Kendriya Vidyalaya schools
February 21, 2025
Showing posts with label JOB. Show all posts
Showing posts with label JOB. Show all posts
Friday, February 21, 2025
Monday, May 01, 2023
Wednesday, April 19, 2023
Private Job Fair
April 19, 2023
வரும் 21ம் தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
From the Commissioner of Employment and Training - On Private Job Fair on 21st April 2023 - [Press Release No : 733 ] - PDF
CLICK HERE TO DOWNLOAD PDF
Sunday, January 29, 2023
jobs
January 29, 2023
மாநகராட்சியில் 8 ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு; 31 பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.02.2023
மதுரை மாநகராட்சியில் 8 ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு; 31 பணியிடங்கள்; விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!
மதுரை மாநகராட்சி வேலை வாய்ப்பு மதுரை மாநகராட்சி (Madurai Corporation) ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர், ஆய்வக நுட்புனர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 31 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 06.02.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: UPSC Exam: குடியரசு, ஜனநாயகம், ஆதித்யா எல்-1, பட்ஜெட்- ஹல்வா விழா… முக்கிய டாபிக்ஸ் இங்கே!
செவிலியர் காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : M.Sc Nursing or B.Sc Nursing படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 25,000
மருந்தாளுனர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 9
கல்வித் தகுதி : D.Pharm or B.Pharm படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 15,000
ஆய்வக நுட்புனர் காலியிடங்களின் எண்ணிக்கை: 12
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Diploma course in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,000
மருத்துவமனை பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 8
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 8,500
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க – விரும்புபவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: மாநகர் நல அலுவலர், 3வது மாடி, பொது சுகாதாரப் பிரிவு, ’அறிஞர் அண்ணா மாளிகை’, மதுரை மாநகராட்சி, தல்லாகுளம், மதுரை – 625002.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.02.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://drive.google.com/file/d/15coVLvfavvAofZmAgpWGq8xMWbpV7FIR/view என்ற இணைய தள பக்கத்தைப் பார்வையிடவும்.
மதுரை மாநகராட்சி வேலை வாய்ப்பு மதுரை மாநகராட்சி (Madurai Corporation) ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர், ஆய்வக நுட்புனர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 31 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 06.02.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: UPSC Exam: குடியரசு, ஜனநாயகம், ஆதித்யா எல்-1, பட்ஜெட்- ஹல்வா விழா… முக்கிய டாபிக்ஸ் இங்கே!
செவிலியர் காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : M.Sc Nursing or B.Sc Nursing படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 25,000
மருந்தாளுனர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 9
கல்வித் தகுதி : D.Pharm or B.Pharm படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 15,000
ஆய்வக நுட்புனர் காலியிடங்களின் எண்ணிக்கை: 12
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Diploma course in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,000
மருத்துவமனை பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 8
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 8,500
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க – விரும்புபவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: மாநகர் நல அலுவலர், 3வது மாடி, பொது சுகாதாரப் பிரிவு, ’அறிஞர் அண்ணா மாளிகை’, மதுரை மாநகராட்சி, தல்லாகுளம், மதுரை – 625002.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.02.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://drive.google.com/file/d/15coVLvfavvAofZmAgpWGq8xMWbpV7FIR/view என்ற இணைய தள பக்கத்தைப் பார்வையிடவும்.
Thursday, January 19, 2023
JOB
January 19, 2023
ரூ.65,500 சம்பளத்தில் மனித உரிமைகள் ஆணையத்தில் வேலை - விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.1.2023
ரூ.65,500 சம்பளத்தில் மனித உரிமைகள் ஆணையத்தில் வேலை வேண்டுமா?
தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தில் காலியிடங்கள் தட்டச்சர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண். 1/2021 தேதி: 23.12.2022
பணி: சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை -III
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500
வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இதில் ஏதாவதொன்றில் இளநிலை, முதுநிலை பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளநிலைப் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னிரிமை வழங்கப்படும்.
பணி: தட்டச்சர்
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ. 19,500 - 62,000
வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை, முதுநிலை தட்டச்சில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 6
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
வயதுவரம்பு: 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்
பணி: இரவு காவலர்
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
வயதுவரம்பு: 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.shrc.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களிலும் சுயசான்று செய்து அதனுடன் பதிவு அஞ்சல் ஒப்புகை அட்டையும் சேர்த்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
செயலாளர், மாநில மனித உரிமைகள் ஆணையம், தமிழ்நாடு. எண்.143. பி.எஸ் குமாரசாமி ராஜா சாலை(கிரீன்வேஸ் சாலை) சென்னை - 600 028
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.1.2023
Udayanidhi Stalin
January 19, 2023
மே மாதத்துக்குள் 1.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் Employment for 1.50 lakh people by May: Minister Udayanidhi Stalin
மே மாதத்துக்குள் 1.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் Employment for 1.50 lakh people by May: Minister Udayanidhi Stalin
வரும் மே மாதத்துக்குள் 1.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் போட்டித் தோ்வுகளுக்கான கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகளை சென்னையில் புதன்கிழமை தொடக்கி வைத்து, அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், மாணவா்கள் போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ளவும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. முதலாவதாக, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள மாநிலக் கல்லூரியில் போட்டித் தோ்வுகளுக்கான கட்டணமில்லாத பயிற்சி மையம் புதன்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் போ் பங்கேற்ற 69 மெகா வேலைவாய்ப்பு முகாம்களும், ஆயிரம் சிறு வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 500 பேருக்கு முகாம்களின் வழியாக வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. வரும் மே மாதத்துக்குள் ஒன்றரை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் விரைவில் சென்னையில் நடத்தப்படும். மத்திய போட்டித் தோ்வுகள்: தமிழ்நாட்டில் உள்ள மாணவா்கள், இளைஞா்கள் உள்ளிட்டோா் குரூப் 1, குரூப் 2 போன்ற தோ்வுகளை அதிகளவு எழுதுகின்றனா். ஆனால், மத்திய அரசின் வேலைவாய்ப்பு ஆணையம் நடத்தும் போட்டித் தோ்வுகளில் பங்கேற்பதில் மாணவா்கள் அக்கறை காட்டுவதில்லை. மத்திய அரசுப் பணிகளில் 2.1 சதவீதம் போ் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்து தோ்வாகிறாா்கள். ரயில்வே, வங்கி போன்ற மத்திய அரசுப் பணிகளில் தமிழ்நாட்டில் உள்ள மாணவா்கள், இளைஞா்கள் சேருவதற்கு ஏதுவாக போட்டித் தோ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றாா் அவா். இதைத் தொடா்ந்து, போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சிக் கையேட்டை மாணவ, மாணவிகளுக்கு அவா் அளித்தாா். போட்டித் தோ்வுகளுக்கான புத்தகக் காட்சியையும் அவா் தொடக்கி வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன், துறையின் கூடுதல் தலைமைச் செயலாளா் முகமது நசிமுத்தீன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையாளா் கொ.வீரராகவ ராவ், மாநிலக் கல்லூரி முதல்வா் ஆா்.ராமன் உட்பட பலா் கலந்து கொண்டனா்.
வரும் மே மாதத்துக்குள் 1.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் போட்டித் தோ்வுகளுக்கான கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகளை சென்னையில் புதன்கிழமை தொடக்கி வைத்து, அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், மாணவா்கள் போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ளவும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. முதலாவதாக, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள மாநிலக் கல்லூரியில் போட்டித் தோ்வுகளுக்கான கட்டணமில்லாத பயிற்சி மையம் புதன்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் போ் பங்கேற்ற 69 மெகா வேலைவாய்ப்பு முகாம்களும், ஆயிரம் சிறு வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 500 பேருக்கு முகாம்களின் வழியாக வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. வரும் மே மாதத்துக்குள் ஒன்றரை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் விரைவில் சென்னையில் நடத்தப்படும். மத்திய போட்டித் தோ்வுகள்: தமிழ்நாட்டில் உள்ள மாணவா்கள், இளைஞா்கள் உள்ளிட்டோா் குரூப் 1, குரூப் 2 போன்ற தோ்வுகளை அதிகளவு எழுதுகின்றனா். ஆனால், மத்திய அரசின் வேலைவாய்ப்பு ஆணையம் நடத்தும் போட்டித் தோ்வுகளில் பங்கேற்பதில் மாணவா்கள் அக்கறை காட்டுவதில்லை. மத்திய அரசுப் பணிகளில் 2.1 சதவீதம் போ் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்து தோ்வாகிறாா்கள். ரயில்வே, வங்கி போன்ற மத்திய அரசுப் பணிகளில் தமிழ்நாட்டில் உள்ள மாணவா்கள், இளைஞா்கள் சேருவதற்கு ஏதுவாக போட்டித் தோ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றாா் அவா். இதைத் தொடா்ந்து, போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சிக் கையேட்டை மாணவ, மாணவிகளுக்கு அவா் அளித்தாா். போட்டித் தோ்வுகளுக்கான புத்தகக் காட்சியையும் அவா் தொடக்கி வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன், துறையின் கூடுதல் தலைமைச் செயலாளா் முகமது நசிமுத்தீன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையாளா் கொ.வீரராகவ ராவ், மாநிலக் கல்லூரி முதல்வா் ஆா்.ராமன் உட்பட பலா் கலந்து கொண்டனா்.
Saturday, January 14, 2023
Nursing
January 14, 2023
சுகாதாரத் துறையில் 119 செவிலியர் பணியிடங்கள் அறிவிப்பு - ஜனவரி 31ம் தேதி கடைசி நாள்
சுகாதாரத் துறையில் 119 செவிலியர் பணியிடங்கள் அறிவிப்பு: உடனே விண்ணப்பியுங்கள்
திருச்சிமாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. திருச்சி மாவட்ட பொது சுகாதார சங்கம் மூலம் நிரப்பப்படும் இந்த பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிக முறையில் மேற்கொள்ளப்படுகிறது.
பதவியின் பெயர் : செவிலியர்கள் (ஒப்பந்த அடிப்படை)
பணியிடங்களின் எண்ணிக்கை: 119
கல்வித்தகுதி: செவிலியர் பட்டய படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc., Nursing) / தமிழ் இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தாதியர் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம் (Integrated curriculum registered under TN nursing council),
வயது வரம்பு: 12.01.2023 அன்று, 50 வயது பூர்த்தி அடைந்திருக்க கூடாது.
ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம்: ரூ.18,000/-
நிபந்தனைகள்:
1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
2.எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது
3. பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Undertaking) அளிக்க வேண்டும்.
விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: ஜனவரி 31ம் தேதி மாலை 5.00 மணிக்குள்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், ரேஸ்கோர்ஸ் ரோடு, ஜமால் முகம்மது கல்லூரி அருகில், T.V.S. டோல்கேட், திருச்சிராப்பள்ளி 620 020. தொலைபேசி எண். 0431-2333112, மின்னஞ்சல் முகவரி dphtry@nic.in ஆகும்.
திருச்சிமாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. திருச்சி மாவட்ட பொது சுகாதார சங்கம் மூலம் நிரப்பப்படும் இந்த பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிக முறையில் மேற்கொள்ளப்படுகிறது.
பதவியின் பெயர் : செவிலியர்கள் (ஒப்பந்த அடிப்படை)
பணியிடங்களின் எண்ணிக்கை: 119
கல்வித்தகுதி: செவிலியர் பட்டய படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc., Nursing) / தமிழ் இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தாதியர் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம் (Integrated curriculum registered under TN nursing council),
வயது வரம்பு: 12.01.2023 அன்று, 50 வயது பூர்த்தி அடைந்திருக்க கூடாது.
ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம்: ரூ.18,000/-
நிபந்தனைகள்:
1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
2.எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது
3. பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Undertaking) அளிக்க வேண்டும்.
விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: ஜனவரி 31ம் தேதி மாலை 5.00 மணிக்குள்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், ரேஸ்கோர்ஸ் ரோடு, ஜமால் முகம்மது கல்லூரி அருகில், T.V.S. டோல்கேட், திருச்சிராப்பள்ளி 620 020. தொலைபேசி எண். 0431-2333112, மின்னஞ்சல் முகவரி dphtry@nic.in ஆகும்.
Tuesday, January 10, 2023
JOB
January 10, 2023
இன்றைய (10-01-2023) நாளிதழில் இடம்பெற்ற முக்கிய தனியார் மற்றும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு - PDF
255-பக்கங்கள் கொண்ட இன்றைய நாளிதழில் இடம்பெற்ற முக்கிய தனியார் மற்றும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு....
இன்றைய கல்வி-வேலைவாய்ப்பு தகவல்கள்
10-01-2023
CLICK HERE TO DOWNLOAD
Saturday, January 07, 2023
JOB
January 07, 2023
108 ஆம்புலன்சில் வேலை - நேர்முகத் தேர்வு நாளை (ஜன.,8ல்) நடக்கிறது.
108 ஆம்புலன்சில் வேலை காத்திருக்கு
திருமங்கலம்- -மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் '108' ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிக்கான நேர்முகத் தேர்வு ஜன.,8ல் நடக்கிறது.
மருத்துவ உதவியாளருக்கு 19 - 30 வயதுள்ள பி.எஸ்.சி., நர்சிங்., ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி., (12ம் வகுப்பிற்கு பின் 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) பி.எஸ்.சி., விலங்கியல், தாவரவியல், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி, முடித்தவர்கள் பங்கேற்கலாம்.
டிரைவர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 24 - 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இலகுரக டிரைவிங் லைசன்ஸ் மற்றும் பேஜ் வாகன உரிமம் இருக்க வேண்டும்.
நேர்முக தேர்வின் போது அசல் சான்றிதழ்களை விண்ணப்பதாரர்கள் எடுத்து வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு தலைமை அலுவலகத்தை 044 - 2888 8060,75,77ல் தொடர்பு கொள்ளலாம் என ஒருங்கிணைப்பாளர் கேசவ பிரபு தெரிவித்தார்
திருமங்கலம்- -மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் '108' ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிக்கான நேர்முகத் தேர்வு ஜன.,8ல் நடக்கிறது.
மருத்துவ உதவியாளருக்கு 19 - 30 வயதுள்ள பி.எஸ்.சி., நர்சிங்., ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி., (12ம் வகுப்பிற்கு பின் 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) பி.எஸ்.சி., விலங்கியல், தாவரவியல், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி, முடித்தவர்கள் பங்கேற்கலாம்.
டிரைவர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 24 - 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இலகுரக டிரைவிங் லைசன்ஸ் மற்றும் பேஜ் வாகன உரிமம் இருக்க வேண்டும்.
நேர்முக தேர்வின் போது அசல் சான்றிதழ்களை விண்ணப்பதாரர்கள் எடுத்து வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு தலைமை அலுவலகத்தை 044 - 2888 8060,75,77ல் தொடர்பு கொள்ளலாம் என ஒருங்கிணைப்பாளர் கேசவ பிரபு தெரிவித்தார்
Saturday, December 17, 2022
TNPSC
December 17, 2022
TNPSC மூலம் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பேருக்கு பணி
டிஎன்பிஎஸ்சி மூலம் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பேருக்கு பணி: ராமதாஸ் வலியுறுத்தல்
டிஎன்பிஎஸ்சி மூலம் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பேருக்காவது பணி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் 2023-ஆம் ஆண்டில் அறிவிக்கப்படவுள்ள வேலைவாய்ப்புக்கான போட்டித் தோ்வுகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. நான்காம் தொகுதி தோ்வுகள் தவிா்த்து, ஓராண்டு முழுவதும் 10 தோ்வுகள் மூலம் 1754 பணியிடங்கள் மட்டும் தான் நிரப்பப்பட உள்ளன என்பது ஏமாற்றமளிக்கிறது.
டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித்தோ்வுகளுக்கான கல்வித் தகுதிகள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு மற்றும் பட்டப்படிப்புகள் ஆகும். ஒவ்வோா் ஆண்டும் இத்தகைய கல்வித்தகுதியை பெற்று கல்வி நிறுவனங்களிலிருந்து வரும் மாணவா்களின் எண்ணிக்கை சுமாா் 20 லட்சம். அரசு வேலைவாய்ப்பு கோரி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்பவா்களின் எண்ணிக்கை 67.61 லட்சம். அவா்களில் ஒரு சதவீதத்தினருக்கு அரசு வேலை வழங்குவதாக இருந்தாலும் கூட, 68 ஆயிரம் பேருக்கு அரசுப் பணிகள் வழங்க வேண்டும்.
ஆனால், அடுத்த ஆண்டில் 10 போட்டித் தோ்வுகள் மூலம் 1754 பேருக்கு மட்டுமே தமிழக அரசு வேலை கிடைக்கும். தொகுதி நான்கு தோ்வின் மூலம் 5,000 பணியிடங்கள் நிரப்பப்படுவதாக வைத்துக் கொண்டாலும் கூட, மொத்தமாக 7 ஆயிரம் பேருக்குக் கூட அரசு வேலை கிடைக்காது.
எனவே, தமிழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கையையும், புதிதாக உருவாக்கப்படவுள்ள பணியிடங்களின் எண்ணிக்கையையும் துறை வாரியாக தமிழக அரசு வெளியிட வேண்டும். அவற்றை அடுத்த 3 ஆண்டுகளில் நிரப்பும் வகையில், டிஎன்பிஎஸ்சி மூலம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஒன்றரை லட்சம் பேருக்காவது அரசு வேலை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.
டிஎன்பிஎஸ்சி மூலம் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பேருக்காவது பணி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் 2023-ஆம் ஆண்டில் அறிவிக்கப்படவுள்ள வேலைவாய்ப்புக்கான போட்டித் தோ்வுகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. நான்காம் தொகுதி தோ்வுகள் தவிா்த்து, ஓராண்டு முழுவதும் 10 தோ்வுகள் மூலம் 1754 பணியிடங்கள் மட்டும் தான் நிரப்பப்பட உள்ளன என்பது ஏமாற்றமளிக்கிறது.
டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித்தோ்வுகளுக்கான கல்வித் தகுதிகள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு மற்றும் பட்டப்படிப்புகள் ஆகும். ஒவ்வோா் ஆண்டும் இத்தகைய கல்வித்தகுதியை பெற்று கல்வி நிறுவனங்களிலிருந்து வரும் மாணவா்களின் எண்ணிக்கை சுமாா் 20 லட்சம். அரசு வேலைவாய்ப்பு கோரி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்பவா்களின் எண்ணிக்கை 67.61 லட்சம். அவா்களில் ஒரு சதவீதத்தினருக்கு அரசு வேலை வழங்குவதாக இருந்தாலும் கூட, 68 ஆயிரம் பேருக்கு அரசுப் பணிகள் வழங்க வேண்டும்.
ஆனால், அடுத்த ஆண்டில் 10 போட்டித் தோ்வுகள் மூலம் 1754 பேருக்கு மட்டுமே தமிழக அரசு வேலை கிடைக்கும். தொகுதி நான்கு தோ்வின் மூலம் 5,000 பணியிடங்கள் நிரப்பப்படுவதாக வைத்துக் கொண்டாலும் கூட, மொத்தமாக 7 ஆயிரம் பேருக்குக் கூட அரசு வேலை கிடைக்காது.
எனவே, தமிழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கையையும், புதிதாக உருவாக்கப்படவுள்ள பணியிடங்களின் எண்ணிக்கையையும் துறை வாரியாக தமிழக அரசு வெளியிட வேண்டும். அவற்றை அடுத்த 3 ஆண்டுகளில் நிரப்பும் வகையில், டிஎன்பிஎஸ்சி மூலம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஒன்றரை லட்சம் பேருக்காவது அரசு வேலை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.
Sunday, November 27, 2022
JOB
November 27, 2022
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.11.2022
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை வேண்டுமா?
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நிரப்பப்பட உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Specialist Officer
காலியிடங்கள்: 25
தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பொறியியல் துறையில் பிஇ, பி.டெக்., எம்.இ, எம்.டெக், எம்சிஏ, எம்.எஸ்சி., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 25 - 30க்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு சலுகைகள் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
சம்பளம்: மாதம் ரூ. 49,910 – 69,810
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.100, மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தார்களும் ரூ.500 செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துது தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.iob.in என்ற அதிகாரபூர்வஇணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.11.2022
மேலும் விவரங்கள் அறிய
https://www.iob.in/upload/CEDocuments/IT_Specialist_ADVERTISEMENT-HRDD_2022-23.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
Thursday, November 24, 2022
JOB
November 24, 2022
சென்னை ஐஐடி-இல் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.11.2022
விண்ணப்பித்துவிட்டீர்களா..? சென்னை ஐஐடி-இல் வேலை!
சென்னை ஐஐடி- இல் நிரப்பப்பட உள்ள அலுவலக உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இன்றைக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Executive - 3
சம்பளம்: மாதம் ரூ.16,000 - 40,000
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: office Assistant - 2
சம்பளம்: மாதம் ரூ.13,000 - 20,000
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Principal Project Officer - 2
சம்பளம்: மாதம் ரூ.1,00,000- 3,00,000
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.டெக்., பி.இ முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://icandsr.iitm.ac.in/recruitment என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.11.2022
Thursday, November 03, 2022
job announcement
November 03, 2022
தேசிய அனல் மின் நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.11.2022
தேசிய அனல் மின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
பொதுத்துறை நிறுவனமான தேசிய அனல் மின் நிறுவனத்தில்(என்டிபிசி) நிரப்பப்பட உள்ள 864 இன்ஜினியயர் எக்சிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலைவாப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட துறையில் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: இன்ஜினியர் எக்சியூட்டிவ்
காலியிடங்கள்: 864
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ல், மெக்கானிக்கல், இன்ஸ்ஸ்ருமென்டேசன், மைனிங் பிரிவுகளில் குறைந்தபட்சம் 65 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: GATE-2022 நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: careers.ntpc.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.11.2022
Wednesday, October 26, 2022
JOB
October 26, 2022
இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படையில் நிரப்பப்பட உள்ள 23 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Head Constable (Education and Stream Counsellor)
காலியிடங்கள்: 23 (ஆண்கள் - 20, பெண்கள்-3)
வயதுவரம்பு: 20 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பி.எட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.11.2022
மேலும் விவரங்கள் அறிய www.recruitment.itbpolice.nic.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
jobs in railways
October 26, 2022
10th, ITI முடித்தவர்களுக்கு தெற்கு ரயில்வேயில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு!
தெற்கு ரயில்வேயின் கோவை மாவட்டம், போத்தனூர், பாலக்காடு, சேலம், திருவனந்தபுரம் ஆகிய ரயில்வே பணிமனைகளில் மாதம் உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில் பழகுநர் பயிற்சிக்கு பத்தாம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Trade Apprentice
காலியிடங்கள்: 1,284
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு 15 முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும். ஐடிஐ முடித்தவர்களுக்கு 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பு, ஐடிஐ படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
உதவித் தொகை: பயிற்சியின்போது பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.6000, ஐடிஐ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.7000 வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.sr.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.10.2022
Saturday, October 15, 2022
JOB
October 15, 2022
ரூ.67,390 சம்பளத்தில் பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.11.2022
ரூ.67,390 சம்பளத்தில் பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Technician (Printing)
காலியிடங்கள்: 14
சம்பளம்: மாதம் ரூ.18780 - 67,390
வயதுவரம்பு: 14.11.2022 தேதியின்படி 25 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின் படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு சலுகைகள் வழங்கப்படும்.
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் லித்தோ ஆஃப்செட் மெஷின் மைண்டர், லெட்டர் பிரஸ் மெஷின் மைண்டர், ஆஃப்செர்ட் பிரிண்டிங், பிளேட்மேக்கிங், எலக்ட்ரோபிளேட்டிங், பிளேட் மேக்கர் கம் இம்போசிட்டர், ஹேண்ட் கம்போஸிங் பிரிவில் முழுநேர ஐடிஐ முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது பிரிண்டிங் டெக்னாலஜி பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு மையம்: ஹைதராபாத், பாட்னா, தில்லி, அகமதாபாத்,வ பெங்களூரு, போபால், இந்தூர், ஜபால்பூர், குவாலியர், மும்பை, நாக்பூர், புணே, ஜெய்பூர், கல்கத்தா
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்சி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.200. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://bnpdewas.spmcil.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.11.2022
மேலும் விவரங்களுக்கு https://bnpdewas.spmcil.com/UploadDocument/14%20posts%20Advt.%20(Eng.).9ff35daf-9bad-4f70-9e46-c4bd440a0f37.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
Friday, October 14, 2022
Tn Ration
October 14, 2022
தமிழக ரேஷன் கடைகளில் 4,000 காலி பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி தேதி 14-11-2022 - All districts Notification Notification - Click here
தமிழக ரேஷன் கடை பணியின் பெயர் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்கள் 4000
விண்ணப்பிக்க கடைசி தேதி 14-11-2022 விண்ணப்பிக்கும் முறை
தமிழக ரேஷன் கடை காலிப்பணியிடங்கள்
கோயம்புத்தூர் – 233 பணியிடங்கள்
விழுப்புரம் – 244 பணியிடங்கள்
விருதுநகர் – 164 பணியிடங்கள்
புதுக்கோட்டை – 135 பணியிடங்கள்
நாமக்கல் – 200 பணியிடங்கள்
செங்கல்பட்டு – 178 பணியிடங்கள்
ஈரோடு – 243 பணியிடங்கள்
திருச்சி – 231 பணியிடங்கள்
மதுரை – 164 பணியிடங்கள்
ராணிப்பேட்டை – 118 பணியிடங்கள்
திருவண்ணாமலை – 376 பணியிடங்கள்
அரியலூர் – 75 பணியிடங்கள்
தென்காசி – 83 பணியிடங்கள்
திருநெல்வேலி – 98 பணியிடங்கள்
சேலம் – 276 பணியிடங்கள்
கரூர் – 90 பணியிடங்கள்
தேனி – 85 பணியிடங்கள்
சிவகங்கை – 103 பணியிடங்கள்
தஞ்சாவூர் – 200 பணியிடங்கள்
ராமநாதபுரம் – 114 பணியிடங்கள்
பெரம்பலூர் – 58 பணியிடங்கள்
கன்னியாகுமரி – 134 பணியிடங்கள்
திருவாரூர் – 182 பணியிடங்கள்
வேலூர் – 168 பணியிடங்கள்
மயிலாடுதுறை – 150 பணியிடங்கள்
திருப்பத்தூர் – 240 பணியிடங்கள்
கள்ளக்குறிச்சி – 116 பணியிடங்கள்
திருப்பூர் – 240 காலிப்பணியிடங்கள்
நிறுவனம் தமிழக ரேஷன் கடை
பணியின் பெயர் விற்பனையாளர் மற்றும் கட்டுநர்
பணியிடங்கள் 4000
விண்ணப்பிக்க கடைசி தேதி 14-11-2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Sunday, October 09, 2022
jobs
October 09, 2022
ஓமனில் வேலை... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம் இதோ
ஓமனில் வேலை... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம் இதோ!
ஓமனில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இதுகுறித்து அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முனைவர் சி.என்.மகேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓமன் நாட்டில் Casting, Inspection, Mechine Operator பணிக்கு Automobile Industry 2 ஆண்டு பணி அனுபம் பெற்றிருக்க வேண்டும். 22 முதல் 25 வயதிற்குட்பட்டவராகவும், 60 கிலோவுக்கும் மேல் எடையுள்ளவராகவும், 165 செ.மீக்கு மேல் உயரமுள்ளவராக இருக்க வேண்டும். எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் பிட்டர், டர்னர், வெல்டர் பிரிவில் ஐடிஐ முடித்த இளைஞர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.35,000 மற்றும் உணவு, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஓமனில் வேலையளிக்கப்படும் நிறுவனத்தால் வழங்கப்படும்.
ஓமன் நாட்டிற்குச் செல்வதற்கு விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் நேரிடையாகவோ அல்லது தனிநபர் மூலமாகவோ விண்ணப்பங்களை அனுப்பத் தேவையில்லை.
விருப்பம் உள்ளவர்கள் www.omcmanpower.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள https://omcmanpower.com/regformmew/itiform.php என்ற இணைப்பில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைப்பேசி எண் 044-22505886, 22502267 மற்றும் வாட்ஸ் ஆப் எண் 6379179200 எண்ணில் வாயிலாக தெரிந்துகொள்ளலாம்.
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒரு அரசு நிறுவனம் என்பதால் இந்த நிறுவனத்தின்கீழ் எந்தவொரு இடைத்தரகரோ அல்லது ஏஜண்டுகள் யாரும். எனவே, விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் நேரடியாக நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம்.
மேலும், ஓமன் நாட்டிற்கு பணியாற்ற செல்பவர்கள் விசா கிடைத்தப்பின்னர் நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ.35,400 மட்டும் வங்கி வரைவோலைாக கட்டினால் போதும். வேறு கட்டணங்கள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, September 27, 2022
JOB
September 27, 2022
இந்திய உணவுக் கழகத்தில் சூப்பர் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 5.10.2022
இந்திய உணவுக் கழகத்தில் சூப்பர் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 5.10.2022 - Super Jobs in Food Corporation of India - Last Date to Apply: 5.10.2022
இந்திய உணவுக் கழகத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு
இந்திய உணவுக் கழகத்தில் (எஃப்சிஐ) டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கான 5054 காலியிடங்களுக்கான சூப்பரான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் அக்டோபர் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எந்தெந்த மண்டலங்களில் எந்ததெந்த பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, தகுதிகள் என்பது குறித்து பார்ப்போம்.
விளம்பர எண். 01/2022-FCI Category III
மொத்த காலியிடங்கள் : 5,054
வடக்கு மண்டலம்:
பணி: J.E. (Civil Engineering) - 22
பணி: J.E. (Electrical / Mechanical Engineering) - 08
பணி: Steno. Grade-II - 43
பணி: AG-III (General) - 463
பணி: AG-III (Accounts) - 142
பணி: AG-III (Technical) - 611
பணி: AG-III (Depot) - 1063
பணி: AG-III (Hindi) - 36
தெற்கு மண்டம்:
பணி: J.E. (Civil Engineering) - 05
பணி: Steno. Grade-II - 08
பணி: AG-III (General) - 155
பணி: AG-III (Accounts) - 107
பணி: AG-III (Technical) - 257
பணி: AG-III (Depot) - 435
பணி: AG-III (Hindi) - 22
கிழக்கு மண்டலம்:
பணி: J.E. (Civil Engineering) - 07
பணி: J.E. (Electrical / Mechanical Engineering) - 02
பணி: Steno. Grade-II - 08
பணி: AG-III (General) - 185
பணி: AG-III (Accounts) - 72
பணி: AG-III (Technical) - 184
பணி: AG-III (Depot) - 283
பணி: AG-III (Hindi) - 17
மேற்கு மண்டலம்
பணி: J.E. (Civil Engineering) - 05
பணி: J.E. (Electrical / Mechanical Engineering) - 02
பணி: Steno. Grade-II - 09
பணி: AG-III (General) - 92
பணி: AG-III (Accounts) - 45
பணி: AG-III (Technical) - 296
பணி: AG-III (Depot) - 258
பணி: AG-III (Hindi) - 06
வடகிழக்கு மண்டலம்:
பணி: J.E. (Civil Engineering) - 09
பணி: J.E. (Electrical / Mechanical Engineering) - 03
பணி: Steno. Grade-II - 05
பணி: AG-III (General) - 53
பணி: AG-III (Accounts) - 40
பணி: AG-III (Technical) - 48
பணி: AG-III (Depot) - 15
பணி: AG-III (Hindi) - 12
தகுதிகள்: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள், ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகளும், தட்டச்சில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன், கணினியில் பணியாற்றும் திறன் பெற்றிருப்பவர்கள், விவசாயத்துறையில் இளநிலை பட்டம், தாவரவியல், விலங்கியல், உயிரியல்-தொழில்நுட்பம், உயிர் வேதியியல், நுண்ணுயிரியல், உணவு அறிவியல், உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், வேளாண் பொறியியல், உயிரியல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் பிஇ, பி.டெக் முடித்தவர்கள், ஹிந்தியை முதன்மைப் பாடமாகக் கொண்டு ஆங்கிலத்தில் பட்டம், ஆங்கிலத்தில் இருந்து ஹிந்திக்கு மொழிபெயர்ப்புக்கான சான்றிதழ், டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.08.2022 தேதியின்படி 25, 27, 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் விவரம்: J.E. (Civil, Electrical, Mechanical Engineering) பணிகளுக்கு மாதம் ரூ.34,000-1,03,400, Steno. Grade-II பணிக்கு மாதம் ரூ.30, 500-88,100, AG-III (General) பணிக்கு மாதம் ரூ.28,200-79,200, AG-III (Accounts) பணிக்கு மாதம் ரூ. 28,200-79,200, AG-III (Technical) பணிக்கு மாதம் ரூ. 28,200-79,200, AG-III (Depot) பணிக்கு மாதம் ரூ.28,200-79,200, AG-III (Hindi) பணிக்கு மாதம் ரூ.28,200-79,200 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்ட ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: https://www.recruitmentfci.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 5.10.2022
மேலும் விவரங்கள் அறிய https://www.recruitmentfci.in/assets/current_category_III/FINAL%20CAT-III%20ADVT%20(2022)%20Final.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
Monday, September 26, 2022
JOB
September 26, 2022
ரூ.50,000 சம்பளத்தில் கைத்தறி, துணிநூல் துறையில் வேலை - நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 28.9.2022
Job-in-Handloom-and-Textile-Industry---Date-of-Interview:-28.9.2022 - ரூ.50,000 சம்பளத்தில் கைத்தறி, துணிநூல் துறையில் வேலை - நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 28.9.2022
ரூ.50,000 சம்பளத்தில் கைத்தறி, துணிநூல் துறையில் வேலை... விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாடு அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் நிரப்பப்பட உள்ள சந்தையியல் மேலாளர் பணியிடங்களுகான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Marketing Manager
காலியிடங்கள்: 11
சம்பளம்: மாதம் ரூ.50,000 + இதர சலுகைகள்
தகுதி: சந்தையியல் பிரிவில் எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 15.9.2022 தேதியின்படி 33க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: Co-optex Head Office, No.350, Pantheon Road, Egmore, Chennai - 600 008.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 28.9.2022 அன்று காலை 11 மணி




