Independence Day
August 15, 2024
Showing posts with label Independence Day. Show all posts
Showing posts with label Independence Day. Show all posts
Thursday, August 15, 2024
Wednesday, August 07, 2024
Speech
August 07, 2024
Independence Day Celebration - ( School Special Day - Speech, Songs, Essay, Poem, Drawing Pictures)
Independance day speech in tamil for school students (Videos)
INDEPENDENCE DAY | SPEECH 1- Click here (Tamil)
INDEPENDENCE DAY | ESSAY 1- Click here (Tamil)
INDEPENDENCE DAY | SPEECH 1- Click here (English)
INDEPENDENCE DAY | SPEECH 1- Click here (Tamil)
INDEPENDENCE DAY | ESSAY 1- Click here (Tamil)
INDEPENDENCE DAY | SPEECH 2- Click here - 100 words (English)
INDEPENDENCE DAY | SPEECH 3- Click here - 150 Words (English)
INDEPENDENCE DAY | SPEECH 4- Click here - 200 Words (English)
INDEPENDENCE DAY | SPEECH 5 - Click here - (English)
Kavithai
INDEPENDENCE DAY | SPEECH 5 - Click here - (English)
Kavithai
INDEPENDENCE DAY - KAVITHAI - 3- Click here (Tamil)
SONGS
Tamil Thaai Vaazhthu - Click here
JANA GANA MANA - Click here
Kodi Padal - Click here
MARCH PAST SONG - Click here
Vande Mataram (ORIGINAL) - Click here
Vande Mataram (LATA MAGESHKAR) - Click here
Ovvoru Pookalume - Click here
Acham Acham illai - Click here
India Naadu En Veedu - Click here
VAZHIYA SENTHAMIL - Click here
Drawing Competition
Picture 1 - Click here
Picture 2 - Click here
Picture 3 - Click here
Picture 4 - Click here
Picture 5 - Click here
Picture 6 - Click here
SONGS
Tamil Thaai Vaazhthu - Click here
JANA GANA MANA - Click here
Kodi Padal - Click here
MARCH PAST SONG - Click here
Vande Mataram (ORIGINAL) - Click here
Vande Mataram (LATA MAGESHKAR) - Click here
Ovvoru Pookalume - Click here
Acham Acham illai - Click here
India Naadu En Veedu - Click here
VAZHIYA SENTHAMIL - Click here
Drawing Competition
Picture 1 - Click here
Picture 2 - Click here
Picture 3 - Click here
Picture 4 - Click here
Picture 5 - Click here
Picture 6 - Click here
Wednesday, August 16, 2023
Independence Day
August 16, 2023
சுதந்திர தினத்தில் முதல்முறையாக சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற 3-ம் வகுப்பு மாணவன்
சிறப்பு அழைப்பாளராக சுதந்திர தின விழாவில் பங்கேற்க, தாய் ஆனந்தவல்லியுடன் வந்த ராமநாதபுரம் பாப்பனம் கிராமத்தைச் சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவன் பி.லிதர்சன்.
சுதந்திர தினத்தில் முதல்முறையாக சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற 3-ம் வகுப்பு மாணவன்
சென்னை: சுதந்திர தினம், குடியரசு தின விழாக்களில் நீதிபதிகள், முன்னாள், இன்னாள் அதிகாரிகள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டு சுதந்திர தினத்தில் முதல்முறையாக, அரசின் சிறப்பு அழைப்பாளராக 3-ம் வகுப்பு மாணவர் லிதர்சன் அழைக்கப்பட்டிருந்தார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பாப்பனம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் லிதர்சன் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட மாணவர்கள், சென்னையில் நடக்கும் சுதந்திர தின கொடியேற்று விழாவை பார்க்க ஆசைப்படுவதாக தங்கள் ஆசிரியர் ஜோஷ்வாவிடம் கூறியுள்ளனர்.
கட்டுரை போட்டி: அதற்கு அவர், சுதந்திர தினம் குறித்து கட்டுரை எழுத வேண்டும் என்று கூறியுள்ளார். 6 பேர் கட்டுரை எழுதியதில், முதலிடம் பெற்ற லிதர்சனுக்கு தமிழக அரசின் பொதுத்துறை அனுமதி அளித்து, அரசின் சிறப்பு அழைப்பாளராக அழைத்திருந்தது. அதன்படி, தனது தாய் ஆனந்தவல்லியுடன் சென்னை வந்த லிதர்சன், கோட்டையில் நேற்று நடந்த சுதந்திர தின விழாவில் பங்கேற்றார். லிதர்சன் கூறும்போது, ‘‘சென்னைக்கு முதல்முறையாக வந்து சுதந்திர தின விழாவை பார்த்தது சந்தோஷமாக உள்ளது’’ என்றார்.
சென்னை: சுதந்திர தினம், குடியரசு தின விழாக்களில் நீதிபதிகள், முன்னாள், இன்னாள் அதிகாரிகள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டு சுதந்திர தினத்தில் முதல்முறையாக, அரசின் சிறப்பு அழைப்பாளராக 3-ம் வகுப்பு மாணவர் லிதர்சன் அழைக்கப்பட்டிருந்தார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பாப்பனம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் லிதர்சன் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட மாணவர்கள், சென்னையில் நடக்கும் சுதந்திர தின கொடியேற்று விழாவை பார்க்க ஆசைப்படுவதாக தங்கள் ஆசிரியர் ஜோஷ்வாவிடம் கூறியுள்ளனர்.
கட்டுரை போட்டி: அதற்கு அவர், சுதந்திர தினம் குறித்து கட்டுரை எழுத வேண்டும் என்று கூறியுள்ளார். 6 பேர் கட்டுரை எழுதியதில், முதலிடம் பெற்ற லிதர்சனுக்கு தமிழக அரசின் பொதுத்துறை அனுமதி அளித்து, அரசின் சிறப்பு அழைப்பாளராக அழைத்திருந்தது. அதன்படி, தனது தாய் ஆனந்தவல்லியுடன் சென்னை வந்த லிதர்சன், கோட்டையில் நேற்று நடந்த சுதந்திர தின விழாவில் பங்கேற்றார். லிதர்சன் கூறும்போது, ‘‘சென்னைக்கு முதல்முறையாக வந்து சுதந்திர தின விழாவை பார்த்தது சந்தோஷமாக உள்ளது’’ என்றார்.
Tuesday, August 15, 2023
VIDEOS
August 15, 2023
மாணவர்கள் இன்றி பறந்த கொடி வெறிச்சோடி போன பள்ளி முகம் வாடிய ஆசிரியர்கள்
மாணவர்கள் இன்றி பறந்த கொடி வெறிச்சோடி போன பள்ளி முகம் வாடிய ஆசிரியர்கள்
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சுதந்திர தின விழாவை, ஏகனாபுரம் கிராம மக்கள் புறக்கணித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள், 385வது நாளாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவை கிராம மக்கள் புறக்கணித்தனர்.
ஊராட்சி மன்றத் தலைவர் சுமதி சரவணன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
இதில், ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இப்பள்ளியில் பயிலும் தங்கள் குழந்தைகளை, விழாவுக்கு அனுப்பாமல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி தொடங்கப்பட்ட 99 ஆண்டுகளில், முதன்முறையாக மாணவ, மாணவிகளின்றி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சுதந்திர தின விழாவை, ஏகனாபுரம் கிராம மக்கள் புறக்கணித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள், 385வது நாளாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவை கிராம மக்கள் புறக்கணித்தனர்.
ஊராட்சி மன்றத் தலைவர் சுமதி சரவணன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
இதில், ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இப்பள்ளியில் பயிலும் தங்கள் குழந்தைகளை, விழாவுக்கு அனுப்பாமல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி தொடங்கப்பட்ட 99 ஆண்டுகளில், முதன்முறையாக மாணவ, மாணவிகளின்றி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Independence Day
August 15, 2023
தமிழ்த்தாய் வாழ்த்து, கொடி வணக்கப் பாடல் (தாயின் மணிக்கொடி பாரீர்) மற்றும் தேசிய கீதம்
தமிழ்த்தாய் வாழ்த்து, கொடி வணக்கப் பாடல் (தாயின் மணிக்கொடி பாரீர்) மற்றும் தேசிய கீதம்
சுதந்திர தின விழாவில் பயபடுத்த....
தமிழ்த்தாய் வாழ்த்து - CLICK HERE TO DOWNLOAD PDF
கொடி வணக்கப் பாடல் (தாயின் மணிக்கொடி பாரீர்) - CLICK HERE TO DOWNLOAD PDF
தேசிய கீதம் - CLICK HERE TO DOWNLOAD PDF
Monday, August 15, 2022
Press Release
August 15, 2022
அகவிலைப்படி உயர்வு குறித்த முதல்வர் உரையின் செய்திக்குறிப்பு - Press Release No : 1411 - PDF
Honble Chief Minister hoisted the National Flag and delivered address on the occasion of 76th Independence Day at Secretariat, Chennai [ More... 1 , 2 ] [Press Release No : 1411 ]
அகவிலைப்படி உயர்வு குறித்த முதல்வர் உரையின் செய்திக்குறிப்பு.
சுதந்திர திருநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (15.8.2022) தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து ஆற்றிய உரை (பக்கம் 8ல் அகவிலைப் படி குறித்த செய்தி)!
CLICK HERE TO DOWNLOAD
அகவிலைப்படி உயர்வு குறித்த முதல்வர் உரையின் செய்திக்குறிப்பு.
சுதந்திர திருநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (15.8.2022) தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து ஆற்றிய உரை (பக்கம் 8ல் அகவிலைப் படி குறித்த செய்தி)!
CLICK HERE TO DOWNLOAD
Sunday, August 14, 2022
Will Independence Day be released tomorrow?
August 14, 2022
நாளை சுதந்திர தின விழா வெளியாகுமா முக்கிய அறிவிப்புகள்?
On behalf of the Tamil Nadu government, Independence Day is going to be celebrated tomorrow. It is expected that the Chief Minister's Independence Day speech will include important announcements including reduction of liquor shops.
On behalf of the Government of Tamil Nadu, Independence Day is being celebrated tomorrow at Fort Kothalam in Chennai. Elaborate arrangements have been made for this. For two years, the general public was not allowed in the Independence Day celebrations due to Corona. Marching forces were reduced in number.
This year the general public is allowed to participate. Regular team classes are held. The President's special flag given to the Tamil Nadu Police Department is to take place in this year's Independence Day parade. At 9:00 am, Chief Minister Stalin, Police, NCC, National Welfare Project students accepted the honor of the parade at the Fort Kothalam, National Palace. He is about to hoist the flag.
After that, he will deliver his Independence Day address. A few days ago, the Chief Minister launched the 'Drug Free Tamil Nadu' project. Subsequently, the demand to close the 'Tasmac' shops is getting stronger. Therefore, there is an expectation that an announcement regarding the reduction of liquor shops will be made in the Chief Minister's speech on the Independence Day.
Also, since it is the 75th year of Independence Day, it is expected that the Chief Minister will make many new announcements. On the occasion of Independence Day, important government offices, including the Chief Secretariat, are lit up with tricolor lights.
Manimandam for Vaidyanatha Iyer in Madurai?
The Heirs of Tamil Nadu Freedom Struggle Martyrs Organization has insisted that 'the amount of assistance given to freedom struggle martyrs should be increased by 5,000 rupees'.
Its leader, Vijayaraghavan, has sent a petition to the Chief Minister: A Mani Mandapam should be constructed in Madurai for martyr Vaidyanatha Iyer, who led the downtrodden people into the temple of Madurai Meenakshi Amman temple. The bust of Theerar Satyamurthy in Simmakkal area of Madurai should be replaced with a full-length bronze statue.
The amount of assistance given to the martyrs of the freedom struggle should be increased by another 5,000 rupees. To provide representation to heirs of martyrs in government boards and commissions. It says so.
தமிழக அரசு சார்பில், நாளை சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. முதல்வரின் சுதந்திர தின விழா உரையில், மதுக்கடைகள் குறைப்பு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில், சென்னை கோட்டை கொத்தளத்தில், நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டுகளாக, கொரோனா காரணமாக, சுதந்திர தின விழாவில், பொது மக்கள் அனுமதிக்கப்பட வில்லை. அணிவகுப்பு படைகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டன.
இந்த ஆண்டு பொது மக்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமான அணி வகுப்புகள் இடம்பெற உள்ளன. தமிழக காவல் துறைக்கு வழங்கப்பட்டுள்ள, ஜனாதிபதியின் சிறப்புக் கொடி, இந்த ஆண்டு சுதந்திர தின விழா அணிவகுப்பில் இடம் பெற உள்ளது.காலை 9:00 மணிக்கு, முதல்வர் ஸ்டாலின், போலீசார், என்.சி.சி., நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, கோட்டை கொத்தளத்தில், தேசியக் கொடியேற்ற உள்ளார்.
அதன்பின், சுதந்திர தின உரையாற்றுவார். 'போதைப் பொருட்கள் இல்லாத தமிழகம்' திட்டத்தை சில தினங்களுக்கு முன், முதல்வர் துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, 'டாஸ்மாக்' கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.எனவே, சுதந்திர தின விழா முதல்வர் உரையில், மதுக்கடைகள் குறைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அத்துடன் 75ம் ஆண்டு சுதந்திர தின விழா என்பதால், பல புதிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சுதந்திர தின விழாவையொட்டி, தலைமைச் செயலகம் உட்பட, முக்கிய அரசு அலுவலகங்கள், மூவர்ணத்தில் ஜொலிக்கும் வகையில், மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
வைத்தியநாத அய்யருக்கு மதுரையில் மணிமண்டம்?
'சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை, மேலும் 5,000 ரூபாய் உயர்த்தி தர வேண்டும்' என, தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
அதன் தலைவர் விஜயராகவன், முதல்வருக்கு அனுப்பி உள்ள மனு:மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள், தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் சென்று ஆலயப் பிரவேசம் நடத்திய, தியாகி வைத்தியநாத அய்யருக்கு, மதுரையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும். மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள, தீரர் சத்தியமூர்த்தி மார்பளவு சிலையை மாற்றி, முழு உருவ வெண்கலச் சிலை அமைக்க வேண்டும்.
சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை, மேலும் 5,000 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும். அரசு வாரியங்கள் மற்றும் ஆணைய பொறுப்புகளில், தியாகிகளின் வாரிசுகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
On behalf of the Government of Tamil Nadu, Independence Day is being celebrated tomorrow at Fort Kothalam in Chennai. Elaborate arrangements have been made for this. For two years, the general public was not allowed in the Independence Day celebrations due to Corona. Marching forces were reduced in number.
This year the general public is allowed to participate. Regular team classes are held. The President's special flag given to the Tamil Nadu Police Department is to take place in this year's Independence Day parade. At 9:00 am, Chief Minister Stalin, Police, NCC, National Welfare Project students accepted the honor of the parade at the Fort Kothalam, National Palace. He is about to hoist the flag.
After that, he will deliver his Independence Day address. A few days ago, the Chief Minister launched the 'Drug Free Tamil Nadu' project. Subsequently, the demand to close the 'Tasmac' shops is getting stronger. Therefore, there is an expectation that an announcement regarding the reduction of liquor shops will be made in the Chief Minister's speech on the Independence Day.
Also, since it is the 75th year of Independence Day, it is expected that the Chief Minister will make many new announcements. On the occasion of Independence Day, important government offices, including the Chief Secretariat, are lit up with tricolor lights.
Manimandam for Vaidyanatha Iyer in Madurai?
The Heirs of Tamil Nadu Freedom Struggle Martyrs Organization has insisted that 'the amount of assistance given to freedom struggle martyrs should be increased by 5,000 rupees'.
Its leader, Vijayaraghavan, has sent a petition to the Chief Minister: A Mani Mandapam should be constructed in Madurai for martyr Vaidyanatha Iyer, who led the downtrodden people into the temple of Madurai Meenakshi Amman temple. The bust of Theerar Satyamurthy in Simmakkal area of Madurai should be replaced with a full-length bronze statue.
The amount of assistance given to the martyrs of the freedom struggle should be increased by another 5,000 rupees. To provide representation to heirs of martyrs in government boards and commissions. It says so.
தமிழக அரசு சார்பில், நாளை சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. முதல்வரின் சுதந்திர தின விழா உரையில், மதுக்கடைகள் குறைப்பு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில், சென்னை கோட்டை கொத்தளத்தில், நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டுகளாக, கொரோனா காரணமாக, சுதந்திர தின விழாவில், பொது மக்கள் அனுமதிக்கப்பட வில்லை. அணிவகுப்பு படைகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டன.
இந்த ஆண்டு பொது மக்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமான அணி வகுப்புகள் இடம்பெற உள்ளன. தமிழக காவல் துறைக்கு வழங்கப்பட்டுள்ள, ஜனாதிபதியின் சிறப்புக் கொடி, இந்த ஆண்டு சுதந்திர தின விழா அணிவகுப்பில் இடம் பெற உள்ளது.காலை 9:00 மணிக்கு, முதல்வர் ஸ்டாலின், போலீசார், என்.சி.சி., நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, கோட்டை கொத்தளத்தில், தேசியக் கொடியேற்ற உள்ளார்.
அதன்பின், சுதந்திர தின உரையாற்றுவார். 'போதைப் பொருட்கள் இல்லாத தமிழகம்' திட்டத்தை சில தினங்களுக்கு முன், முதல்வர் துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, 'டாஸ்மாக்' கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.எனவே, சுதந்திர தின விழா முதல்வர் உரையில், மதுக்கடைகள் குறைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அத்துடன் 75ம் ஆண்டு சுதந்திர தின விழா என்பதால், பல புதிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சுதந்திர தின விழாவையொட்டி, தலைமைச் செயலகம் உட்பட, முக்கிய அரசு அலுவலகங்கள், மூவர்ணத்தில் ஜொலிக்கும் வகையில், மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
வைத்தியநாத அய்யருக்கு மதுரையில் மணிமண்டம்?
'சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை, மேலும் 5,000 ரூபாய் உயர்த்தி தர வேண்டும்' என, தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
அதன் தலைவர் விஜயராகவன், முதல்வருக்கு அனுப்பி உள்ள மனு:மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள், தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் சென்று ஆலயப் பிரவேசம் நடத்திய, தியாகி வைத்தியநாத அய்யருக்கு, மதுரையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும். மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள, தீரர் சத்தியமூர்த்தி மார்பளவு சிலையை மாற்றி, முழு உருவ வெண்கலச் சிலை அமைக்க வேண்டும்.
சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை, மேலும் 5,000 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும். அரசு வாரியங்கள் மற்றும் ஆணைய பொறுப்புகளில், தியாகிகளின் வாரிசுகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Thursday, August 11, 2022
Tamil Nadu Governor
August 11, 2022
சுதந்திரதின விழா போட்டிகள்... பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகளை அறிவித்த ஆளுநர்
சுதந்திரதின விழா போட்டிகள்... பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகளை அறிவித்த ஆளுநர்
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பலநூறு மாணவர்கள் கட்டுரைகளை எழுதியனுப்பியிருந்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆளுநர் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறார்.
இந்தியாவின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி (சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா), பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான கட்டுரைப் போட்டியின் வெற்றியாளர்களை ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.
இந்தியாவின் 75வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 2022ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் நாள் பள்ளி (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை) மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் மாநில அளவிலான கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டது.
பள்ளி அளவிலான மாணவர்களுக்கான கட்டுரைத் தலைப்பு "நான் விரும்பும் சுதந்திரப் போராட்ட வீரர்" (தமிழ்), "My favourite Freedom Fighter" (ஆங்கிலம்). கல்லூரி/பல்கலைக்கழக அளவிலான மாணவர்களுக்கான கட்டுரைத் தலைப்பு "2047-ல் இந்தியா" (தமிழ்) "India by 2047" (ஆங்கிலம்) என்றும் அளிக்கப்பட்டிருந்தன.
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பலநூறு மாணவர்கள் கட்டுரைகளை எழுதியனுப்பியிருந்தனர். அக்கட்டுரைகளை மதிப்பிட்ட வல்லுநர் குழு இந்தப் போட்டிக்கு மாணவர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தாகவும், வரப்பெற்ற கட்டுரைகள் சிந்தனையைத் தூண்டும் விதமாகவும், உயர்தரமாகவும் இருந்தன என்றும் குறிப்பிட்டுள்ளனர். வல்லுநர் குழு பரிந்துரையின்படி வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கல்லூரி அளவிலான போட்டியில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு முறையே ரூ.1,00,000 (ரூபாய் ஒரு இலட்சம்), ரூ.75,000 (ரூபாய் எழுபத்தைந்தாயிரம்) மற்றும் ரூ. 50,000 (ரூபாய் ஐம்பதாயிரம்) ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.
பள்ளி அளவிலான போட்டியில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு முறையே ரூ.75,000 (ரூபாய் எழுபத்தைந்தாயிரம்), ரூ. 50, 000/- (ரூபாய் ஐம்பதாயிரம்) மற்றும் ரூ. 25,000 (ரூபாய் இருபத்தைந்தாயிரம்) வழங்கப்படும். 15 ஆகஸ்ட் 2022 அன்று சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆளுநர் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறார்
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பலநூறு மாணவர்கள் கட்டுரைகளை எழுதியனுப்பியிருந்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆளுநர் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறார்.
இந்தியாவின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி (சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா), பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான கட்டுரைப் போட்டியின் வெற்றியாளர்களை ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.
இந்தியாவின் 75வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 2022ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் நாள் பள்ளி (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை) மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் மாநில அளவிலான கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டது.
பள்ளி அளவிலான மாணவர்களுக்கான கட்டுரைத் தலைப்பு "நான் விரும்பும் சுதந்திரப் போராட்ட வீரர்" (தமிழ்), "My favourite Freedom Fighter" (ஆங்கிலம்). கல்லூரி/பல்கலைக்கழக அளவிலான மாணவர்களுக்கான கட்டுரைத் தலைப்பு "2047-ல் இந்தியா" (தமிழ்) "India by 2047" (ஆங்கிலம்) என்றும் அளிக்கப்பட்டிருந்தன.
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பலநூறு மாணவர்கள் கட்டுரைகளை எழுதியனுப்பியிருந்தனர். அக்கட்டுரைகளை மதிப்பிட்ட வல்லுநர் குழு இந்தப் போட்டிக்கு மாணவர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தாகவும், வரப்பெற்ற கட்டுரைகள் சிந்தனையைத் தூண்டும் விதமாகவும், உயர்தரமாகவும் இருந்தன என்றும் குறிப்பிட்டுள்ளனர். வல்லுநர் குழு பரிந்துரையின்படி வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கல்லூரி அளவிலான போட்டியில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு முறையே ரூ.1,00,000 (ரூபாய் ஒரு இலட்சம்), ரூ.75,000 (ரூபாய் எழுபத்தைந்தாயிரம்) மற்றும் ரூ. 50,000 (ரூபாய் ஐம்பதாயிரம்) ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.
பள்ளி அளவிலான போட்டியில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு முறையே ரூ.75,000 (ரூபாய் எழுபத்தைந்தாயிரம்), ரூ. 50, 000/- (ரூபாய் ஐம்பதாயிரம்) மற்றும் ரூ. 25,000 (ரூபாய் இருபத்தைந்தாயிரம்) வழங்கப்படும். 15 ஆகஸ்ட் 2022 அன்று சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆளுநர் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறார்
PTA
August 11, 2022
முதன்மை கல்வி அலுவலருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கண்டனம்!
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வீடுகளில் 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை தேசிய கொடியை ஏற்ற வேண்டும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் பகுதிநேர ஆசிரியர்கள் நீங்களாக மற்ற ஆசிரியர்கள்,ஆசிரியரல்லாத அலுவலர்களும் 50 ரூபாய் கொடுத்து தேசிய கொடியை வாங்கி கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.இது தமிழகம் முழுவதும் உள்ள பகுதிநேர ஆசிரியர்களிடம் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து திருப்பூர் மாவட்ட பகுதிநேர ஆசிரியர்களின் மாவட்ட பொறுப்பாளர் திரு.பழ.கௌதமன் கூறுகையில்...
கரூர் மாவட்ட முதன்மை செயலாளரின் செயல் கடும் கண்டத்துக்குரியது. எமிஸ் இணையதளத்தில் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கொடிகள் பெறப்பட்டுள்ளதால் பகுதிநேர ஆசிரியர்கள் நீங்கலாக மற்ற ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு கொடிகளை பெற்றுக் கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார். எமிஸ் இணையதளத்தில் பகுதிநேர ஆசிரியர்களின் விபரங்களும் பதிவேற்றப்பட்டுள்ளது என்பது ஒரு முதன்மை கல்வி அலுவலருக்கு தெரியாமல் இருப்பது வியப்பை அளிக்கிறது.அவருக்கு திருப்பூர் மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் சார்பில் கடுமையான கண்டனத்தை பதிவு செய்வதாக தெரிவித்தார்.
பகுதி நேர ஆசிரியர்கள் தரப்பில், சென்னையை சேர்ந்த ஓவிய ஆசிரியர் ஆற்றலரசு கூறுகையில், ''எல்லா வகை பணிகளிலும், பகுதி நேர ஆசிரியர்களை பயன்படுத்துகின்றனர். ''அதேநேரம், நாட்டின், 75வது சுதந்திர தின விழாவில், தேசிய கொடியை விலைக்கு வாங்குவதற்கு கூட, பகுதி நேர ஆசிரியர்களுக்கு தகுதி இல்லை என்பது போல், பள்ளிக் கல்வி அதிகாரிகள் கூறியிருப்பது கண்டனத்துக்கு உரியது; அடிப்படை உரிமைக்கு எதிரானது,'' என்றார்.
இது தொடர்பாக கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் பகுதிநேர ஆசிரியர்கள் நீங்களாக மற்ற ஆசிரியர்கள்,ஆசிரியரல்லாத அலுவலர்களும் 50 ரூபாய் கொடுத்து தேசிய கொடியை வாங்கி கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.இது தமிழகம் முழுவதும் உள்ள பகுதிநேர ஆசிரியர்களிடம் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து திருப்பூர் மாவட்ட பகுதிநேர ஆசிரியர்களின் மாவட்ட பொறுப்பாளர் திரு.பழ.கௌதமன் கூறுகையில்...
கரூர் மாவட்ட முதன்மை செயலாளரின் செயல் கடும் கண்டத்துக்குரியது. எமிஸ் இணையதளத்தில் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கொடிகள் பெறப்பட்டுள்ளதால் பகுதிநேர ஆசிரியர்கள் நீங்கலாக மற்ற ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு கொடிகளை பெற்றுக் கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார். எமிஸ் இணையதளத்தில் பகுதிநேர ஆசிரியர்களின் விபரங்களும் பதிவேற்றப்பட்டுள்ளது என்பது ஒரு முதன்மை கல்வி அலுவலருக்கு தெரியாமல் இருப்பது வியப்பை அளிக்கிறது.அவருக்கு திருப்பூர் மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் சார்பில் கடுமையான கண்டனத்தை பதிவு செய்வதாக தெரிவித்தார்.
பகுதி நேர ஆசிரியர்கள் தரப்பில், சென்னையை சேர்ந்த ஓவிய ஆசிரியர் ஆற்றலரசு கூறுகையில், ''எல்லா வகை பணிகளிலும், பகுதி நேர ஆசிரியர்களை பயன்படுத்துகின்றனர். ''அதேநேரம், நாட்டின், 75வது சுதந்திர தின விழாவில், தேசிய கொடியை விலைக்கு வாங்குவதற்கு கூட, பகுதி நேர ஆசிரியர்களுக்கு தகுதி இல்லை என்பது போல், பள்ளிக் கல்வி அதிகாரிகள் கூறியிருப்பது கண்டனத்துக்கு உரியது; அடிப்படை உரிமைக்கு எதிரானது,'' என்றார்.
PTA
August 11, 2022
ரூ.50க்கு தேசிய கொடி ஆசிரியர்களுக்கு விற்பனை
ரூ.50க்கு தேசிய கொடி ஆசிரியர்களுக்கு விற்பனை
சென்னை:'சுதந்திர தின விழாவை ஒட்டி, பகுதி நேர ஆசிரியர்கள் தவிர, மற்ற ஆசிரியர்கள், பணியாளர்கள், தேசிய கொடி வாங்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:சுதந்திர தின விழாவை முன்னிட்டு, முதன்மை கல்வி அலுவலகத்தில் தேசிய கொடி விற்பனை செய்யப்படுகிறது. 'எமிஸ்' இணைய தளத்தில் உள்ள எண்ணிக்கைப்படி, ஆசிரியர்களும், அலுவலக பணியாளர்களும், ஒரு கொடிக்கு, 50 ரூபாய் செலுத்தி வாங்க வேண்டும்.
பகுதி நேர ஆசிரியர்களுக்கு கொடி விற்பனை இல்லை. இன்று முதல், 19ம் தேதி வரை வீடுகளில் தேசிய கொடி ஏற்றி, அதை புகைப்படம் எடுத்து, தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். அவற்றை தலைமை ஆசிரியர்கள் தொகுத்து, முதன்மை கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பகுதி நேர ஆசிரியர்கள் தரப்பில், சென்னையை சேர்ந்த ஓவிய ஆசிரியர் ஆற்றலரசு கூறுகையில், ''எல்லா வகை பணிகளிலும், பகுதி நேர ஆசிரியர்களை பயன்படுத்துகின்றனர். ''அதேநேரம், நாட்டின், 75வது சுதந்திர தின விழாவில், தேசிய கொடியை விலைக்கு வாங்குவதற்கு கூட, பகுதி நேர ஆசிரியர்களுக்கு தகுதி இல்லை என்பது போல், பள்ளிக் கல்வி அதிகாரிகள் கூறியிருப்பது கண்டனத்துக்கு உரியது; அடிப்படை உரிமைக்கு எதிரானது,'' என்றார்.
சென்னை:'சுதந்திர தின விழாவை ஒட்டி, பகுதி நேர ஆசிரியர்கள் தவிர, மற்ற ஆசிரியர்கள், பணியாளர்கள், தேசிய கொடி வாங்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:சுதந்திர தின விழாவை முன்னிட்டு, முதன்மை கல்வி அலுவலகத்தில் தேசிய கொடி விற்பனை செய்யப்படுகிறது. 'எமிஸ்' இணைய தளத்தில் உள்ள எண்ணிக்கைப்படி, ஆசிரியர்களும், அலுவலக பணியாளர்களும், ஒரு கொடிக்கு, 50 ரூபாய் செலுத்தி வாங்க வேண்டும்.
பகுதி நேர ஆசிரியர்களுக்கு கொடி விற்பனை இல்லை. இன்று முதல், 19ம் தேதி வரை வீடுகளில் தேசிய கொடி ஏற்றி, அதை புகைப்படம் எடுத்து, தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். அவற்றை தலைமை ஆசிரியர்கள் தொகுத்து, முதன்மை கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பகுதி நேர ஆசிரியர்கள் தரப்பில், சென்னையை சேர்ந்த ஓவிய ஆசிரியர் ஆற்றலரசு கூறுகையில், ''எல்லா வகை பணிகளிலும், பகுதி நேர ஆசிரியர்களை பயன்படுத்துகின்றனர். ''அதேநேரம், நாட்டின், 75வது சுதந்திர தின விழாவில், தேசிய கொடியை விலைக்கு வாங்குவதற்கு கூட, பகுதி நேர ஆசிரியர்களுக்கு தகுதி இல்லை என்பது போல், பள்ளிக் கல்வி அதிகாரிகள் கூறியிருப்பது கண்டனத்துக்கு உரியது; அடிப்படை உரிமைக்கு எதிரானது,'' என்றார்.



