NHIS Scheme
July 14, 2026
Showing posts with label NHIS. Show all posts
Showing posts with label NHIS. Show all posts
Tuesday, July 14, 2026
Monday, July 13, 2026
Thursday, July 09, 2026
Monday, June 29, 2026
Wednesday, October 22, 2025
Friday, August 22, 2025
Wednesday, November 27, 2024
Tuesday, October 29, 2024
NHIS
October 29, 2024
NHIS NEW OFFICE ADDRESS
Saturday, October 05, 2024
Saturday, August 10, 2024
Sunday, May 05, 2024
Thursday, March 07, 2024
Wednesday, January 31, 2024
NHIS
January 31, 2024
ரூ5 லட்சத்துக்கான இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம்... விண்ணப்பிக்கும் முறை வழிகாட்டி நெறிமுறைகள்... !
ரூ5 லட்சத்துக்கான இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம்... விண்ணப்பிக்கும் முறை வழிகாட்டி நெறிமுறைகள்... !
ஆயுஷ்மான் பாரத் யோஜனா, இத்திட்டம் இந்தியாவில் தரமான மற்றும் சரியான சிகிச்சைக்கு கூட பணம் இல்லாத கோடிக்கணக்கான மக்கள் உள்ளனர்.
இதுபோன்ற சூழ்நிலையில், அரசு மருத்துவமனைகளில், சிகிச்சைக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. அப்படிப்பட்டவர்களுக்காக மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டம், இதன் கீழ் ஆண்டுக்கு ரூபாய் 5 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தைப் பற்றி இப்போது பெரிய செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன, அதில் அரசாங்கம் அதன் பாதுகாப்பை இரட்டிப்பாக்க முடியும் என்று கூறப்படுகிறது. வரும் பட்ஜெட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் குறித்து மத்திய அரசு பெரிய அறிவிப்பை வெளியிடலாம் என்று ஆதாரங்களை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனமான பிடிஐ தெரிவித்துள்ளது. இதில் இலவச சிகிச்சைக்கான வரம்பை ரூபாய் 5 லட்சத்தில் இருந்து ரூபாய்.10 லட்சமாக உயர்த்தலாம். ஆனால், இது குறித்து அரசு இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை, கோடிக்கணக்கான மக்களிடம் ஆயுஷ்மான் அட்டைகள் உள்ளன.
இத்திட்டத்தின் கீழ், பல லட்சம் ரூபாய் செலவில் புற்றுநோய், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை போன்றவற்றை கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது நடந்தால், நாட்டின் ஏழை மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு பெரும் நிவாரணம் கிடைக்கும். இத்திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதில் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் அதிகபட்சமாக உள்ளனர். ஆண்டு வருமானம் ரூபாய் 1.80 லட்சம் பேர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் உள்ளனர். pmjay.gov.in ஐப் பார்வையிடுவதன் மூலமும் நீங்களும் தகுதியானவரா என்பதை சரிபார்க்கலாம், நீங்கள் திட்டத்தில் சேரலாமா வேண்டாமா என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம். இங்கே நீங்கள் உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு OTP செய்ய வேண்டும். அதன் பிறகு, மாநிலத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு, நீங்கள் ரேஷன் கார்டு எண்ணையும் உள்ளிட வேண்டும். முதலில் உங்கள் ஆயுஷ்மான் கார்டு ஏற்கப்படுமா இல்லையா என்பதை நீங்கள் அறிய விரும்பினால், முதலில் உங்கள் தகுதியைச் சரிபார்க்கவும். தகுதியைச் சரிபார்க்க, முதலில், நீங்கள் திட்டத்தின் அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும்\n https://pmjay.gov.in/\ n இப்போது திரையில் தெரியும் 'நான் தகுதியானவனா' என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும், உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும், அதை இங்கே உள்ளிடவும். பின்னர் இரண்டு விருப்பங்கள் உங்கள் முன் தோன்றும், அதில் நீங்கள் உங்கள் மாநிலத்தை தேர்வு செய்ய வேண்டும்.
அதன்பின் வினாடியில் உங்கள் ரேஷன் கார்டு எண் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிட்டு தேட வேண்டும். இதற்குப் பிறகு, உங்களின் தகுதி மற்றும் ஆயுஷ்மான் கார்டு கிடைக்குமா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியும்
Monday, January 29, 2024
NHIS
January 29, 2024
தேசிய ஓய்வூதியத் திட்டத்தை மேலும் பிரபலப்படுத்த அரசு முடிவு
தேசிய ஓய்வூதியத் திட்டத்தை மேலும் பிரபலப்படுத்த அரசு முடிவு
மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகிறது
தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (என்பிஎஸ்) மேலும் பிரபலப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (பிஎஃப்ஆர்டிஏ) கீழ் மத்திய அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்ட மான தேசிய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பொது, தனியார், அமைப்புசாராத் துறை தொழிலாளர்களும் இணைந்து பயன்பெற முடியும்.
இத்திட்டத்தை மேலும் பிரபலப்படுத்தவும், அதிக மக்கள் இதில் விரும்பி இணையும் வகையில் சில கூடுதல் சலுகைகளை அறிவிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பிப்ரவரி 1-ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் இடைக்கால பட்ஜெட்டில் இது தொடர்பான சில அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது.
அதன்படி, பெரு நிறுவனங்கள் பணியாளர்களின் அடிப்படை ஊதி யம், அகவிலைப்படியில் 10 சதவீதத்தை ஓய்வூதியத் திட்டத்தில் செலுத் தும்போது வரி விலக்குச் சலுகை அளிக்கப்படும். 75 வயதை எட்டியவர் கள் தேசிய ஓய்வூதியத் திட்ட பலனைப் பெறும்போது முழுமையான இந்த ஓய்வூதியத்திட்டத்தில் உள்ள தனிநபர்கள் 80C பிரிவில்பெறும் வரித் தள்ளுபடி அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. இது தவிர அரசு ஊழி யர்களுக்கும் இத்திட்டத்தில் சில சலுகைகள் வழங்கப்பட வாய்ப்பு உள் ளது. இது தொடர்பக ஆய்வு செய்ய கடந்த ஆண்டு நிதித் துறைச் செய லர் டி.வி.சோமநாதன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் அளிக்கும் முக்கியப் பரிந்துரைகளும் பட்ஜெட் அறிவிப்பில் இடம்பெ றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகிறது
தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (என்பிஎஸ்) மேலும் பிரபலப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (பிஎஃப்ஆர்டிஏ) கீழ் மத்திய அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்ட மான தேசிய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பொது, தனியார், அமைப்புசாராத் துறை தொழிலாளர்களும் இணைந்து பயன்பெற முடியும்.
இத்திட்டத்தை மேலும் பிரபலப்படுத்தவும், அதிக மக்கள் இதில் விரும்பி இணையும் வகையில் சில கூடுதல் சலுகைகளை அறிவிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பிப்ரவரி 1-ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் இடைக்கால பட்ஜெட்டில் இது தொடர்பான சில அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது.
அதன்படி, பெரு நிறுவனங்கள் பணியாளர்களின் அடிப்படை ஊதி யம், அகவிலைப்படியில் 10 சதவீதத்தை ஓய்வூதியத் திட்டத்தில் செலுத் தும்போது வரி விலக்குச் சலுகை அளிக்கப்படும். 75 வயதை எட்டியவர் கள் தேசிய ஓய்வூதியத் திட்ட பலனைப் பெறும்போது முழுமையான இந்த ஓய்வூதியத்திட்டத்தில் உள்ள தனிநபர்கள் 80C பிரிவில்பெறும் வரித் தள்ளுபடி அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. இது தவிர அரசு ஊழி யர்களுக்கும் இத்திட்டத்தில் சில சலுகைகள் வழங்கப்பட வாய்ப்பு உள் ளது. இது தொடர்பக ஆய்வு செய்ய கடந்த ஆண்டு நிதித் துறைச் செய லர் டி.வி.சோமநாதன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் அளிக்கும் முக்கியப் பரிந்துரைகளும் பட்ஜெட் அறிவிப்பில் இடம்பெ றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tuesday, December 12, 2023
NHIS
December 12, 2023
NHIS - அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும் மருத்துவ செலவுத் தொகையை திரும்ப வழங்க வேண்டும் - காப்பீடு நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு - இணைப்பு : தீர்ப்பு நகல்
NHIS - Reimbursement of Medical Expenses for Treatment in Unrecognized Hospitals - Madurai High Court Order to Insurance Companies - Attachment : Copy of Judgment - NHIS - அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும் மருத்துவ செலவுத் தொகையை திரும்ப வழங்க வேண்டும் - காப்பீடு நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு - இணைப்பு : தீர்ப்பு நகல்
அரசு ஊழியர், ஓய்வூதியர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும், மருத்துவ செலவுத் தொகையை திரும்ப வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த சி.மணி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் நிர்வாக அலுவலராகப் பணிபுரிந்து, 2010ஆம் ஆண்டில் ஓய்வுபெற்றேன். அரசு ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உறுப்பினராக உள்ளேன்.
இந்நிலையில், எனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்துகொண்டேன். இதற்கு ரூ.1.25 லட்சம் செலவானது.
இந்தத் தொகையைத் திரும்பக் கேட்டு காப்பீடு நிறுவனத்துக்கு விண்ணப்பித்தேன். ஆனால், நான் சிகிச்சை பெற்ற மருத்துவமனை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் பட்டியலில் இல்லை என்பதால், மருத்துவ செலவுத் தொகையை வழங்க முடியாது என்று கிராமப்புற மருத்துவ சேவைகள் இயக்குநர் உத்தரவிட்டார். எனவே, எனக்கு மருத்துவ செலவுத் தொகையை வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பி.கணபதி சுப்பிரமணியன் வாதிட்டார். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்தஉத்தரவில் கூறியிருப்பதாவது:
அரசு ஓய்வூதியர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் மட்டுமே, மருத்துவ செலவுத் தொகை திரும்ப வழங்கப்படும் என்பதை ஏற்க முடியாது. அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இடம்பெறாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு காப்பீட்டுத் தொகையை வழங்காமல் இருக்கக் கூடாது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகளில் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கில் கிராமப்புற மருத்துவச் சேவைகள் இயக்குநர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு 6 வாரங்களில் மருத்துவ செலவுத் தொகையை வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
>>> Click Here to Download Judgment W.P.(MD)No.25304 of 2018 & W.M.P(MD)No.22916 of 2018, Dated : 05.12.2023, BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT...
Friday, September 30, 2022
Radiotherapy Treatment for Pensioners
September 30, 2022
GO NO : 289, Date : 09.09.2022 - ஓய்வூதியதரர்களுக்கு ரேடியோதெரபி சிகிச்சை - 16 மருத்துவமனைகள் NHIS திட்டத்தில் இணைப்பு - அரசாணை வெளியீடு!
ஓய்வூதியதரர்களுக்கு ரேடியோதெரபி சிகிச்சை - 16 மருத்துவமனைகள் NHIS திட்டத்தில் இணைப்பு - அரசாணை வெளியீடு! - Radiotherapy Treatment for Pensioners - 16 Hospitals Linked to NHIS Scheme - Ordinance Issued!
New Health Insurance Scheme , 2021 for the Employees and New Health Insurance Scheme , 2022 for the Pensioners / Family Pensioners of Government Departments and other Organizations Empanelment of Accredited Tamil Nadu Medical Services Corporation Limited Radiotherapy Centres Approval of 16 Tamil Nadu Medical Services Corporation Limited operated Radiotherapy Centres based on the recommendations of the Accreditation Committee - Notified - Orders - Issued.
GO NO : 289, Date : 09.09.2022
CLICK HERE TO DOWNLOAD
New Health Insurance Scheme , 2021 for the Employees and New Health Insurance Scheme , 2022 for the Pensioners / Family Pensioners of Government Departments and other Organizations Empanelment of Accredited Tamil Nadu Medical Services Corporation Limited Radiotherapy Centres Approval of 16 Tamil Nadu Medical Services Corporation Limited operated Radiotherapy Centres based on the recommendations of the Accreditation Committee - Notified - Orders - Issued.
GO NO : 289, Date : 09.09.2022
CLICK HERE TO DOWNLOAD
Monday, July 25, 2022
தேசிய ஓய்வூதிய திட்டம்
July 25, 2022
தேசிய ஓய்வூதிய திட்டம் 2022: அரசு ஊழியர்கள் பெற்ற வருமானம் என்ன? இதோ முழு விபரம்!
அரசு ஊழியர்கள் தங்கள் தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) வைப்புத் தொகையில் இதுவரை 9.33% வருமானம் பெற்றுள்ளனர்
அரசுப்பத்திரங்கள், கடன் பத்திரங்கள் போன்றவற்றின் மூலம் 2021- 2022 நிதியாண்டில் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்களுக்கான வருமானம் 6.91% இருப்பதாக மத்திய நிதியமைச்சர் பகவத் காரத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | நீட் தேர்வு விவகாரம் - CCTV காட்சி அடிப்படையில் 2 ஆசிரியர்கள் அதிரடி கைது
ஓய்வூதியத்திற்கான சேமிப்பைத் திட்டமிடும் தனி நபர்களுக்காக அரசு, தேசிய ஓய்வூதிய அமைப்பு (National Pension System- NPS) என்ற ஓய்வூதிய திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இது தனது ஓய்வுக் காலத்தில் சேமிக்கும் பழக்கத்தை மக்களிடையே ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டிருந்தது. இதோடு இத்திட்டம் மக்களுக்கு பல்வேறு வரிச் சலுகைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் ஓய்வூதிய மூலதன குவிப்பு மற்றும் காலப்போக்கில் ஓய்வூதியத்திற்கான வட்டியை அதிகரித்தும் வழங்குகிறது. மேலும் பணிக்காலத்தின் போது ஓய்வூதிய கார்பஸ் சேமிக்கப்படும் எனவும், ஓய்வு பெறும் போது உங்களது குடும்பத்தின் தேவைகள் மற்றும் செலவுகளை நிர்வகிக்க இந்த சேமிப்பைப் பயன்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் பயனாளர்கள், அரசுப்பத்திரங்கள் தவிரக் கடன் பத்திரங்களில் முதலீடு, அரசுப்பத்திரங்களில் முதலீடு போன்றவற்றில் நம்முடைய பணத்தைச் சேமிக்கும் நடைமுறை உள்ளது.
இதையும் படிக்க | ஆசிரியர்களை பாதுகாக்க தனி சட்டம்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு
இவை அனைத்தையும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) ஆண்டுதோறும் மதிப்பிடப்படுகிறது. இதுவரை இத்திட்டத்தின் கீழ் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பயன்பெற்றுவரக்கூடிய நிலையில் இதுவரை அரசு ஊழியர்கள் பெற்றுள்ள சலுகைகள் என்ன? என்பது குறித்து மத்திய நிதியமைச்சர் பகவத் காரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தனது எழுத்துப்பூர்வமான அறிவிப்பில் நிதியமைச்சர் தெரிவிக்கையில், அரசு ஊழியர்கள் தங்கள் தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) வைப்புத் தொகையில் இதுவரை 9.33% வருமானம் பெற்றுள்ளனர் எனவும் 2021-2022 நிதியாண்டில் அரசு ஊழியர்களுக்கான என்பிஎஸ்- ன் கீழ் இவர்களின் வருமானம் 6.91 சதவீதமாக இருந்தது எனக் கூறியுள்ளார். முன்னதாக அரசு ஊழியர்களின் NPS வருமானம் 9.33% ஆகும்.மேலும் 2021-2022 நிதியாண்டிற்கான என்பிஎஸ் வருமானம் பெரும்பாலான கடன் கருவிகளை விடச் சிறந்தது என்று அமைச்சர் மேலும் கூறினார். பொதுவாக NPS வருமானம் சந்தை நிர்ணயிக்கப்பட்டு, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) ஆண்டுதோறும் மதிப்பிடப்படுகிறது. வருமானத்தின் அடிப்படையில், மூன்று நிதி மேலாளர்களிடையே PFRDA மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட ஓய்வூதிய நிதி மேலாளர்கள் NPS இன் கீழ் பல்வேறு சொத்து வகைகளில் முதலீடு செய்கிறார்கள், அதாவது அரசாங்கப் பத்திரங்கள், கார்ப்பரேட் கடன் கருவிகள், பணச் சந்தை கருவிகள், ஈக்விட்டி சந்தை போன்றவற்றில் முதலீட்டு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | அரசு ஊழியா் பயிற்சி வகுப்பில் தூங்கினால் மதிப்பெண் குறைப்பு
மேலும் சந்தாதாரர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசு,அரசாங்கத்தின் பங்களிப்பை 10Yo of Pay + DA to 74% of Pay + DA ஆக உயர்த்தியது. ஓய்வூதிய நிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம் மற்றும் சந்தாதாரர்களுக்கான முதலீட்டு முறை, பணம் செலுத்துதல் 2004-2012 காலகட்டத்தில் வைப்புத்தொகை செய்யாத அல்லது தாமதமான வைப்புத்தொகைகளுக்கான இழப்பீடு, வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கு மற்றும் முந்தைய 40 ஆண்டு முதல் 60 வரை வெளியேறும்போது மொத்தமாகத் திரும்பப் பெறுவதற்கான வரி விலக்கு வரம்பு அதிகரிப்பு செலுத்த வேண்டிய தொகையின் முழுவதுமாக திரும்பப் பெறுதலுக்கும் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது எனவும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
அரசுப்பத்திரங்கள், கடன் பத்திரங்கள் போன்றவற்றின் மூலம் 2021- 2022 நிதியாண்டில் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்களுக்கான வருமானம் 6.91% இருப்பதாக மத்திய நிதியமைச்சர் பகவத் காரத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | நீட் தேர்வு விவகாரம் - CCTV காட்சி அடிப்படையில் 2 ஆசிரியர்கள் அதிரடி கைது
ஓய்வூதியத்திற்கான சேமிப்பைத் திட்டமிடும் தனி நபர்களுக்காக அரசு, தேசிய ஓய்வூதிய அமைப்பு (National Pension System- NPS) என்ற ஓய்வூதிய திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இது தனது ஓய்வுக் காலத்தில் சேமிக்கும் பழக்கத்தை மக்களிடையே ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டிருந்தது. இதோடு இத்திட்டம் மக்களுக்கு பல்வேறு வரிச் சலுகைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் ஓய்வூதிய மூலதன குவிப்பு மற்றும் காலப்போக்கில் ஓய்வூதியத்திற்கான வட்டியை அதிகரித்தும் வழங்குகிறது. மேலும் பணிக்காலத்தின் போது ஓய்வூதிய கார்பஸ் சேமிக்கப்படும் எனவும், ஓய்வு பெறும் போது உங்களது குடும்பத்தின் தேவைகள் மற்றும் செலவுகளை நிர்வகிக்க இந்த சேமிப்பைப் பயன்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் பயனாளர்கள், அரசுப்பத்திரங்கள் தவிரக் கடன் பத்திரங்களில் முதலீடு, அரசுப்பத்திரங்களில் முதலீடு போன்றவற்றில் நம்முடைய பணத்தைச் சேமிக்கும் நடைமுறை உள்ளது.
இதையும் படிக்க | ஆசிரியர்களை பாதுகாக்க தனி சட்டம்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு
இவை அனைத்தையும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) ஆண்டுதோறும் மதிப்பிடப்படுகிறது. இதுவரை இத்திட்டத்தின் கீழ் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பயன்பெற்றுவரக்கூடிய நிலையில் இதுவரை அரசு ஊழியர்கள் பெற்றுள்ள சலுகைகள் என்ன? என்பது குறித்து மத்திய நிதியமைச்சர் பகவத் காரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தனது எழுத்துப்பூர்வமான அறிவிப்பில் நிதியமைச்சர் தெரிவிக்கையில், அரசு ஊழியர்கள் தங்கள் தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) வைப்புத் தொகையில் இதுவரை 9.33% வருமானம் பெற்றுள்ளனர் எனவும் 2021-2022 நிதியாண்டில் அரசு ஊழியர்களுக்கான என்பிஎஸ்- ன் கீழ் இவர்களின் வருமானம் 6.91 சதவீதமாக இருந்தது எனக் கூறியுள்ளார். முன்னதாக அரசு ஊழியர்களின் NPS வருமானம் 9.33% ஆகும்.மேலும் 2021-2022 நிதியாண்டிற்கான என்பிஎஸ் வருமானம் பெரும்பாலான கடன் கருவிகளை விடச் சிறந்தது என்று அமைச்சர் மேலும் கூறினார். பொதுவாக NPS வருமானம் சந்தை நிர்ணயிக்கப்பட்டு, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) ஆண்டுதோறும் மதிப்பிடப்படுகிறது. வருமானத்தின் அடிப்படையில், மூன்று நிதி மேலாளர்களிடையே PFRDA மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட ஓய்வூதிய நிதி மேலாளர்கள் NPS இன் கீழ் பல்வேறு சொத்து வகைகளில் முதலீடு செய்கிறார்கள், அதாவது அரசாங்கப் பத்திரங்கள், கார்ப்பரேட் கடன் கருவிகள், பணச் சந்தை கருவிகள், ஈக்விட்டி சந்தை போன்றவற்றில் முதலீட்டு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | அரசு ஊழியா் பயிற்சி வகுப்பில் தூங்கினால் மதிப்பெண் குறைப்பு
மேலும் சந்தாதாரர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசு,அரசாங்கத்தின் பங்களிப்பை 10Yo of Pay + DA to 74% of Pay + DA ஆக உயர்த்தியது. ஓய்வூதிய நிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம் மற்றும் சந்தாதாரர்களுக்கான முதலீட்டு முறை, பணம் செலுத்துதல் 2004-2012 காலகட்டத்தில் வைப்புத்தொகை செய்யாத அல்லது தாமதமான வைப்புத்தொகைகளுக்கான இழப்பீடு, வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கு மற்றும் முந்தைய 40 ஆண்டு முதல் 60 வரை வெளியேறும்போது மொத்தமாகத் திரும்பப் பெறுவதற்கான வரி விலக்கு வரம்பு அதிகரிப்பு செலுத்த வேண்டிய தொகையின் முழுவதுமாக திரும்பப் பெறுதலுக்கும் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது எனவும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
Thursday, July 21, 2022
NHIS
July 21, 2022
G.Os of Finance Department - PDF - Letter No.11741/Finance (HI-2) /2022 Dt: July 16, 2022 - New Health Insurance Scheme 2022 for Pensioners - Contributory Pension Scheme Retirees and their Spouse – Necessary Instructions - Issued - Regarding
Letter No.11741/Finance (HI-2) /2022 Dt: July 16, 2022 - New Health Insurance Scheme 2022 for Pensioners - Contributory Pension Scheme Retirees and their Spouse – Necessary Instructions - Issued - Regarding
CLICK HERE TO DOWNLOAD
CLICK HERE TO DOWNLOAD


