Insurance Scheme
December 29, 2025
Showing posts with label College students. Show all posts
Showing posts with label College students. Show all posts
Monday, December 29, 2025
Sunday, December 07, 2025
Saturday, December 23, 2023
ITI certificate
December 23, 2023
மழை, வெள்ளத்தால் சான்றிதழ்களை இழந்த கல்லூரி மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு - உயர்கல்வித்துறை
மழை, வெள்ளத்தால் சான்றிதழ்களை இழந்த கல்லூரி மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு.. A rare opportunity for college students who lost their certificates due to rain and flood.
மாணவர்களின் கவனத்திற்கு...
மழை, வெள்ளத்தால் சான்றிதழ்களை இழந்த கல்லூரி மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு..
சான்றிதழ்களின் நகலை கட்டணமின்றி பெறலாம்
கனமழை பாதிப்பில் கல்லூரி சான்றிதழ்களை இழந்த 4 மாவட்ட மாணவர்களுக்கு கட்டணமின்றி நகல்கள்
நகல்களைப் பெற உயர்கல்வித் துறை உருவாக்கிய இணையதளம் www.mycertificates.in வாயிலாக விண்ணப்பிக்கலாம் உயர்கல்வித்துறை உருவாக்கிய இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்
சந்தேகங்களுக்கு 1800 425 0110 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
கனமழை பாதிப்பால் கல்லூரி சான்றிதழ்களை இழந்த நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மாணவ, மாணவிகள் கட்டணமின்றி சான்றிதழ் நகல்களை பெறலாம்
ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் வெள்ள பாதிப்பால் இழந்த சான்றிதழ்களை பெற mycertificates.com என்ற இணையதளம் உருவாக்கப்பட்டது. அதே இணையதளத்தில் தென்மாவட்ட கல்லூரி மாணவர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்து நகல் பெறலாம்
உயர்கல்வித்துறை
Monday, December 18, 2023
heavy rain leave
December 18, 2023
நெல்லையில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாளையங்கோட்டை புனித சேவியர்ஸ் கல்லூரியில் தங்கிக்கொள்ளலாம் என கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு!
College administration announced that students and public affected by heavy rain in paddy can stay at St. Saviour's College, Palayangot! - நெல்லையில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாளையங்கோட்டை புனித சேவியர்ஸ் கல்லூரியில் தங்கிக்கொள்ளலாம் என கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு!
NOTICE
December 18, 2023
Dear Teaching Staff, Non-Teaching Staff and Students, • As of all us know, due to heavy rains, a vast majority of the people are very badly affected. During this unprecedented situation, our college under the banner XaRRS (Xavier Relief and Rehabilitation Services) is ready to offer some space for the very badly affected people to stay for a day or two.
For Relief related assistance, please contact the following Persons:
Traget Group
Contact Person
General Public in the Neighbourhoods
Rev. Fr.Dr.M.Antonisamy.S.J.
Mobile: 91595-30326
Xavier Hostellers
Rev. Fr.Lawrence Benadict, S.J
Mobile: 9488746581
Day Scholar Students
Dr.S.Chidambaranathan.
Mobile:80726-08688
People from STAND adopted villages
Rev. Fr.Dr.S.Arul Ravi,S.J.
Mobile: 90034-16794
• Kindly do not hesitate to bring to our attention if any student or staff is affected and in need of our assistance.
• Please be safe and reach to us through the above mobile numbers for any emergency.
NOTICE
December 18, 2023
Dear Teaching Staff, Non-Teaching Staff and Students, • As of all us know, due to heavy rains, a vast majority of the people are very badly affected. During this unprecedented situation, our college under the banner XaRRS (Xavier Relief and Rehabilitation Services) is ready to offer some space for the very badly affected people to stay for a day or two.
For Relief related assistance, please contact the following Persons:
Traget Group
Contact Person
General Public in the Neighbourhoods
Rev. Fr.Dr.M.Antonisamy.S.J.
Mobile: 91595-30326
Xavier Hostellers
Rev. Fr.Lawrence Benadict, S.J
Mobile: 9488746581
Day Scholar Students
Dr.S.Chidambaranathan.
Mobile:80726-08688
People from STAND adopted villages
Rev. Fr.Dr.S.Arul Ravi,S.J.
Mobile: 90034-16794
• Kindly do not hesitate to bring to our attention if any student or staff is affected and in need of our assistance.
• Please be safe and reach to us through the above mobile numbers for any emergency.
Tuesday, November 21, 2023
COMPETITION
November 21, 2023
ஓவியப்போட்டி - பள்ளி மாணவர்கள் , கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆர்வமுள்ள ஓவியர்கள் பங்கேற்கலாம் - தலா ரூ .2000 / - ஊக்கத்தொகை வழங்கப்படும்
Painting Competition – School students, college students and aspiring painters can participate - ஓவியப்போட்டி - பள்ளி மாணவர்கள் , கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆர்வமுள்ள ஓவியர்கள் பங்கேற்கலாம்
சங்க இலக்கிய ஓவியப்போட்டி பள்ளி மாணவர்கள் , கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆர்வமுள்ள ஓவியர்கள் பங்கேற்கலாம்.
தேர்ந்தெடுக்கப்படும் இதர ஓவியங்களுக்குத் தலா ரூ .2000 / - ஊக்கத்தொகையும் சான்றிதழும் வழங்கப்படும்
Monday, October 16, 2023
College students
October 16, 2023
College field trip - பிளஸ் 2 மாணவர்களுக்கு நவ.6 முதல் கல்லூரி களப்பயணம்
பிளஸ் 2 மாணவர்களுக்கு நவ.6 முதல் கல்லூரி களப்பயணம் College field trip for Plus 2 students from Nov. 6
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டித் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவர்கள், அருகே உள்ள கல்லூரிகளுக்கு கடந்தாண்டு களப்பயணம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த அனுபவம் மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த அச்சம், குழப்பங்களை களைய வழிவகை செய்தது. தொடர்ந்து, நடப்பு கல்வியாண்டும் அரசுப் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்லூரி களப்பயணம் நிகழ்வை அக்டோபர் 25 முதல்28-ம் தேதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டது. தற்போது நிர்வாகக் காரணங்களால் இந்த பயணம் நவம்பர் 6 முதல் 9-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு பள்ளிக்கு 35 மாணவர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டு, அருகில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அவர்கள் அங்குள்ள நூலகம், ஆய்வகங்களை பார்வையிடுவார்கள். மேலும், கல்லூரிகளில் உள்ள இளநிலை படிப்புகள், கல்வி உதவித்தொகை திட்டங்கள்குறித்து விளக்கம் தரப்படும்.
Wednesday, October 11, 2023
Minister Ponmudi
October 11, 2023
கல்லூரிகளை மேம்படுத்த ரூ.262கோடி ஒதுக்கீடு : அமைச்சர் பொன்முடி
Allocation of Rs. 262 crore for development of colleges: Minister Ponmudi - கல்லூரிகளை மேம்படுத்த ரூ.262கோடி ஒதுக்கீடு : அமைச்சர் பொன்முடி
26 பாலிடெக்னிக் மற்றும் 55 கலை அறிவியல் கல்லூரிகளை மேம்படுத்த ரூ.262கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் காந்தியின் கேள்விக்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்துள்ளார்.
Monday, October 09, 2023
exam news
October 09, 2023
3,6,9- ஆம் வகுப்புகளுக்கு பி.எட். கல்லூரி மாணவர்கள் மூலம் திறனறி தேர்வு நடத்த ஆசிரியர்கள் எதிர்ப்பு.
3,6,9- ஆம் வகுப்புகளுக்கு பி.எட். கல்லூரி மாணவர்கள் மூலம் திறனறி தேர்வு நடத்த ஆசிரியர்கள் எதிர்ப்பு. For classes 3, 6, 9 B.Ed. Teachers are against the conduct of non-competent examination by college students.
பி.எட்., எம்.எட். படிக்கும் மாணவர்கள் மூலம் பள்ளிகளில் திறனறித் தேர்வு நடத்த ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 3, 6 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அளவிட மாநில கல்வி சாதனை ஆய்வு என்ற திறனறித் தேர்வு நவ. 3-ம் தேதி நடத்தப்படுகிறது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் 27,047 பள்ளிகளைச் சேர்ந்த 7.42 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
இத்தேர்வுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் மாவட்ட ஒருங்கிணைப் பாளர்களாக நியமிக்கப்படுகின்றனர். மேலும் 20 பள்ளிகளுக்கு ஒருவர் வீதம் 1,356 வட்டார ஒருங்கிணைப்பாளர்களும், 29,775 கள ஆய்வாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர். இதில் கள ஆய்வாளர்களாக பி.எட்,எம்.எட், ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் மற்றும் கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கல்லூரி மாணவர்களை பயன்படுத்தி திறனறித்தேர்வு நடத்த ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் கூறியதாவது: ஏற்கெனவே தேசிய சாதனை ஆய்வு என்ற திறனறித் தேர்வை ஆசிரிய பயிற்றுநர்கள், தலைமை ஆசிரியர்கள் நடத்தினர். ஆனால் மாநில கல்வி சாதனை ஆய்வு என்ற திறனறித் தேர்வை பி.எட்., எம்.எட். போன்ற கல்லூரி மாணவர்களை பயன்படுத்தி நடத்து கின்றனர்.
இது ஏற்புடையது அல்ல. ஆசிரியர்களை அவமதிக்கும் செயல். இது தேசியக் கல்விக் கொள்கையின்படி உள்ளது. தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்த்தாலும், வெவ்வேறு பெயர்களில் செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்
பி.எட்., எம்.எட். படிக்கும் மாணவர்கள் மூலம் பள்ளிகளில் திறனறித் தேர்வு நடத்த ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 3, 6 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அளவிட மாநில கல்வி சாதனை ஆய்வு என்ற திறனறித் தேர்வு நவ. 3-ம் தேதி நடத்தப்படுகிறது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் 27,047 பள்ளிகளைச் சேர்ந்த 7.42 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
இத்தேர்வுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் மாவட்ட ஒருங்கிணைப் பாளர்களாக நியமிக்கப்படுகின்றனர். மேலும் 20 பள்ளிகளுக்கு ஒருவர் வீதம் 1,356 வட்டார ஒருங்கிணைப்பாளர்களும், 29,775 கள ஆய்வாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர். இதில் கள ஆய்வாளர்களாக பி.எட்,எம்.எட், ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் மற்றும் கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கல்லூரி மாணவர்களை பயன்படுத்தி திறனறித்தேர்வு நடத்த ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் கூறியதாவது: ஏற்கெனவே தேசிய சாதனை ஆய்வு என்ற திறனறித் தேர்வை ஆசிரிய பயிற்றுநர்கள், தலைமை ஆசிரியர்கள் நடத்தினர். ஆனால் மாநில கல்வி சாதனை ஆய்வு என்ற திறனறித் தேர்வை பி.எட்., எம்.எட். போன்ற கல்லூரி மாணவர்களை பயன்படுத்தி நடத்து கின்றனர்.
இது ஏற்புடையது அல்ல. ஆசிரியர்களை அவமதிக்கும் செயல். இது தேசியக் கல்விக் கொள்கையின்படி உள்ளது. தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்த்தாலும், வெவ்வேறு பெயர்களில் செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்
Tuesday, August 08, 2023
New syllabus
August 08, 2023
புதிய மாதிரி பாடத்திட்ட அறிவிப்பு: தமிழ்நாடு உயர்கல்வித்துறை விளக்க அறிக்கை வெளியீடு..!!
புதிய மாதிரி பாடத்திட்ட அறிவிப்பு: தமிழ்நாடு உயர்கல்வித்துறை விளக்க அறிக்கை வெளியீடு..!!
புதிய மாதிரி பாடத்திட்ட அறிவிப்பு குறித்து தமிழ்நாடு உயர்கல்வித்துறை விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்; தன்னாட்சிக் கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு பாதிப்பு இல்லாத வகையிலேயே மாதிரி பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மாதிரி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்படுவதன் முக்கிய நோக்கம் மாணவர்களின் நலனை மேம்படுத்துவதே ஆகும். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பாடப் பிரிவுகளுக்கு இடையே 75% இணைத்தன்மை இல்லை என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பாடப் பிரிவுகளுக்கு இடையே இணைத்தன்மை இல்லாததால் மாணவர்கள் பணியில் சேர சிரமப்படுகின்றனர். உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையே மாறுதல் கோரும் மாணவர்களுக்கு பயன்படும் வகையிலேயே மாதிரி பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 2018-19-க்குப் பின் சில உயர்கல்வி நிறுவனங்களில் பாடத் திட்டம் மறுசீரமைக்கப்படாததை ஈடுசெய்யவே மாதிரி பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. மாதிரி பாடத்திட்டத்தின் உயரிய நோக்கம் கல்வியாளரிடையே சரியாகச் சென்றடையும் பொருட்டே விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
301 மாதிரி பாடங்கள் சீரமைப்பு: உயர்கல்வித்துறை
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் ஓராண்டாக மேற்கொண்ட முயற்சியால் புதிய மாதிரி பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஐஐடி, அண்ணா பல்கலைகழகம் , 10 கலை, அறிவியல் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்லூரிகளின் பேராசிரியர்கள் பாடத்திட்ட சீரமைப்பில் 922 பேராசிரியர்களை கொண்டு 870 கூட்டங்கள் நடத்தப்பட்டு 301 மாதிரி பாடங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. மாதிரி பாடத்திட்டங்கள் மறுசீரமைப்பு தொடர்பாக தொழில்துறையினரின் ஆலோசனையும் பெறப்பட்டது. நான் முதல்வன் மற்றும் திறன் மேம்பாட்டு திட்ட நோக்கங்களுக்கு ஏற்ப புதிய மாதிரி பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
புதிய மாதிரி பாடத்திட்ட அறிவிப்பு குறித்து தமிழ்நாடு உயர்கல்வித்துறை விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்; தன்னாட்சிக் கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு பாதிப்பு இல்லாத வகையிலேயே மாதிரி பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மாதிரி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்படுவதன் முக்கிய நோக்கம் மாணவர்களின் நலனை மேம்படுத்துவதே ஆகும். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பாடப் பிரிவுகளுக்கு இடையே 75% இணைத்தன்மை இல்லை என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பாடப் பிரிவுகளுக்கு இடையே இணைத்தன்மை இல்லாததால் மாணவர்கள் பணியில் சேர சிரமப்படுகின்றனர். உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையே மாறுதல் கோரும் மாணவர்களுக்கு பயன்படும் வகையிலேயே மாதிரி பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 2018-19-க்குப் பின் சில உயர்கல்வி நிறுவனங்களில் பாடத் திட்டம் மறுசீரமைக்கப்படாததை ஈடுசெய்யவே மாதிரி பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. மாதிரி பாடத்திட்டத்தின் உயரிய நோக்கம் கல்வியாளரிடையே சரியாகச் சென்றடையும் பொருட்டே விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
301 மாதிரி பாடங்கள் சீரமைப்பு: உயர்கல்வித்துறை
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் ஓராண்டாக மேற்கொண்ட முயற்சியால் புதிய மாதிரி பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஐஐடி, அண்ணா பல்கலைகழகம் , 10 கலை, அறிவியல் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்லூரிகளின் பேராசிரியர்கள் பாடத்திட்ட சீரமைப்பில் 922 பேராசிரியர்களை கொண்டு 870 கூட்டங்கள் நடத்தப்பட்டு 301 மாதிரி பாடங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. மாதிரி பாடத்திட்டங்கள் மறுசீரமைப்பு தொடர்பாக தொழில்துறையினரின் ஆலோசனையும் பெறப்பட்டது. நான் முதல்வன் மற்றும் திறன் மேம்பாட்டு திட்ட நோக்கங்களுக்கு ஏற்ப புதிய மாதிரி பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
Friday, June 09, 2023
Tuesday, February 07, 2023
School
February 07, 2023
சைபர் கிரைம் காவல்துறை - பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு இணையவழி பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு!
சைபர் கிரைம் காவல்துறை - பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு இணையவழி பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு!
விழுப்புரம் மாவட்ட காவல்துறை சைபர் கிரைம் காவல் நிலையம்
வடக்கு மண்டல காவல் துறை தலைவர் திரு.கண்ணன் இ.கா.ப.. அவர்களின் உத்தரவின் போரில். மாவட்ட காவல் கண்காளிப்பாளர் திரு.ஸ்ரீநாதா இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்துதலின் பேரில், மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கோவிந்தராஜ் அவர்களின் தலைமையில் பாதுகாப்பான இணையவழி பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு வாரம் இன்று 06.02.2023 முதல் 10.02.2023 வரை 5 நாட்கள் மாவட்டத்தில் உள்ள 50 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி, பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம். இரயில் நிலையம், வணிக வளாகம், இணையவழி மைய கடைகள், மகளீர் குழுக்கள், வங்கிகள். நிதி நிறுவனங்கள் மற்றும் சமுக வளைதளங்களில் காவல் நிலைய அதிகாரிகளைக்கொண்டு விழிப்புணர்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதாகைகள் வைக்கவும் மற்றும் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். சைபர் கிரைம் தொடர்பாக கீழ்கானும் குற்றங்கள் பெருகிவரும் வேளையில் பொதுமக்கள் தங்களது சொத்துக்களை விழிப்புடன் இருந்து பாதுகாத்து கொள்ளுமாறு நமது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இணைய வழி குற்றங்கள் பற்றி விழிப்புடன் செயல்பட கீழ்கண்ட வழிகாட்டுதல்களை பின்பற்றும் படி எச்சரித்துள்ளார்.
1. அறிமுகம் இல்லாத நபர்களிடம் உங்களது Credit card / Debit card Number OTP/CVV எண்கள் போன்றவற்றை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
2. Online மூலம் வேலைவாய்ப்பு மற்றும் பகுதிநேர வேலைவாய்ப்பு என வரும் போலி LINK, விளம்பரங்களை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.
3. இணையத்தில் தேடி போலியான கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்து தங்கள் முன்பணம் செலுத்தி ஏமாறவேண்டாம்.
4. புகழ் பெற்ற நிறுவனங்கள் பெயர்களை பயன்படுத்தி (Naptol, Meesho) உங்களுக்கு பரிசு பொருள் விழுந்துள்தாக குறுஞ்செய்தி (அ) தபால்களை நம்பி ஏமாறாதீர்
. 5. OLX, QUIKR போன்ற இணையதளத்தை பயன்படுத்தி வாகனம் இதர பொருட்களை விற்பதாக வரும் விளம்பரங்களின் உண்மைதன்மை அறியாமல் பணம் செலுத்தி ஏமாறவேண்டாம். 6. சமூக வளைத்ங்களில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தகவல்களை பரிமாற்றம் செய்யக்கூடாது மேலும் உங்களுக்கு தெரிந்த நபர்களின் வங்கி கணக்கு எண்ணில் பணஉதவி கேட்டு வரும் செய்திகளை நம்பி பணஉதவி செய்ய வேண்டாம்.
7. Unknown Link, Message, Call போன்றவற்றிற்க்கு எவ்வித பதிலும் அளிக்காமல் விடுவது நல்லது.
8. Any Desk, Quick support போன்ற Remote Access App களை பதிவறக்கம் செய்ய வேண்டாம்.
9. இலவச Wi-Fi வசதிகளை பயன்படுத்தி உங்கள் தொடர்புடைய பணபரிவர்த்தணையை தவிற்க்கவும். வங்கி கணக்குடன்
10.அறிமுகம் இல்லாத நபர்களின் Whatsapp, Telegram மூலம் அனுப்பும் QR Code Scan செய்யாதீர்கள்.
11.SWIGGY, ZOMOTO போன்ற நிறுவனங்களின் பெயரில் நீங்கள் உணவு ஆர்டர் செய்யாமலேயே உங்களுக்கு உணவு பார்சல் வந்துள்ளதாகவும் அதனை Cancel செய்ய தங்கள் மொபைலுக்கு வரும் OTP கேட்டால் தரவேண்டாம்.
12.உங்கள் உயர் அதிகாரிகளின் பெயரில் Whatsapp மற்றும் சமூக வளைதளங்களில் அல்லது வெளிநாட்டில் இருந்து Gift பொருள்கள் அனுப்புவதாக கூறினால் நம்பவேண்டாம். 13. FedEx போன்ற கூரியர் நிறுவனத்திலிருந்து உங்கள் பெயருக்கு வந்த பார்சலில் போதைப்பொருட்கள் இருப்பதாகவும் அதனால் காவல்துறையில் இருந்து பேசுவதாக வரும் அழைப்புகளை நம்பி ஏமாறவேண்டாம்.
மேற்கண்ட குற்றங்கள் ஏதேனும் நடந்திருந்தால் உடனடியாக 1930 என்ற இலவச எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கவும் அல்லது https://cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்கள் புகார்களை பதிவு செய்யலாம்.
வடக்கு மண்டல காவல் துறை தலைவர் திரு.கண்ணன் இ.கா.ப.. அவர்களின் உத்தரவின் போரில். மாவட்ட காவல் கண்காளிப்பாளர் திரு.ஸ்ரீநாதா இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்துதலின் பேரில், மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கோவிந்தராஜ் அவர்களின் தலைமையில் பாதுகாப்பான இணையவழி பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு வாரம் இன்று 06.02.2023 முதல் 10.02.2023 வரை 5 நாட்கள் மாவட்டத்தில் உள்ள 50 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி, பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம். இரயில் நிலையம், வணிக வளாகம், இணையவழி மைய கடைகள், மகளீர் குழுக்கள், வங்கிகள். நிதி நிறுவனங்கள் மற்றும் சமுக வளைதளங்களில் காவல் நிலைய அதிகாரிகளைக்கொண்டு விழிப்புணர்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதாகைகள் வைக்கவும் மற்றும் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். சைபர் கிரைம் தொடர்பாக கீழ்கானும் குற்றங்கள் பெருகிவரும் வேளையில் பொதுமக்கள் தங்களது சொத்துக்களை விழிப்புடன் இருந்து பாதுகாத்து கொள்ளுமாறு நமது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இணைய வழி குற்றங்கள் பற்றி விழிப்புடன் செயல்பட கீழ்கண்ட வழிகாட்டுதல்களை பின்பற்றும் படி எச்சரித்துள்ளார்.
1. அறிமுகம் இல்லாத நபர்களிடம் உங்களது Credit card / Debit card Number OTP/CVV எண்கள் போன்றவற்றை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
2. Online மூலம் வேலைவாய்ப்பு மற்றும் பகுதிநேர வேலைவாய்ப்பு என வரும் போலி LINK, விளம்பரங்களை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.
3. இணையத்தில் தேடி போலியான கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்து தங்கள் முன்பணம் செலுத்தி ஏமாறவேண்டாம்.
4. புகழ் பெற்ற நிறுவனங்கள் பெயர்களை பயன்படுத்தி (Naptol, Meesho) உங்களுக்கு பரிசு பொருள் விழுந்துள்தாக குறுஞ்செய்தி (அ) தபால்களை நம்பி ஏமாறாதீர்
. 5. OLX, QUIKR போன்ற இணையதளத்தை பயன்படுத்தி வாகனம் இதர பொருட்களை விற்பதாக வரும் விளம்பரங்களின் உண்மைதன்மை அறியாமல் பணம் செலுத்தி ஏமாறவேண்டாம். 6. சமூக வளைத்ங்களில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தகவல்களை பரிமாற்றம் செய்யக்கூடாது மேலும் உங்களுக்கு தெரிந்த நபர்களின் வங்கி கணக்கு எண்ணில் பணஉதவி கேட்டு வரும் செய்திகளை நம்பி பணஉதவி செய்ய வேண்டாம்.
7. Unknown Link, Message, Call போன்றவற்றிற்க்கு எவ்வித பதிலும் அளிக்காமல் விடுவது நல்லது.
8. Any Desk, Quick support போன்ற Remote Access App களை பதிவறக்கம் செய்ய வேண்டாம்.
9. இலவச Wi-Fi வசதிகளை பயன்படுத்தி உங்கள் தொடர்புடைய பணபரிவர்த்தணையை தவிற்க்கவும். வங்கி கணக்குடன்
10.அறிமுகம் இல்லாத நபர்களின் Whatsapp, Telegram மூலம் அனுப்பும் QR Code Scan செய்யாதீர்கள்.
11.SWIGGY, ZOMOTO போன்ற நிறுவனங்களின் பெயரில் நீங்கள் உணவு ஆர்டர் செய்யாமலேயே உங்களுக்கு உணவு பார்சல் வந்துள்ளதாகவும் அதனை Cancel செய்ய தங்கள் மொபைலுக்கு வரும் OTP கேட்டால் தரவேண்டாம்.
12.உங்கள் உயர் அதிகாரிகளின் பெயரில் Whatsapp மற்றும் சமூக வளைதளங்களில் அல்லது வெளிநாட்டில் இருந்து Gift பொருள்கள் அனுப்புவதாக கூறினால் நம்பவேண்டாம். 13. FedEx போன்ற கூரியர் நிறுவனத்திலிருந்து உங்கள் பெயருக்கு வந்த பார்சலில் போதைப்பொருட்கள் இருப்பதாகவும் அதனால் காவல்துறையில் இருந்து பேசுவதாக வரும் அழைப்புகளை நம்பி ஏமாறவேண்டாம்.
மேற்கண்ட குற்றங்கள் ஏதேனும் நடந்திருந்தால் உடனடியாக 1930 என்ற இலவச எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கவும் அல்லது https://cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்கள் புகார்களை பதிவு செய்யலாம்.
Monday, January 23, 2023
ENGINEERING
January 23, 2023
இன்ஜி., கல்லுாரி அட்மிஷன் அங்கீகாரம் பெற அவகாசம்
இன்ஜி., கல்லுாரி அட்மிஷன் அங்கீகாரம் பெற அவகாசம் Engg., Time to get college admission approval
சென்னை:அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, அண்ணா பல்கலையின் இணைப்பு அந்தஸ்து பெற, இன்ஜினியரிங் கல்லுாரிகள், மார்ச் 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, அண்ணா பல்கலையின் இணைப்பு அந்தஸ்து வழங்க, 'ஆன்லைன்' தளம் துவங்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே இணைப்பு அந்தஸ்து பெற்றுள்ள கல்லுாரிகள், வரும் கல்வி ஆண்டுக்கான இணைப்பைப் பெற, ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம். பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., உள்ளிட்ட இளநிலை படிப்புகளிலும், எம்.இ., - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., ஆகிய மேல்நிலை படிப்புகளிலும் மாணவர் சேர்க்கை மற்றும் கூடுதல் பாடப் பிரிவுகள் துவங்கவும், உரிய அனுமதி பெற வேண்டும்.
பேராசிரியர்களின் கல்வித் தகுதி, அனுபவம், மாணவர், ஆசிரியர் விகிதம், சம்பளம் உள்ளிட்டவற்றில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ., யின் விதிகளை பின்பற்ற வேண்டும்.
பேராசிரியர்களின் கல்வித் தகுதி குறித்து, அனைத்து சான்றிதழ்கள், ஆதார், பான் கார்டு ஆகியவற்றின், அசல்களை உரிய முறையில் ஆய்வு செய்து, விபரங்களை பதிவேற்ற வேண்டும்.
இந்த விண்ணப்பப் பதிவுக்கு, மார்ச் 10 வரை அவகாசம் அளிக்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் கல்லுாரி கள், ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற்ற பிறகே, மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை:அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, அண்ணா பல்கலையின் இணைப்பு அந்தஸ்து பெற, இன்ஜினியரிங் கல்லுாரிகள், மார்ச் 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, அண்ணா பல்கலையின் இணைப்பு அந்தஸ்து வழங்க, 'ஆன்லைன்' தளம் துவங்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே இணைப்பு அந்தஸ்து பெற்றுள்ள கல்லுாரிகள், வரும் கல்வி ஆண்டுக்கான இணைப்பைப் பெற, ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம். பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., உள்ளிட்ட இளநிலை படிப்புகளிலும், எம்.இ., - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., ஆகிய மேல்நிலை படிப்புகளிலும் மாணவர் சேர்க்கை மற்றும் கூடுதல் பாடப் பிரிவுகள் துவங்கவும், உரிய அனுமதி பெற வேண்டும்.
பேராசிரியர்களின் கல்வித் தகுதி, அனுபவம், மாணவர், ஆசிரியர் விகிதம், சம்பளம் உள்ளிட்டவற்றில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ., யின் விதிகளை பின்பற்ற வேண்டும்.
பேராசிரியர்களின் கல்வித் தகுதி குறித்து, அனைத்து சான்றிதழ்கள், ஆதார், பான் கார்டு ஆகியவற்றின், அசல்களை உரிய முறையில் ஆய்வு செய்து, விபரங்களை பதிவேற்ற வேண்டும்.
இந்த விண்ணப்பப் பதிவுக்கு, மார்ச் 10 வரை அவகாசம் அளிக்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் கல்லுாரி கள், ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற்ற பிறகே, மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Saturday, November 05, 2022
UGC Guidelines
November 05, 2022
வேறு கல்லூரிக்கு மாறிச் செல்லும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தை திருப்பி தராவிட்டால் அங்கீகாரம் ரத்து: பல்கலைக்கழக மானியக்குழு அதிரடி உத்தரவு
வேறு கல்லூரிக்கு மாறிச் செல்லும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தை திருப்பி தராவிட்டால் அங்கீகாரம் ரத்து: பல்கலைக்கழக மானியக்குழு அதிரடி உத்தரவு
ஒரு கல்வி நிறுவனத்தில் இருந்து வேறொரு கல்வி நிறுவனத்திற்கு இடம்பெயர விரும்பும் மாணவர்களுக்கு அவர்கள் செலுத்திய முழு தொகையையும் தாமதமின்றி திருப்பித் தர வேண்டும் என்று அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார், திருச்சி பாரதிதாசன், மதுரை காமராஜர், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார், வேலூர் திருவள்ளுவர் உள்ளிட்ட 22 மாநில பல்கலைக்கழகங்களும், 28 நிகர்நிலை பல்கலைக்கழகங்களும், 232 தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்லூரிகளும், 560-க்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரிகளும் உள்ளன. இக்கல்வி நிறுவனங்கள் அனைத்தும் யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழுவின்கீழ் செயல்பட்டு வருகின்றன.
இந்தியாவில் உயர்கல்வி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம். தேசிய அளவில் உயர்கல்வி செல்வோரின் எண்ணிக்கை 27 சதவீதம் என்ற அளவில் இருக்கும்போது, தமிழகத்தில் இந்த எண்ணிக்கை 54 சதவீதமாக இருந்து வருகிறது. தேசிய அளவில் உயர்கல்வி செல்வோரின் எண்ணிக்கையை 2035-ம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக உயர்த்த மத்திய கல்வி அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கான தொடர் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு (சியுஇடி) அண்மையில் நடைபெற்றது. இந்த நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. அதனால் மாணவர் சேர்க்கையும் தாமதமானது. இந்நிலையில், மாணவர்கள் பலரும் தனியார் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு விண்ணப்பித்தனர்.
இதனிடையே, பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவுகளை மீறி, சில பல்கலைக்கழகங்கள் மாணவர்கள் வேறு கல்வி நிறுவனங்களுக்கு இடம் பெயரும்போது அவர்கள் செலுத்திய கட்டணத்தை திருப்பித் தர மறுத்து வருகின்றன. இது தொடர்பாக பல புகார்கள் நீதிமன்ற வழக்குகளின் மூலமும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வழியாகவும் பல்கலைக்கழக மானியக் குழுவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு தீவிரமாகப் பரிசீலித்தது. இதைத் தொடர்ந்து நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும், கல்லூரிமுதல்வர்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு செயலாளர்ரஜ்னிஷ் ஜெயின் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
எந்தவொரு கல்வி நிறுவனமும் பல்கலைக்கழக மானியக் குழுவின்வழிகாட்டுதல்களை மீறும் வகையில்,ஒரு கல்வி நிறுவனத்தில் இருந்துவெளியேறி வேறொரு கல்வி நிறுவனத்தில் சேரும் மாணவர்களுக்கு அவர்கள் செலுத்திய கட்டணத்தை, அசல் சான்றிதழ்களை தர மறுப்பது மானியக் குழுவின் கவனத்திற்கு தெரியவந்தால், பல்கலைக்கழக மானியக் குழு சட்டம் 1956, பிரிவு 12பி-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்களின் பெற்றோர் அவதியுற்றதைக் கருத்தில் கொண்டு2021, ஜூலை 16-ல் கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு மற்றும் கல்வியாண்டு தொடர்பாக வழிகாட்டி நெறிமுறைகள் யுஜிசி வெளியிட்டது அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் தெரியும். எனவே, மாணவர் சேர்க்கையின்போது செலுத்தப்பட்ட நுழைவுக் கட்டணத்தை ரூ. 1,000-க்கு மிகாமல்கழித்து கொண்டு மீதித் தொகை முழுவதையும் மாணவர்களுக்குத் திருப்பித் தர வேண்டும். இல்லாவிட்டால், கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மானிய நிதி பெறுவதற்கான தகுதியை இழக்க நேரிடும். அதுமட்டுமல்லாமல் ஏற்கெனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும் அதுவும் நிறுத்தி வைக்கப்படும். கல்லூரியாக இருந்தால் அந்த கல்லூரிக்கான பல்கலைக்கழகம் வழங்கியுள்ள அங்கீகாரம் ரத்து செய்யப்படும். நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக இருந்தால் அதற்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். மாநிலப்பல்கலைக்கழகமாக இருந்தால் சம்பந்தப்பட்ட மாநில அரசு நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்படும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஒரு கல்வி நிறுவனத்தில் இருந்து வேறொரு கல்வி நிறுவனத்திற்கு இடம்பெயர விரும்பும் மாணவர்களுக்கு அவர்கள் செலுத்திய முழு தொகையையும் தாமதமின்றி திருப்பித் தர வேண்டும் என்று அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார், திருச்சி பாரதிதாசன், மதுரை காமராஜர், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார், வேலூர் திருவள்ளுவர் உள்ளிட்ட 22 மாநில பல்கலைக்கழகங்களும், 28 நிகர்நிலை பல்கலைக்கழகங்களும், 232 தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்லூரிகளும், 560-க்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரிகளும் உள்ளன. இக்கல்வி நிறுவனங்கள் அனைத்தும் யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழுவின்கீழ் செயல்பட்டு வருகின்றன.
இந்தியாவில் உயர்கல்வி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம். தேசிய அளவில் உயர்கல்வி செல்வோரின் எண்ணிக்கை 27 சதவீதம் என்ற அளவில் இருக்கும்போது, தமிழகத்தில் இந்த எண்ணிக்கை 54 சதவீதமாக இருந்து வருகிறது. தேசிய அளவில் உயர்கல்வி செல்வோரின் எண்ணிக்கையை 2035-ம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக உயர்த்த மத்திய கல்வி அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கான தொடர் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு (சியுஇடி) அண்மையில் நடைபெற்றது. இந்த நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. அதனால் மாணவர் சேர்க்கையும் தாமதமானது. இந்நிலையில், மாணவர்கள் பலரும் தனியார் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு விண்ணப்பித்தனர்.
இதனிடையே, பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவுகளை மீறி, சில பல்கலைக்கழகங்கள் மாணவர்கள் வேறு கல்வி நிறுவனங்களுக்கு இடம் பெயரும்போது அவர்கள் செலுத்திய கட்டணத்தை திருப்பித் தர மறுத்து வருகின்றன. இது தொடர்பாக பல புகார்கள் நீதிமன்ற வழக்குகளின் மூலமும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வழியாகவும் பல்கலைக்கழக மானியக் குழுவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு தீவிரமாகப் பரிசீலித்தது. இதைத் தொடர்ந்து நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும், கல்லூரிமுதல்வர்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு செயலாளர்ரஜ்னிஷ் ஜெயின் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
எந்தவொரு கல்வி நிறுவனமும் பல்கலைக்கழக மானியக் குழுவின்வழிகாட்டுதல்களை மீறும் வகையில்,ஒரு கல்வி நிறுவனத்தில் இருந்துவெளியேறி வேறொரு கல்வி நிறுவனத்தில் சேரும் மாணவர்களுக்கு அவர்கள் செலுத்திய கட்டணத்தை, அசல் சான்றிதழ்களை தர மறுப்பது மானியக் குழுவின் கவனத்திற்கு தெரியவந்தால், பல்கலைக்கழக மானியக் குழு சட்டம் 1956, பிரிவு 12பி-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்களின் பெற்றோர் அவதியுற்றதைக் கருத்தில் கொண்டு2021, ஜூலை 16-ல் கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு மற்றும் கல்வியாண்டு தொடர்பாக வழிகாட்டி நெறிமுறைகள் யுஜிசி வெளியிட்டது அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் தெரியும். எனவே, மாணவர் சேர்க்கையின்போது செலுத்தப்பட்ட நுழைவுக் கட்டணத்தை ரூ. 1,000-க்கு மிகாமல்கழித்து கொண்டு மீதித் தொகை முழுவதையும் மாணவர்களுக்குத் திருப்பித் தர வேண்டும். இல்லாவிட்டால், கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மானிய நிதி பெறுவதற்கான தகுதியை இழக்க நேரிடும். அதுமட்டுமல்லாமல் ஏற்கெனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும் அதுவும் நிறுத்தி வைக்கப்படும். கல்லூரியாக இருந்தால் அந்த கல்லூரிக்கான பல்கலைக்கழகம் வழங்கியுள்ள அங்கீகாரம் ரத்து செய்யப்படும். நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக இருந்தால் அதற்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். மாநிலப்பல்கலைக்கழகமாக இருந்தால் சம்பந்தப்பட்ட மாநில அரசு நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்படும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Thursday, August 25, 2022
SCHOLARSHIP
August 25, 2022
உயர்கல்வி சேர்ந்த மாணவர்கள் ஒன்றிய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம்: உயர்கல்வித்துறை
உயர்கல்வி சேர்ந்த மாணவர்கள் ஒன்றிய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம்: உயர்கல்வித்துறை
நடப்பாண்டில் உயர்கல்வி சேர்ந்த மாணவர்கள் ஒன்றிய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. www.scholarships.gov.in என்ற தளத்தில் ஆகஸ்ட் 31க்குள் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.
நடப்பாண்டில் உயர்கல்வி சேர்ந்த மாணவர்கள் ஒன்றிய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. www.scholarships.gov.in என்ற தளத்தில் ஆகஸ்ட் 31க்குள் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.
Thursday, August 11, 2022
Tamil Nadu Agricultural University
August 11, 2022
கோவை வேளாண் பல்கலை முதலாமாண்டு மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை
கோவை வேளாண் பல்கலை முதலாமாண்டு மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை!
கோவை மாவட்டத்தில் உள்ள வேளாண் பல்கலைகழகத்தில் முதலாமாண்டு பயின்று வந்த மாணவர் ஒருவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பேருந்து நடத்துநராக பணியாற்றி வருபவர் பழனி. இவரது மகன் பிரோதாஸ் குமார் (19) கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் பயோடெக் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். மாணவர் பிரோதாஸ் குமார், இளங்கலை வனவியல் பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் இருந்து வந்த நிலையில், அந்த துறை கிடைக்காததால், பயோ டெக் படித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரோதாஸ் குமார் பல்கலைகழகத்தின் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், விருப்பப்பட்ட துறை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த மாணவர் பிரோதாஸ் குமார் ஏற்கனவே ஒருமுறை வீட்டில் இருந்தபோது தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரை பெற்றோர்கள் சமாதானப்படுத்தி கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும், மாணவர் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா..? என்பது குறித்து, விடுதியில் உடன் தங்கியிருந்த மாணவர்கள், அவரது நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பேருந்து நடத்துநராக பணியாற்றி வருபவர் பழனி. இவரது மகன் பிரோதாஸ் குமார் (19) கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் பயோடெக் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். மாணவர் பிரோதாஸ் குமார், இளங்கலை வனவியல் பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் இருந்து வந்த நிலையில், அந்த துறை கிடைக்காததால், பயோ டெக் படித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரோதாஸ் குமார் பல்கலைகழகத்தின் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், விருப்பப்பட்ட துறை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த மாணவர் பிரோதாஸ் குமார் ஏற்கனவே ஒருமுறை வீட்டில் இருந்தபோது தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரை பெற்றோர்கள் சமாதானப்படுத்தி கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும், மாணவர் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா..? என்பது குறித்து, விடுதியில் உடன் தங்கியிருந்த மாணவர்கள், அவரது நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Saturday, July 30, 2022
கலை அறிவியல் கல்லூரி
July 30, 2022
கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
கலை அறிவியல் கல்லூரிகளில் சேர அவகாசம் நீட்டிப்பு..!
நடப்பு கல்வி ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான அவகாசம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை பல்கலைக் கழகம் அறிவிப்பு
தமிழகத்தில் கடந்த மே மாதம் 5-ம் தேதி தொடங்கி, 28-ம் தேதி வரை 12-ம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானாது. இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் விடைதாள் நகலை பெறுவதற்குரிய அறிவிப்பை அரசு தேர்வுகள் துறை வெளியிட்டது கடந்த 22-ம் தேதி, சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், பொறியியல் மட்டுமல்லாது கலை அறிவியல் படிப்புகளிலும் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி, விண்ணப்பிக்கத் தொடங்கினர்.
இதைத் தொடர்ந்து, மாணவர்களின் நலன் கருதி, அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் சேர வரும் 27 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படும் என என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
கால அவகாசம் முடிவடைந்த நிலையில், கடந்தாண்டை காட்டிலும் 35 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் நடப்பாண்டில் விண்ணப்பித்துள்ளனர். இதேபோல், 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு இதுவரை சுமார் 4 லட்சம் பேர் விண்ணப்பப்பித்துள்ளனர். இந்நிலையில், மாணவர்கள் மத்தியில் சேர்க்கைக்கான ஆர்வம் அதிகரித்துள்ளதால், நடப்பு கல்வி ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான அவகாசம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடப்பு கல்வி ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான அவகாசம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தகுதியின் அடிப்படையில் பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவர்கள் பல்கலைக்கழக விதிமுறைகளின்படி தேவையான நாட்களுக்கு வகுப்புகளுக்கு வருகை தரும் பட்சத்தில் தான் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவாார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கலை அறிவியல் கல்லூரிகளில் சேர அவகாசம் நீட்டிப்பு..!
நடப்பு கல்வி ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான அவகாசம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை பல்கலைக் கழகம் அறிவிப்பு
தமிழகத்தில் கடந்த மே மாதம் 5-ம் தேதி தொடங்கி, 28-ம் தேதி வரை 12-ம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானாது. இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் விடைதாள் நகலை பெறுவதற்குரிய அறிவிப்பை அரசு தேர்வுகள் துறை வெளியிட்டது கடந்த 22-ம் தேதி, சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், பொறியியல் மட்டுமல்லாது கலை அறிவியல் படிப்புகளிலும் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி, விண்ணப்பிக்கத் தொடங்கினர்.
இதைத் தொடர்ந்து, மாணவர்களின் நலன் கருதி, அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் சேர வரும் 27 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படும் என என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
கால அவகாசம் முடிவடைந்த நிலையில், கடந்தாண்டை காட்டிலும் 35 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் நடப்பாண்டில் விண்ணப்பித்துள்ளனர். இதேபோல், 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு இதுவரை சுமார் 4 லட்சம் பேர் விண்ணப்பப்பித்துள்ளனர். இந்நிலையில், மாணவர்கள் மத்தியில் சேர்க்கைக்கான ஆர்வம் அதிகரித்துள்ளதால், நடப்பு கல்வி ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான அவகாசம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடப்பு கல்வி ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான அவகாசம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தகுதியின் அடிப்படையில் பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவர்கள் பல்கலைக்கழக விதிமுறைகளின்படி தேவையான நாட்களுக்கு வகுப்புகளுக்கு வருகை தரும் பட்சத்தில் தான் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவாார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Wednesday, July 13, 2022
கலை கல்லூரி
July 13, 2022
பள்ளி விடுதிகளில் கல்லூரி மாணவியருக்கு அனுமதி!
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பள்ளி விடுதிகளில் காலியாக உள்ள 3,224 இடங்களில் கல்லூரி மாணவியரைச் சேர்த்துக்கொள்ளலாம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பள்ளி விடுதிகளில் காலியாக உள்ள 3,224 இடங்களில் கல்லூரி மாணவியரைச் சேர்த்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 367 பள்ளிகளில் உள்ள விடுதிகளில் காலியாக உள்ள 3,224 இடங்களில் ஏற்கனவே தங்கிப் பயிலும் மாணவியரின் எண்ணிக்கைக்கு ஊறு விளைவிக்காத வகையில், இடவசதியைக் கருத்தில் கொண்டு கல்லூரி பயிலும் மாணவியரைச் சேர்த்துக்கொள்ளலாம் சொல்லப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவியருக்கு அனுமதி வழங்குவதால் ஆகும் கூடுதல் செலவினத்துக்கு ரூ.48.36 லட்சம் நிதியை விடுவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடுள்ளது. இதனால், மாணவர்கள் தடையின்றி தங்கிப் படிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாகக் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
CLICK HERE TO DOWNLOAD PDF
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பள்ளி விடுதிகளில் காலியாக உள்ள 3,224 இடங்களில் கல்லூரி மாணவியரைச் சேர்த்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 367 பள்ளிகளில் உள்ள விடுதிகளில் காலியாக உள்ள 3,224 இடங்களில் ஏற்கனவே தங்கிப் பயிலும் மாணவியரின் எண்ணிக்கைக்கு ஊறு விளைவிக்காத வகையில், இடவசதியைக் கருத்தில் கொண்டு கல்லூரி பயிலும் மாணவியரைச் சேர்த்துக்கொள்ளலாம் சொல்லப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவியருக்கு அனுமதி வழங்குவதால் ஆகும் கூடுதல் செலவினத்துக்கு ரூ.48.36 லட்சம் நிதியை விடுவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடுள்ளது. இதனால், மாணவர்கள் தடையின்றி தங்கிப் படிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாகக் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
CLICK HERE TO DOWNLOAD PDF





