Breaking

Showing posts with label School Education Order. Show all posts
Showing posts with label School Education Order. Show all posts

Friday, June 17, 2022

June 17, 2022

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு மலைப்பகுதியில் ஓராண்டு கட்டாய பணி: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

One year compulsory work for government school teachers in the hills came into force in 7 districts. The Department of School Education has ordered teachers working under primary education control to work in the hills for one year. One year of compulsory work has been implemented due to the reluctance of teachers to work in the hills.
அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு மலைப்பகுதியில் ஓராண்டு கட்டாய பணி 7 மாவட்டங்களில் அமலுக்கு வந்தது. தொடக்கக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஓராண்டு மலைப்பகுதியில் பணியாற்ற பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டது. மலைப்பகுதிகளில் பணியாற்ற ஆசிரியர்கள் தயங்குவதால் ஓராண்டு கட்டாய பணி அமல்படுத்தப்பட்டுள்ளது.

Friday, June 03, 2022

June 03, 2022

7 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாற்றம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

7 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாற்றம்





CEO அந்தஸ்தில் உள்ள 7 கல்வி அலுவலர்கள் இடமாற்றம்





DEO அந்தஸ்தில் உள்ள 4 பேருக்கு, CEO ஆக பதவி உயர்வு





பள்ளிக்கல்வித்துறை உத்தரவு கல்வி அலுவலர்கள் மாற்றம்

மதுரை, நீலகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட CEO-க்கள் மாற்றம்

தொடக்கக் கல்வி இயக்கக துணை இயக்குநர் வெற்றிச்செல்வி, காஞ்சிபுரம் மாவட்ட CEO-ஆக நியமனம்

புதுக்கோட்டை CEO சத்தியமூர்த்தி, தஞ்சை மகாராஜா சரபோஜி சரஸ்வதி மகால் நூலக நிர்வாக அலுவலராக மாற்றம்

திருவள்ளூர் CEO ஆறுமுகம், பாடநூல் கழக துணை இயக்குநராக மாற்றம்

4 DEO-க்களுக்கு CEO-க்களாக பதவி உயர்வு

நாமக்கல், உளுந்தூர்பேட்டை, செங்கல்பட்டு DEO-க்கள் முறையே திருவள்ளூர், மதுரை, நீலகிரி மாவட்ட CEO-க்களாக நியமனம்

திருச்செங்கோடு DEO விஜயா, தொடக்கக் கல்வி துணை இயக்குநராக நியமனம்

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா ஆணை

அரசாணை (நிலை) எண்.100 நாள் 03.06.2022 - தமிழ்நாடு பள்ளிக் கல்விப்பணி - முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - காலிப் பணியிடம் நிரப்புதல் - பணியிட மாறுதல் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்தில் பணிபுரியும் அலுவலருக்கு தற்காலிகப் பதவி உயர்வு அளித்தல் ஆணை வெளியிடப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD

Friday, April 22, 2022

April 22, 2022

பள்ளிக்கல்வித்துறை உத்தரவின் படி அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு!

*அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்*

நாளை 23.04.2022 பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு நடைபெற உள்ளதால்

1) *TN EMIS App ல் Working Status. ல் Not working day என பதிவு செய்ய வேண்டும்*

2) *Staff Attendance ல் கட்டாயம் ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும்*

3) *23.04.2022 அன்று பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு நிகழ்வில் கலந்து கொண்ட பெற்றோர்கள் எண்ணிக்கையை பதிவு செய்ய icon கொடுக்கப்படும் தவறாமல் எண்ணிக்கையை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது*

Sunday, April 17, 2022

April 17, 2022

ஆசிரியர் பதவி உயர்வுக்கு பட்டியல் - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

The school education department has ordered to send the details of those who are eligible for the promotion of graduate teachers in government schools.

Circular sent by Naresh, Associate Director of School Education (Staff) to all District Primary Education Officers:

The government should prepare and send expeditiously the list of intermediate, physical education teachers and special teachers who are eligible for the post of graduate teacher in high and secondary schools.

Course wise list should be prepared as on last Jan.1. Dual graduates, those subject to disciplinary action, and those pending complaints should not be nominated. The names of those who qualify should not be omitted. In the event of a complaint of omission, the relevant primary education authorities are responsible. Therefore, it is necessary to pay extra attention to this and complete the tasks.

All primary education officials must submit a list with their signatures on the dates allotted to the respective districts from Apr. 27 to 30.
அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு, தகுதியானவர்களின் விவரங்களை அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) நரேஷ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தகுதி பெற்ற இடைநிலை, உடற்கல்விஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் விவரப் பட்டியலை தயாரித்து துரிதமாக அனுப்பி வைக்க வேண்டும். கடந்த ஜன.1-ம் தேதி நிலவரப்படி பாட வாரியாக பட்டியல் தயாரிக்க வேண்டும். இரட்டைப் பட்டம் பெற்றவர்கள், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்கள், புகார்கள் நிலுவையில் உள்ளவர்களை பரிந்துரைக்க கூடாது. தகுதியானவர்களின் பெயர் விடுபடக்கூடாது. விடுபட்டதாக புகார் வந்தால், சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அதிகாரிகளே பொறுப்பு. எனவே, இதில் கூடுதல் கவனம் செலுத்தி பணிகளை முடிக்க வேண்டும்.

ஏப்.27 முதல் 30 வரை அந்தந்த மாவட்டங்களுக்கு ஒதுக்கிய தேதிகளில் தங்கள் கையொப்பத்துடன் பட்டியலை அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளும் சமர்ப்பிக்க வேண்டும்.

Thursday, April 07, 2022

April 07, 2022

பள்ளிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

CEOs, who are the primary education officers, have been instructed to 'remove encroachments in government schools and ensure student safety'. Circular sent on behalf of Gopidas, Associate Director, Intermediate Education Division, School Education Department: Places owned by government schools have been encroached upon by anti-social elements. Thus, the learning and teaching activities of the students are disrupted.

Moreover, the activities of the school headmasters are also being criticized by social enemies. Therefore, the government should detect the occupation of school premises, dispose of it and ensure the safety of the students. Thus it is said 'அரசு பள்ளிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்' என, முதன்மை கல்வி அலுவலர்களான சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

பள்ளிக் கல்வித் துறையின் இடைநிலை கல்வி பிரிவு இணை இயக்குனர் கோபிதாஸ் சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:அரசு பள்ளிகளுக்கு சொந்தமான இடங்களை, சமூக விரோதிகள் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால், மாணவர்களின் கற்றல், கற்பித்தல் பணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.

மேலும், பள்ளி தலைமை ஆசிரியர்களின் செயல்பாடுகளுக்கும், சமூக விரோதிகள் குந்தகம் விளைவிக்கின்றனர். எனவே, அரசு பள்ளி இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை கண்டறிந்து, அதை அப்புறப்படுத்தி, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Total Pageviews

Search This Blog