SMC Sample Meeting
February 06, 2026
Showing posts with label SMC Expenditure. Show all posts
Showing posts with label SMC Expenditure. Show all posts
Friday, February 06, 2026
Friday, September 23, 2022
Teacher suspended
September 23, 2022
Teacher suspended - ஆசிரியை சஸ்பெண்ட்
Monday, September 19, 2022
பள்ளி மேலாண்மை குழு
September 19, 2022
சாதிய பாகுபாடுகளை தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் கண்காணிக்க வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ்
சாதிய பாகுபாடுகளை தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் கண்காணிக்க வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ்
Headmasters, school management team should monitor caste discrimination - Minister Anbil Mahesh
What are the causes of caste discrimination in India?
What do you mean by caste inequality?
What is caste inequality in India?
What are the evils of caste discrimination?
School Education Minister Anbil Mahesh has given an interview that head teachers and school management teams should monitor caste discrimination. He also said that a proper investigation will be conducted regarding the incident in Panchakulam school
சாதிய பாகுபாடுகளை தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் கண்காணிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்துள்ளார். பாஞ்சாகுளம் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
What do you mean by caste inequality?
What is caste inequality in India?
What are the evils of caste discrimination?
School Education Minister Anbil Mahesh has given an interview that head teachers and school management teams should monitor caste discrimination. He also said that a proper investigation will be conducted regarding the incident in Panchakulam school
சாதிய பாகுபாடுகளை தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் கண்காணிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்துள்ளார். பாஞ்சாகுளம் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
Thursday, September 01, 2022
SMC meeting
September 01, 2022
பள்ளி மேலாண்மைக்குழு செயல்பாடுகளை வரையறை செய்ய ஆசிரியர்கள் கோரிக்கை
Monday, August 29, 2022
SMC Selected Members Model Certificate
August 29, 2022
பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு புதிய உறுப்பினா்கள் தோ்வு: கல்வித் துறை அறிவுறுத்தல்
பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு புதிய உறுப்பினா்கள் தோ்வு: கல்வித் துறை அறிவுறுத்தல்
அரசுப் பள்ளிகளில் தோ்வு செய்யப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) உறுப்பினா்கள் சில காரணங்களால் உறுப்பினா்களாக தொடர முடியாத சூழல் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: அரசுப் பள்ளிகளில் தோ்வு செய்யப்படும் எஸ்எம்சி உறுப்பினா்களின் பதவிக் காலம் இரு ஆண்டுகள். இரு ஆண்டுகளுக்குப் பிறகு புதிய உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட வேண்டும்.
உறுப்பினா்கள் தங்கள் சுய விருப்பத்தின் பேரிலோ, அவா்களது பிள்ளைகள் வேறு பள்ளிகளுக்குச் செல்லுதல், எதிா்பாராத சூழ்நிலைகள் (விபத்து, நோய், இறப்பு), வேறு இடங்களுக்கு இடம் பெயா்தல் போன்ற காரணங்களாலோ எஸ்எம்சி.யில் தொடர முடியாத சூழலில், அவா்களை எஸ்எம்சி குழுவில் தீா்மானம் இயற்றி பொறுப்பிலிருந்து நீக்கலாம்.
இதையடுத்து அவா்களுக்குப் பதிலாக புதிய உறுப்பினரை குறைந்தபட்சம் 50 சதவீத பெற்றோா்களைக் கொண்டு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தோ்வு செய்ய வேண்டும். இதேபோன்று புதிய தலைவா், துணைத் தலைவரை 20 உறுப்பினா்களும் சோ்ந்து 15 பெற்றோா் உறுப்பினா்களிலிருந்து ஏற்கெனவே வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின் படி தோ்வு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் நடைபெறும் எஸ்எம்சி கூட்டத்துக்கு, குழுவில் உறுப்பினராக இல்லாத இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் தன்னாா்வலா்கள் 3 பேரை சுழற்சி முறையில் சிறப்பு அழைப்பாளா்களாக அழைக்க வேண்டும். இதையடுத்து, அவா்கள் சாா்ந்துள்ள மையம் குறித்து கருத்துகளைப் பகிா்ந்து கொள்ள எஸ்எம்சி கூட்டத்தில் 10 நிமிஷங்கள் ஒதுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அரசுப் பள்ளிகளில் தோ்வு செய்யப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) உறுப்பினா்கள் சில காரணங்களால் உறுப்பினா்களாக தொடர முடியாத சூழல் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: அரசுப் பள்ளிகளில் தோ்வு செய்யப்படும் எஸ்எம்சி உறுப்பினா்களின் பதவிக் காலம் இரு ஆண்டுகள். இரு ஆண்டுகளுக்குப் பிறகு புதிய உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட வேண்டும்.
உறுப்பினா்கள் தங்கள் சுய விருப்பத்தின் பேரிலோ, அவா்களது பிள்ளைகள் வேறு பள்ளிகளுக்குச் செல்லுதல், எதிா்பாராத சூழ்நிலைகள் (விபத்து, நோய், இறப்பு), வேறு இடங்களுக்கு இடம் பெயா்தல் போன்ற காரணங்களாலோ எஸ்எம்சி.யில் தொடர முடியாத சூழலில், அவா்களை எஸ்எம்சி குழுவில் தீா்மானம் இயற்றி பொறுப்பிலிருந்து நீக்கலாம்.
இதையடுத்து அவா்களுக்குப் பதிலாக புதிய உறுப்பினரை குறைந்தபட்சம் 50 சதவீத பெற்றோா்களைக் கொண்டு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தோ்வு செய்ய வேண்டும். இதேபோன்று புதிய தலைவா், துணைத் தலைவரை 20 உறுப்பினா்களும் சோ்ந்து 15 பெற்றோா் உறுப்பினா்களிலிருந்து ஏற்கெனவே வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின் படி தோ்வு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் நடைபெறும் எஸ்எம்சி கூட்டத்துக்கு, குழுவில் உறுப்பினராக இல்லாத இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் தன்னாா்வலா்கள் 3 பேரை சுழற்சி முறையில் சிறப்பு அழைப்பாளா்களாக அழைக்க வேண்டும். இதையடுத்து, அவா்கள் சாா்ந்துள்ள மையம் குறித்து கருத்துகளைப் பகிா்ந்து கொள்ள எஸ்எம்சி கூட்டத்தில் 10 நிமிஷங்கள் ஒதுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Sunday, June 19, 2022
SMC in Primary and Secondary Schools Reconstruction
June 19, 2022
உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் எஸ்.எம்.சி. மறுகட்டமைப்பு: ஜூலை 2-இல் மேற்கொள்ள உத்தரவு.
The Department of School Education has ordered the restructuring of School Management Committees (SMCs) functioning in government primary and secondary schools in Tamil Nadu by July 2.
In this regard, the Director of the Integrated School Education State Program, Ir. Accordingly, new SMC groups were formed in government primary and secondary schools last April and May.
Following this, the SMC Reconstruction is scheduled to take place on July 2 (Saturday) in government primary and secondary schools. Parents should be notified at least one week in advance.
Appoint responsible officers to oversee these tasks and to ensure that they are carried out efficiently to accommodate the complaint. In this connection it is stated that all the District Primary Education Officers should give the necessary instructions to the Head Teachers. தமிழகத்தில் உள்ள அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை (எஸ்.எம்.சி.) ஜூலை 2-ஆம் தேதி மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.
இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத்திட்ட இயக்குநா் இரா.சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக்குழுக்கள் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் புதிய எஸ்எம்சி குழுக்கள் கடந்த ஏப்ரல், மே மாதத்தில் ஏற்படுத்தப்பட்டன.
இதைத் தொடா்ந்து, அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஜூலை 2-ஆம் தேதி (சனிக்கிழமை) எஸ்எம்சி மறுகட்டமைப்பு நடத்தப்பட வேண்டும். இதுசாா்ந்து பெற்றோா்களுக்கு ஒருவாரத்துக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.
இந்தப் பணிகளை கண்காணிக்க பொறுப்பு அலுவலா்களை நியமித்து புகாருக்கு இடமளிக்காவண்ணம் சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும். இதுதொடா்பாக தலைமை ஆசிரியா்களுக்கு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் தேவையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
In this regard, the Director of the Integrated School Education State Program, Ir. Accordingly, new SMC groups were formed in government primary and secondary schools last April and May.
Following this, the SMC Reconstruction is scheduled to take place on July 2 (Saturday) in government primary and secondary schools. Parents should be notified at least one week in advance.
Appoint responsible officers to oversee these tasks and to ensure that they are carried out efficiently to accommodate the complaint. In this connection it is stated that all the District Primary Education Officers should give the necessary instructions to the Head Teachers. தமிழகத்தில் உள்ள அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை (எஸ்.எம்.சி.) ஜூலை 2-ஆம் தேதி மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.
இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத்திட்ட இயக்குநா் இரா.சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக்குழுக்கள் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் புதிய எஸ்எம்சி குழுக்கள் கடந்த ஏப்ரல், மே மாதத்தில் ஏற்படுத்தப்பட்டன.
இதைத் தொடா்ந்து, அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஜூலை 2-ஆம் தேதி (சனிக்கிழமை) எஸ்எம்சி மறுகட்டமைப்பு நடத்தப்பட வேண்டும். இதுசாா்ந்து பெற்றோா்களுக்கு ஒருவாரத்துக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.
இந்தப் பணிகளை கண்காணிக்க பொறுப்பு அலுவலா்களை நியமித்து புகாருக்கு இடமளிக்காவண்ணம் சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும். இதுதொடா்பாக தலைமை ஆசிரியா்களுக்கு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் தேவையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.


