Breaking

Showing posts with label Ordinance issued. Show all posts
Showing posts with label Ordinance issued. Show all posts

Wednesday, February 07, 2024

February 07, 2024

Appointment of district-wise responsible officers to monitor public examination work: School Education Department Ordinance



பொதுத் தேர்வு பணியை கண்காணிக்க மாவட்ட வாரியாக பொறுப்பு அலுவலர்கள் நியமனம்: பள்ளிக்கல்வி துறை அரசாணை Appointment of district-wise responsible officers to monitor public examination work: School Education Department Ordinance

தமிழகம் முழுவதும் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு பணிகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வியில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடக்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் திருச்சியில் நாளை (பிப்ரவரி 6) ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. இதில், துறை இயக்குநர்கள், முதன்மை, மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட தேர்வு துறை உதவி இயக்குநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்நிலையில், பொதுத் தேர்வு பணிகளை கண்காணிப்பதற்காக மாவட்ட வாரியாக பொறுப்பு அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக்கல்வி துறை செயலர் ஜெ.குமரகுருபரன் அரசாணை பிறப்பித்துள்ளார்.

சென்னை மாவட்டத்துக்கு ஆசிரியர் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கட பிரியா, செங்கல்பட்டு மாவட்டத்துக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர்ஆர்த்தி, திருவள்ளூர் மாவட்டத்துக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, வேலூர் மாவட்டத்துக்கு தொடக்க கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், நாகை மாவட்டத்துக்கு பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் எம்.பழனிசாமி, மதுரை மாவட்டத்துக்கு தனியார் பள்ளிகள் இயக்குநர் நாகராஜ முருகன் என 38மாவட்டங்களுக்கும் பொறுப்புஅதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
February 07, 2024

Primary education department transferred from union to union using Ordinance 243 of accused head teacher



Primary education department transferred from union to union using Ordinance 243 of accused head teacher குற்ச்சாட்டுக்கு ஆட்பட்ட தலைமை ஆசிரியை அரசாணை 243ஐ பயன்படுத்தி ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் செய்த தொடக்கக் கல்வித்துறை

பாலியல் குற்ச்சாட்டுக்கு ஆட்பட்ட தலைமை ஆசிரியை அரசாணை 243ஐ பயன்படுத்தி ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் செய்த தொடக்கக் கல்வித்துறை.. சேரன்மகாதேவி ஒன்றியம். வீரவநல்லுர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 30.01.2024 அன்று வாட்ஸ்அப் மூ அவதூறான செய்தியினை சமூக வலைதளத்தில் பரப்பியதால் ஏற்பட்ட பிரச்சணை காரணமாக அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி அப்பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியரை அவ்வொன்றியத்தில் மாற்றுப்பணி ஆணை வழங்க கரம்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மட்டுமே தலைமையாசிரியர் காலிப்பணியிடம் உள்ளது. அப்பள்ளிக்கு அன்னாருக்கு மாற்றுப்பணி வழங்கினால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் ஆசிரியரின் பணிப்பாதுகாப்பு கருதி இக்கல்வி மாவட்டத்தில் உள்ள வேறு ஒன்றியத்திற்கு பணிமாறுதல் செய்ய கோரி பார்வையில் காணும் வட்டாரக் கல்வி அலுவலரின் கடிதம் பெறப்பட்டது. அதனடிப்படையில் வீரவநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலன்கருதி அப்பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு கீழ்கண்டவாறு மாற்றுப்பணி வழங்கி ஆணையிடப்படுகிறது.

Wednesday, October 11, 2023

October 11, 2023

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான பத்திரிகையாளர் அங்கீகாரக் குழு அமைத்து அரசாணை வெளியீடு



Promulgation of Ordinance to set up Journalist Accreditation Committee for the years 2023 and 2024 - 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான பத்திரிகையாளர் அங்கீகாரக் குழு அமைத்து அரசாணை வெளியீடு

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை - பத்திரிகையாளர் அங்கீகார குழு - 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான பத்திரிகையாளர் அங்கீகாரக் குழு அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.



Saturday, October 01, 2022

October 01, 2022

வட்டாட்சியரிடம் இருந்து வாரிசு சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகளும் நெறிமுறைகளும் பற்றிய 28.9.2022 நாளிட்ட அரசாணை

வட்டாட்சியரிடம் இருந்து வாரிசு சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகளும் நெறிமுறைகளும் பற்றிய 28.9.2022 நாளிட்ட அரசாணை - Ordinance dated 28.9.2022 regarding Procedures and Procedures for Obtaining Succession Certificate from District Collector

Friday, September 30, 2022

September 30, 2022

GO NO : 289, Date : 09.09.2022 - ஓய்வூதியதரர்களுக்கு ரேடியோதெரபி சிகிச்சை - 16 மருத்துவமனைகள் NHIS திட்டத்தில் இணைப்பு - அரசாணை வெளியீடு!

ஓய்வூதியதரர்களுக்கு ரேடியோதெரபி சிகிச்சை - 16 மருத்துவமனைகள் NHIS திட்டத்தில் இணைப்பு - அரசாணை வெளியீடு! - Radiotherapy Treatment for Pensioners - 16 Hospitals Linked to NHIS Scheme - Ordinance Issued!



New Health Insurance Scheme , 2021 for the Employees and New Health Insurance Scheme , 2022 for the Pensioners / Family Pensioners of Government Departments and other Organizations Empanelment of Accredited Tamil Nadu Medical Services Corporation Limited Radiotherapy Centres Approval of 16 Tamil Nadu Medical Services Corporation Limited operated Radiotherapy Centres based on the recommendations of the Accreditation Committee - Notified - Orders - Issued.

GO NO : 289, Date : 09.09.2022

CLICK HERE TO DOWNLOAD

Tuesday, September 20, 2022

September 20, 2022

பள்ளியின் உடைமைகளுக்கு பாதுகாப்பு; தமிழக அரசு அரசாணையை வெளியிட வலியுறுத்தல்

பள்ளியின் உடைமைகளுக்கு பாதுகாப்பு; தமிழக அரசு அரசாணையை வெளியிட வலியுறுத்தல் - Security of school property; Urge Tamil Nadu government to issue an ordinance

தமிழ்நாடு அனைத்து தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மாநாடு ஈரோடு மாவட்டம் திண்டல் வெள்ளாளர் கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் டி.என்.சி.இளங்கோவன் தலைமை தாங்கினார். தலைவர் ராஜா வரவேற்றார். பொருளாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.

இந்த மாநாட்டில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். சின்ராஜ் எம்.பி., சரஸ்வதி எம்எல்ஏ மற்றும் பலர் பேசினர். கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி விரைவில் வகுப்புகளைத் தொடங்க நிர்வாகத்துக்கு அனுமதி வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பள்ளிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கள்ளக்குறிச்சி சம்பவம் போன்று மீண்டும் நடைபெறாமல் தடுக்க பள்ளிகளின் உடைமைகளை பாதுகாக்கும் வகையில் உரிய அரசாணையை தமிழக அரசு வெளியிட வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும். கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு சுமார் 75 சதவீத உயர்த்தப்பட்ட சொத்து வரியை குறைந்தபட்சமாக நிர்ணயிக்க வேண்டும்.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதிதிராவிட நலத்துறை மூலமும் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு உரிய கல்விக் கட்டணங்களை தாமதம் இன்றி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் தனியார் பள்ளி, கல்லூரிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள், தாளாளர்கள் கலந்து கொண்டுபேசினார்கள். முடிவில் கூட்டமைப்பின் துணைத் தலைவர் திருப்பூர்கிருஷ்ணன் நன்றி கூறினார்.

Thursday, August 18, 2022

August 18, 2022

முதல் வகுப்பில் சேர்க்க 6 மாதங்கள் வரை தளர்வாணை மாவட்டக் கல்வி அலுவலர் வழங்கலாம் - அரசாணை



முதல் வகுப்பில் சேர்க்க 6 மாதங்கள் வரை தளர்வாணை மாவட்டக் கல்வி அலுவலர் வழங்கலாம் என்பதற்கான அரசாணை. பள்ளிக் கல்வித் துறை, மக்கள் சாசனம் - 2008 - 2009

CLICK HERE TO DOWNLOAD

Total Pageviews

Search This Blog