Notice of the Corporation
July 20, 2023
Showing posts with label Corporation report. Show all posts
Showing posts with label Corporation report. Show all posts
Thursday, July 20, 2023
Monday, March 27, 2023
Corporation report
March 27, 2023
சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்! அரசு பள்ளி மாணவர்களுக்கு சலுகை
சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு சலுகை!
1 3 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ முகாம்கள்!
2 11ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலா!
3 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு Career Guidance Programme நடத்தப்படும்!
பள்ளிகளில் தினமும் 10 நிமிடங்கள் ‘Happy Class' நடத்தப்படும்; நன்னெறி பண்புகள் கற்பிக்கப்படும்!
5 பள்ளிகளில் மாதிரி 'ஐக்கிய நாடு குழு' அமைக்கப்படும்
6 சிறப்பு வகுப்பில் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேரத்தில் சிறுதீனி வழங்கப்படும்!
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்று JEE, CLAT, NEET போன்ற போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, அரசு கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு கல்வி கட்டணம் முழுவதும் மாநகராட்சி செலுத்தும் திருக்குறளுடன் அதற்கான விளக்கமும் நாள்தோறும் காலை இறைவணக்கக் கூட்டத்தில் மாணவர்களை கூறவைக்கப்படும்
பள்ளி மாணவர்களுக்கு மாலையில் 'ஸ்நாக்ஸ்'வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு : மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் சிறுதீனி எனப்படும் ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என மாநகராட்சியின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 - 24ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார்.
சென்னை பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரத்தில் நொறுக்குத் தீனி வழங்க மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி உடன் இணைத்த 139 பள்ளிகளுக்கு ரூ.15 கோடி செலவில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும் என மேயர் பிரியா தெரிவித்தார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு சலுகை!
1 3 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ முகாம்கள்!
2 11ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலா!
3 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு Career Guidance Programme நடத்தப்படும்!
பள்ளிகளில் தினமும் 10 நிமிடங்கள் ‘Happy Class' நடத்தப்படும்; நன்னெறி பண்புகள் கற்பிக்கப்படும்!
5 பள்ளிகளில் மாதிரி 'ஐக்கிய நாடு குழு' அமைக்கப்படும்
6 சிறப்பு வகுப்பில் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேரத்தில் சிறுதீனி வழங்கப்படும்!
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்று JEE, CLAT, NEET போன்ற போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, அரசு கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு கல்வி கட்டணம் முழுவதும் மாநகராட்சி செலுத்தும் திருக்குறளுடன் அதற்கான விளக்கமும் நாள்தோறும் காலை இறைவணக்கக் கூட்டத்தில் மாணவர்களை கூறவைக்கப்படும்
பள்ளி மாணவர்களுக்கு மாலையில் 'ஸ்நாக்ஸ்'வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு : மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் சிறுதீனி எனப்படும் ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என மாநகராட்சியின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 - 24ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார்.
சென்னை பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரத்தில் நொறுக்குத் தீனி வழங்க மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி உடன் இணைத்த 139 பள்ளிகளுக்கு ரூ.15 கோடி செலவில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும் என மேயர் பிரியா தெரிவித்தார்.
Thursday, June 02, 2022
shocking information
June 02, 2022
அதிர்ச்சி தகவல்.. சட்டவிரோதமாக 269 பள்ளிகள்.. மாநகராட்சி அறிக்கை..!
BJP leader Nitish Rane from Mumbai, Maharashtra, had recently written a letter to Chief Minister Uttam Thackeray.
The letter said the schools were operating without proper permits and the future of the students was being questioned, adding that action should be taken to find illegal schools as soon as possible.
Mumbai Corporation education officials have been informed to take action in this regard. Following this, the education officials of the corporation conducted an inspection and submitted a report.
According to the report, a survey conducted in Mumbai during the current academic year (2022 - 2023) revealed that 269 schools were operating illegally without proper permits. During the last academic year, 283 schools were found to be operating illegally and 11 schools were closed.
In addition, 4 schools were incorporated into the National Institute of Open Schools. 4 more schools were brought under the control of the corporation. Similarly, a survey of schools operating under the Mirabayandar Corporation revealed that 7 schools were operating illegally. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த பாஜக பிரமுகர் நித்தேஷ் ரானே அண்மையில் மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.
அந்த கடிதத்தில், உரிய அனுமதியின்றி பள்ளிகள் நடந்து வருவதாகவும், இதில் பயின்று வரும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருவதாகவும், விரைவில் சட்டவிரோத பள்ளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி மும்பை மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையில், மும்பையில் நடப்பு கல்வியாண்டில் (2022 - 2023) நடத்திய ஆய்வின்படி 269 பள்ளிகள் முறையான அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கி வருவது தெரியவந்தது.
கடந்த கல்வி ஆண்டை பொறுத்தவரை 283 பள்ளிகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்ததும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு 11 பள்ளிகள் மூடப்பட்டதும் தெரியவந்தது.
மேலும், 4 பள்ளிகள் தேசிய இன்ஸ்டிடியூட் ஆப் திறந்தவெளி பள்ளிகளில் இணைக்கப்பட்டது. இன்னும் 4 பள்ளிகள் மாநகராட்சி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.
இதேபோல, மிராபயந்தர் மாநகராட்சியின் கீழ் செயல்பட்டு வந்த பள்ளிகளில் நடத்திய ஆய்வில் 7 பள்ளிகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The letter said the schools were operating without proper permits and the future of the students was being questioned, adding that action should be taken to find illegal schools as soon as possible.
Mumbai Corporation education officials have been informed to take action in this regard. Following this, the education officials of the corporation conducted an inspection and submitted a report.
According to the report, a survey conducted in Mumbai during the current academic year (2022 - 2023) revealed that 269 schools were operating illegally without proper permits. During the last academic year, 283 schools were found to be operating illegally and 11 schools were closed.
In addition, 4 schools were incorporated into the National Institute of Open Schools. 4 more schools were brought under the control of the corporation. Similarly, a survey of schools operating under the Mirabayandar Corporation revealed that 7 schools were operating illegally. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த பாஜக பிரமுகர் நித்தேஷ் ரானே அண்மையில் மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.
அந்த கடிதத்தில், உரிய அனுமதியின்றி பள்ளிகள் நடந்து வருவதாகவும், இதில் பயின்று வரும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருவதாகவும், விரைவில் சட்டவிரோத பள்ளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி மும்பை மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையில், மும்பையில் நடப்பு கல்வியாண்டில் (2022 - 2023) நடத்திய ஆய்வின்படி 269 பள்ளிகள் முறையான அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கி வருவது தெரியவந்தது.
கடந்த கல்வி ஆண்டை பொறுத்தவரை 283 பள்ளிகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்ததும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு 11 பள்ளிகள் மூடப்பட்டதும் தெரியவந்தது.
மேலும், 4 பள்ளிகள் தேசிய இன்ஸ்டிடியூட் ஆப் திறந்தவெளி பள்ளிகளில் இணைக்கப்பட்டது. இன்னும் 4 பள்ளிகள் மாநகராட்சி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.
இதேபோல, மிராபயந்தர் மாநகராட்சியின் கீழ் செயல்பட்டு வந்த பள்ளிகளில் நடத்திய ஆய்வில் 7 பள்ளிகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
