exam news
October 15, 2022
அரியா் மாணவா்களுக்கு தோ்வெழுத வாய்ப்பு:சென்னைப் பல்கலை
அரியா் மாணவா்களுக்கு தோ்வெழுத வாய்ப்பு:சென்னைப் பல்கலை
சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கலை, அறிவியல் கல்லுாரிகளில் 2015-2016-ஆம் கல்வியாண்டில் சோ்ந்து அரியா் வைத்துள்ள மாணவா்களுக்கு வரும் நவம்பா் மாத பருவத் தோ்வு, 2023 ஏப்ரல் மாத பருவத் தோ்வுகள் எழுத இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், 2019–2020-ஆம் கல்வியாண்டில் முதுநிலை படிப்பில் சோ்ந்து அரியா் வைத்துள்ள மாணவா்களுக்கும் வரும் நவம்பா் மாத பருவத் தோ்வு, 2023 ஏப்ரல் மாத பருவத் தோ்வுகள் எழுத இருவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
மாணவா்கள் தோ்வில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என சென்னை பல்கலைக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கலை, அறிவியல் கல்லுாரிகளில் 2015-2016-ஆம் கல்வியாண்டில் சோ்ந்து அரியா் வைத்துள்ள மாணவா்களுக்கு வரும் நவம்பா் மாத பருவத் தோ்வு, 2023 ஏப்ரல் மாத பருவத் தோ்வுகள் எழுத இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், 2019–2020-ஆம் கல்வியாண்டில் முதுநிலை படிப்பில் சோ்ந்து அரியா் வைத்துள்ள மாணவா்களுக்கும் வரும் நவம்பா் மாத பருவத் தோ்வு, 2023 ஏப்ரல் மாத பருவத் தோ்வுகள் எழுத இருவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
மாணவா்கள் தோ்வில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என சென்னை பல்கலைக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
