medical expenses free
December 10, 2024
Showing posts with label medical expenses free. Show all posts
Showing posts with label medical expenses free. Show all posts
Tuesday, December 10, 2024
Thursday, September 22, 2022
Siddha Medical
September 22, 2022
Eligibility for medical courses is now a one-time payment - மருத்துவப் படிப்புகளுக்கான தகுதிச் சான்று இனி ஒரு முறை கட்டணம் செலுத்தினால் போதும்
மருத்துவப் படிப்புகளுக்கான தகுதிச் சான்று இனி ஒரு முறை கட்டணம் செலுத்தினால் போதும்
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்காக தகுதிச் சான்று பெறும் நடைமுறைகள் மாணவா் நலன் கருதி எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, இனி ஒவ்வொரு மருத்துவப் படிப்புகளுக்கும் தனித்தனியாக கட்டணம் செலுத்தி தகுதிச் சான்றுக்கு விண்ணப்பிப்பதற்கு பதிலாக ஒரே முறை கட்டணம் செலுத்தி அதனைப் பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பள்ளிப் படிப்பை நிறைவு செய்த மாணவா்கள், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுஷ் மருத்துவப் படிப்புகளுக்கும், நா்சிங், பி.பாா்ம் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கும் சேருவதற்கு மருத்துவப் பல்கலைக்கழகத்திடம் தகுதிச் சான்று பெறுவது அவசியம்.
ஒரு மாணவா் ஒன்றுக்கும் மேற்பட்ட மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும்போது அதற்காக தனித்தனியே கட்டணம் செலுத்தி தகுதிச் சான்று பெறும் நடைமுறை தற்போது உள்ளது. அதன்படி, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுஷ் படிப்புகளுக்கு ஜிஎஸ்டி வரியுடன் சோ்த்து ரூ.1,652 கட்டணம் தனித்தனியே செலுத்த வேண்டும். அதேபோன்று துணை மருத்துவப் படிப்புகளுக்கு ரூ.1,416 தனித்தனியே செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
இந்நிலையில், மாணவா்களின் வசதிக்காக இந்த நடைமுறை மாற்றப்பட்டு தற்போது ஒரு முறை கட்டணம் செலுத்தி தகுதிச் சான்று பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவா்கள் வியாழக்கிழமை (செப்.22) முதல் புதிய முறையின் கீழ் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் கூறியதாவது: தகுதிச் சான்று பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்தும் நோக்கிலும், கட்டணச் சுமையைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிகழ் கல்வியாண்டு முதல் இந்த முறை அமலாகிறது. ஏற்கெனவே இருந்த நடைமுறையின் கீழ் 290 போ் தகுதிச் சான்று கோரி விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் 40 போ் மட்டுமே இரு வேறு படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இரண்டு முறை கட்டணம் செலுத்தி தகுதிச் சான்று கோரியிருந்தனா். அவா்களுக்கு திருத்தப்பட்ட தகுதிச் சான்று விரைவில் வழங்கப்படும். கூடுதலாக அவா்கள் செலுத்திய கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.
இந்த புதிய நடைமுறையால் பல்கலைக்கழகத்துக்கு நிா்வாக சுமையும், பணிகளும் கூடுதலாக இருக்கும். இருந்தபோதிலும், மாணவா்களின் நலன் கருதி மாநில மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் மற்றும் நிதித் துறை கூடுதல் செயலரின் ஒத்துழைப்புடன் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றாா் அவா்.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்காக தகுதிச் சான்று பெறும் நடைமுறைகள் மாணவா் நலன் கருதி எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, இனி ஒவ்வொரு மருத்துவப் படிப்புகளுக்கும் தனித்தனியாக கட்டணம் செலுத்தி தகுதிச் சான்றுக்கு விண்ணப்பிப்பதற்கு பதிலாக ஒரே முறை கட்டணம் செலுத்தி அதனைப் பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பள்ளிப் படிப்பை நிறைவு செய்த மாணவா்கள், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுஷ் மருத்துவப் படிப்புகளுக்கும், நா்சிங், பி.பாா்ம் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கும் சேருவதற்கு மருத்துவப் பல்கலைக்கழகத்திடம் தகுதிச் சான்று பெறுவது அவசியம்.
ஒரு மாணவா் ஒன்றுக்கும் மேற்பட்ட மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும்போது அதற்காக தனித்தனியே கட்டணம் செலுத்தி தகுதிச் சான்று பெறும் நடைமுறை தற்போது உள்ளது. அதன்படி, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுஷ் படிப்புகளுக்கு ஜிஎஸ்டி வரியுடன் சோ்த்து ரூ.1,652 கட்டணம் தனித்தனியே செலுத்த வேண்டும். அதேபோன்று துணை மருத்துவப் படிப்புகளுக்கு ரூ.1,416 தனித்தனியே செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
இந்நிலையில், மாணவா்களின் வசதிக்காக இந்த நடைமுறை மாற்றப்பட்டு தற்போது ஒரு முறை கட்டணம் செலுத்தி தகுதிச் சான்று பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவா்கள் வியாழக்கிழமை (செப்.22) முதல் புதிய முறையின் கீழ் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் கூறியதாவது: தகுதிச் சான்று பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்தும் நோக்கிலும், கட்டணச் சுமையைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிகழ் கல்வியாண்டு முதல் இந்த முறை அமலாகிறது. ஏற்கெனவே இருந்த நடைமுறையின் கீழ் 290 போ் தகுதிச் சான்று கோரி விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் 40 போ் மட்டுமே இரு வேறு படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இரண்டு முறை கட்டணம் செலுத்தி தகுதிச் சான்று கோரியிருந்தனா். அவா்களுக்கு திருத்தப்பட்ட தகுதிச் சான்று விரைவில் வழங்கப்படும். கூடுதலாக அவா்கள் செலுத்திய கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.
இந்த புதிய நடைமுறையால் பல்கலைக்கழகத்துக்கு நிா்வாக சுமையும், பணிகளும் கூடுதலாக இருக்கும். இருந்தபோதிலும், மாணவா்களின் நலன் கருதி மாநில மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் மற்றும் நிதித் துறை கூடுதல் செயலரின் ஒத்துழைப்புடன் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றாா் அவா்.
Sunday, August 14, 2022
medical expenses free
August 14, 2022
கல்வி, மருத்துவ செலவு இலவசமா?: முதல்வர்
Spending on education and healthcare is not free. Because it is related to the health of knowledge,'' said Chief Minister Stalin.
A program to provide welfare assistance to students was held at Kapaleeswarar College of Arts and Sciences, Koluthar, Chennai. In this, Chief Minister Stalin said:
In addition to the existing four courses in the college, a new course called B
A Saiva Siddhantham has been added. The number of seats is also increasing. For a total of 240 seats, 1,089 applications were received. The college has gained influence in a short span of time to the extent that it can accommodate only one in five students.
This year, not only the new students, but also the students who have passed the second year, have been arranged for free education. No fee should be underestimated; It is the duty of the government. Free is different; The Supreme Court has ruled that welfare schemes are different. In this regard, there is a big debate going on in the country.
Expenditure on education and healthcare is not free; Because it depends on the health of knowledge.
The government intends to develop and implement adequate welfare programs in both education and medicine. Now comes a new one to advise against freebies. We don't care about that. Thus, the Chief Minister spoke. Ministers Shekharbabu and Mahesh participated in the ceremony.
கல்விக்காகவும், மருத்துவத்துக்காகவும் செலவு செய்வது என்பது இலவசம் ஆகாது. ஏனெனில், அது அறிவு நலம் சார்ந்தது,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை, கொளத்துார் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, நடந்தது. இதில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
இக்கல்லுாரியில் ஏற்கனவே இருக்கக்கூடிய, நான்கு பாடப் பிரிவுகளுடன், புதிதாக பி.ஏ., சைவ சித்தாந்தம் என்ற பாடப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இடங்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப் பட்டு உள்ளன.
மொத்தம் உள்ள 240 இடங்களுக்கு, 1,089 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
ஐந்தில் ஒருவருக்கு தான் இடம் தர முடியும் என்ற அளவுக்கு, கல்லுாரி குறுகிய காலத்தில் செல்வாக்கை அடைந்துள்ளது.
இந்த ஆண்டு புதிதாக சேர உள்ள மாணவர்கள் மட்டுமின்றி, இரண்டாம் ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவியருக்கும், இலவசமாக கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்டணம் இல்லை என்பதை குறைவாக மதிப்பிட்டு விடக் கூடாது; இது அரசின் கடமை. இலவசம் வேறு; நலத்திட்டங்கள் வேறு என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பாக, நாட்டில் பெரிய விவாதமே நடக்கிறது.
கல்விக்காகவும், மருத்துவத்துக்காகவும் செலவு செய்வது, இலவசம் ஆகாது; ஏனெனில், அது அறிவு நலம் சார்ந்தது. கல்வி, மருத்துவம் ஆகிய இரண்டிலும், போதுமான அளவுக்கு நலத் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த, அரசு நினைக்கிறது. இலவசங்கள் கூடாது என்று சிலர் அறிவுரை சொல்வதற்கு, இப்போது புதிதாக வந்துள்ளனர். அதைப் பற்றி நமக்கு கவலை இல்லை. இவ்வாறு, முதல்வர் பேசினார்.
விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, மகேஷ் பங்கேற்றனர்.
A program to provide welfare assistance to students was held at Kapaleeswarar College of Arts and Sciences, Koluthar, Chennai. In this, Chief Minister Stalin said:
In addition to the existing four courses in the college, a new course called B
A Saiva Siddhantham has been added. The number of seats is also increasing. For a total of 240 seats, 1,089 applications were received. The college has gained influence in a short span of time to the extent that it can accommodate only one in five students.
This year, not only the new students, but also the students who have passed the second year, have been arranged for free education. No fee should be underestimated; It is the duty of the government. Free is different; The Supreme Court has ruled that welfare schemes are different. In this regard, there is a big debate going on in the country.
Expenditure on education and healthcare is not free; Because it depends on the health of knowledge.
The government intends to develop and implement adequate welfare programs in both education and medicine. Now comes a new one to advise against freebies. We don't care about that. Thus, the Chief Minister spoke. Ministers Shekharbabu and Mahesh participated in the ceremony.
கல்விக்காகவும், மருத்துவத்துக்காகவும் செலவு செய்வது என்பது இலவசம் ஆகாது. ஏனெனில், அது அறிவு நலம் சார்ந்தது,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை, கொளத்துார் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, நடந்தது. இதில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
இக்கல்லுாரியில் ஏற்கனவே இருக்கக்கூடிய, நான்கு பாடப் பிரிவுகளுடன், புதிதாக பி.ஏ., சைவ சித்தாந்தம் என்ற பாடப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இடங்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப் பட்டு உள்ளன.
மொத்தம் உள்ள 240 இடங்களுக்கு, 1,089 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
ஐந்தில் ஒருவருக்கு தான் இடம் தர முடியும் என்ற அளவுக்கு, கல்லுாரி குறுகிய காலத்தில் செல்வாக்கை அடைந்துள்ளது.
இந்த ஆண்டு புதிதாக சேர உள்ள மாணவர்கள் மட்டுமின்றி, இரண்டாம் ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவியருக்கும், இலவசமாக கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்டணம் இல்லை என்பதை குறைவாக மதிப்பிட்டு விடக் கூடாது; இது அரசின் கடமை. இலவசம் வேறு; நலத்திட்டங்கள் வேறு என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பாக, நாட்டில் பெரிய விவாதமே நடக்கிறது.
கல்விக்காகவும், மருத்துவத்துக்காகவும் செலவு செய்வது, இலவசம் ஆகாது; ஏனெனில், அது அறிவு நலம் சார்ந்தது. கல்வி, மருத்துவம் ஆகிய இரண்டிலும், போதுமான அளவுக்கு நலத் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த, அரசு நினைக்கிறது. இலவசங்கள் கூடாது என்று சிலர் அறிவுரை சொல்வதற்கு, இப்போது புதிதாக வந்துள்ளனர். அதைப் பற்றி நமக்கு கவலை இல்லை. இவ்வாறு, முதல்வர் பேசினார்.
விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, மகேஷ் பங்கேற்றனர்.