இலவச தையல் இயந்திரம் பெற விதவை, ஆதரவற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
கைம்பெண், கணவரால் கைவிடப்பட்டோர், பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்கள் கட்டணமில்லா தையல் இயந்திரம் பெற ஜூலை 30 ஆம் தேதி வரை கரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.