THE TAMIL NADU Dr.AMBEDKAR LAW UNIVERSITY
March 04, 2025
Showing posts with label RESEARCH FELLOWSHIP. Show all posts
Showing posts with label RESEARCH FELLOWSHIP. Show all posts
Tuesday, March 04, 2025
Thursday, January 16, 2025
Saturday, February 03, 2024
Tamil Nadu Education Fellowship
February 03, 2024
ஆசிரியர்களுக்கு பெல்லோஷிப் Fellowship for teachers
ஆசிரியர்களுக்கு பெல்லோஷிப் Fellowship for teachers
அறிமுகம்
செனட்டர் ஜே. வில்லியம் புல்பிரைட்டின் நினைவாக வழங்கப்படும் புல்பிரைட் விருதுகள், அமெரிக்கா மற்றும் பிற நாட்டு மக்களிடையே பரஸ்பர புரிதலை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. புல்பிரைட் எப்.டி.இ.ஏ., திட்டம், 62 நாடுகளைச் சேர்ந்த 180 பள்ளி ஆசிரியர்களுக்கு, அவர்களின் பாடப் பகுதிகளில் அதிக நிபுணத்துவத்தை வளர்த்துக்கொள்ளவும், அவர்களின் கற்பித்தல் திறன்களை மேம்படுத்தவும், அமெரிக்காவைப் பற்றிய அவர்களின் அறிவை அதிகரிக்கவும் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. பெல்லோஷிப் விபரம்
இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள், ஜனவரி 2025 அல்லது செப்டம்பர் 2025ல், தொழில்முறை வளர்ச்சிக்காக ஆறு வாரகால அமெரிக்கா செல்ல முடியும். புதிய கற்பித்தல் முறைகள் மற்றும் உத்திகள், மாணவர்களை மையமாகக் கொண்ட கற்றல், உள்ளடக்கம் சார்ந்த அறிவுறுத்தல், பாடம் திட்டமிடல் மற்றும் ஆசிரியர்களுக்கான அறிவுறுத்தல் தொழில்நுட்பப் பயிற்சி பற்றிய கல்விக் கருத்தரங்குகள் ஆகியவற்றை இந்த திட்டம் கொண்டுள்ளது. கூடுதல் பயிற்சி தேவைப்படும் ஆசிரியர்களுக்கு தீவிர ஆங்கில மொழி பயிற்சி வழங்கப்படும்.
மேலும்,
* ஜே -1 விசா
* அமெரிக்கா சென்று, வர விமான கட்டணம் மற்றும் உள்நாட்டு போக்குவரத்து செலவீனம்
* கல்வித் திட்டக் கட்டணம்
* தங்குமிடம் மற்றும் உணவு
* விபத்து மற்றும் நோய் மருத்துவ காப்பீடு
* வாஷிங்டன், டி.சி., நகரில் பயிலரங்குஆகியவை இந்த பெல்லோஷிப் திட்டத்தில் அடங்கும்.தகுதிகள்
* 6 முதல் 12ம் வகுப்பு வரையில் முழுநேர பள்ளி ஆசிரியராக பணிபுரிதல் அவசியம். குறைந்தது 5 ஆண்டுகள் முழுநேர ஆசியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். * ஆங்கிலம், சமூக ஆய்வுகள், கணிதம், அறிவியல் அல்லது சிறப்புக் கல்வி ஆகிய பாடங்களை நடத்தும் ஆசிரியராக இருக்க வேண்டும்.
* இந்தியா குடுமகனாகவும், இந்திய பள்ளியில் பணிபுரிபவராகவும் இருக்க வேண்டும். இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
* உரிய ஆங்கில மொழிப் புலமை பெற்றிருக்க வேண்டும்.
இத்தகைய தகுதிகளை பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள் தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்படாது.
விண்ணப்பிக்கும் முறை:
https://fulbright.irex.org/ எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 8விபரங்களுக்கு: www.usief.org.in
அறிமுகம்
செனட்டர் ஜே. வில்லியம் புல்பிரைட்டின் நினைவாக வழங்கப்படும் புல்பிரைட் விருதுகள், அமெரிக்கா மற்றும் பிற நாட்டு மக்களிடையே பரஸ்பர புரிதலை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. புல்பிரைட் எப்.டி.இ.ஏ., திட்டம், 62 நாடுகளைச் சேர்ந்த 180 பள்ளி ஆசிரியர்களுக்கு, அவர்களின் பாடப் பகுதிகளில் அதிக நிபுணத்துவத்தை வளர்த்துக்கொள்ளவும், அவர்களின் கற்பித்தல் திறன்களை மேம்படுத்தவும், அமெரிக்காவைப் பற்றிய அவர்களின் அறிவை அதிகரிக்கவும் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. பெல்லோஷிப் விபரம்
இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள், ஜனவரி 2025 அல்லது செப்டம்பர் 2025ல், தொழில்முறை வளர்ச்சிக்காக ஆறு வாரகால அமெரிக்கா செல்ல முடியும். புதிய கற்பித்தல் முறைகள் மற்றும் உத்திகள், மாணவர்களை மையமாகக் கொண்ட கற்றல், உள்ளடக்கம் சார்ந்த அறிவுறுத்தல், பாடம் திட்டமிடல் மற்றும் ஆசிரியர்களுக்கான அறிவுறுத்தல் தொழில்நுட்பப் பயிற்சி பற்றிய கல்விக் கருத்தரங்குகள் ஆகியவற்றை இந்த திட்டம் கொண்டுள்ளது. கூடுதல் பயிற்சி தேவைப்படும் ஆசிரியர்களுக்கு தீவிர ஆங்கில மொழி பயிற்சி வழங்கப்படும்.
மேலும்,
* ஜே -1 விசா
* அமெரிக்கா சென்று, வர விமான கட்டணம் மற்றும் உள்நாட்டு போக்குவரத்து செலவீனம்
* கல்வித் திட்டக் கட்டணம்
* தங்குமிடம் மற்றும் உணவு
* விபத்து மற்றும் நோய் மருத்துவ காப்பீடு
* வாஷிங்டன், டி.சி., நகரில் பயிலரங்குஆகியவை இந்த பெல்லோஷிப் திட்டத்தில் அடங்கும்.தகுதிகள்
* 6 முதல் 12ம் வகுப்பு வரையில் முழுநேர பள்ளி ஆசிரியராக பணிபுரிதல் அவசியம். குறைந்தது 5 ஆண்டுகள் முழுநேர ஆசியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். * ஆங்கிலம், சமூக ஆய்வுகள், கணிதம், அறிவியல் அல்லது சிறப்புக் கல்வி ஆகிய பாடங்களை நடத்தும் ஆசிரியராக இருக்க வேண்டும்.
* இந்தியா குடுமகனாகவும், இந்திய பள்ளியில் பணிபுரிபவராகவும் இருக்க வேண்டும். இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
* உரிய ஆங்கில மொழிப் புலமை பெற்றிருக்க வேண்டும்.
இத்தகைய தகுதிகளை பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள் தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்படாது.
விண்ணப்பிக்கும் முறை:
https://fulbright.irex.org/ எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 8விபரங்களுக்கு: www.usief.org.in
Tuesday, November 28, 2023
SUSPENDED
November 28, 2023
ஆராய்ச்சி மாணவர் தற்கொலை - சென்னை ஐஐடி பேராசிரியர் பணியிடை நீக்கம்!
சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த மார்ச் 31ம் தேதி ஆராய்ச்சி மாணவர் சச்சின் குமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் பணியிடை நீக்கம்.
மாணவர்களின் தற்கொலைக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற டிஜிபி திலகவதி தலைமையில் அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழு நடத்திய விசாரணையில், பேராசிரியர் ஆசிஷ்குமார் சென், சச்சின் குமாரை பல மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தும் நோக்கில் பேசியதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
சென்னை ஐஐடி பேராசிரியர் ஆசிஷ்குமார் பணியிடை நீக்கம்! சென்னை ஐஐடியில் மாணவர் தற்கொலை தொடர்பான புகாரையடுத்து, பேராசிரியர் ஆசிஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மாணவர்கள் தற்கொலை குறித்து ஆய்வு செய்ய அமைத்த குழு அளித்த பரிந்துரையின் பேரில் பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தலைமையில் பேராசிரியர், மாணவரை உள்ளடக்கி 5 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் மார்ச் 31ல் ஆராய்ச்சி மாணவர் சச்சின் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் பேராசிரியர் ஆசிஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் மாணவர்களின் பாதுகாப்பு, வளாகத்தில் நெறிசார்ந்த நடைமுறைகளை கண்காணிப்பது, மாணவர்களின் குறைகளுக்குத் தீர்வு காண்பது, கற்றலுக்கு ஏற்ற சாதகமான சூழலை ஏற்படுத்துவது போன்றவை தொடர்பான பொறுப்புகளை கையாள ஐபிஎஸ் அதிகாரி ஜி.திலகவதி நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களின் தற்கொலைக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற டிஜிபி திலகவதி தலைமையில் அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழு நடத்திய விசாரணையில், பேராசிரியர் ஆசிஷ்குமார் சென், சச்சின் குமாரை பல மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தும் நோக்கில் பேசியதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
சென்னை ஐஐடி பேராசிரியர் ஆசிஷ்குமார் பணியிடை நீக்கம்! சென்னை ஐஐடியில் மாணவர் தற்கொலை தொடர்பான புகாரையடுத்து, பேராசிரியர் ஆசிஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மாணவர்கள் தற்கொலை குறித்து ஆய்வு செய்ய அமைத்த குழு அளித்த பரிந்துரையின் பேரில் பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தலைமையில் பேராசிரியர், மாணவரை உள்ளடக்கி 5 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் மார்ச் 31ல் ஆராய்ச்சி மாணவர் சச்சின் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் பேராசிரியர் ஆசிஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் மாணவர்களின் பாதுகாப்பு, வளாகத்தில் நெறிசார்ந்த நடைமுறைகளை கண்காணிப்பது, மாணவர்களின் குறைகளுக்குத் தீர்வு காண்பது, கற்றலுக்கு ஏற்ற சாதகமான சூழலை ஏற்படுத்துவது போன்றவை தொடர்பான பொறுப்புகளை கையாள ஐபிஎஸ் அதிகாரி ஜி.திலகவதி நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Wednesday, October 25, 2023
RESEARCH FELLOWSHIP
October 25, 2023
TRB - CHIEF MINISTER RESEARCH FELLOWSHIP (CMRF) ELIGIBILITY TEST - NOTIFICATION - PDF
NOTIFICATION- CHIEF MINISTER RESEARCH FELLOWSHIP (CMRF) ELIGIBILITY TEST FOR THE YEAR 2023 - 2024
TRB - CHIEF MINISTER RESEARCH FELLOWSHIP (CMRF) ELIGIBILITY TEST - NOTIFICATION - PDF
Applications are invited from Eligible Candidates of Tamil Nadu for the Chief Minister Research Fellowship (CMRF) Eligibility Test for the year 2023 – 2024 to provide financial assistance to the candidates for doing Full Time Ph.D Programme in Government Arts and Science Colleges of Tamil Nadu, through Online mode only up to 15.11.2023, 5.00 p.m.
Candidates applying for the Chief Minister Research Fellowship (CMRF) Eligibility Test should satisfy the eligibility conditions as laid down in the G.O. (Ms.) No.53, Higher Education (G1) Department, dated 27.02.2023.
➢ Number of candidates to be selected - 120
[(Arts, Humanities and Social Science – 60), (Science - 60)]
➢ No Application Fee / Examination Fee / Registration Fee for CMRF Eligibility Test
CLICK HERE TO DOWNLOAD NOTIFICATION PDF
TRB - CHIEF MINISTER RESEARCH FELLOWSHIP (CMRF) ELIGIBILITY TEST - NOTIFICATION - PDF
Applications are invited from Eligible Candidates of Tamil Nadu for the Chief Minister Research Fellowship (CMRF) Eligibility Test for the year 2023 – 2024 to provide financial assistance to the candidates for doing Full Time Ph.D Programme in Government Arts and Science Colleges of Tamil Nadu, through Online mode only up to 15.11.2023, 5.00 p.m.
Candidates applying for the Chief Minister Research Fellowship (CMRF) Eligibility Test should satisfy the eligibility conditions as laid down in the G.O. (Ms.) No.53, Higher Education (G1) Department, dated 27.02.2023.
➢ Number of candidates to be selected - 120
[(Arts, Humanities and Social Science – 60), (Science - 60)]
➢ No Application Fee / Examination Fee / Registration Fee for CMRF Eligibility Test
CLICK HERE TO DOWNLOAD NOTIFICATION PDF
