Breaking

Showing posts with label hostel students. Show all posts
Showing posts with label hostel students. Show all posts

Thursday, March 06, 2025

Friday, January 26, 2024

January 26, 2024

பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகளின் விடுதி உணவு கட்டணம் உயர்வு

பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகளின் விடுதி உணவு கட்டணம் உயர்வு

இது குறித்து அவை வெளியிடுள்ள அரசாணையில் தெரிவித்து இருப்பதாவது:

பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையரின் கருத்துக்களை அரசு ஆய்வு செய்து பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், மற்றும் சிறுபான்மையினர் நல பள்ளி விடுதி மாணவ,மாணவியர்களின் உணவு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி நபர் ஒன்றுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. ஆயிரத்தில் இருந்து ரூ.1,400 ஆகவும், கல்லூரி விடுதிகளுக்கு ரூ.1,100ல் இருந்து ரூ.1,500 ஆகவும் உயர்த்தி நிர்வாக ஒப்புதல் வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.மேலும் உயர்த்தப்பட்டு உள்ள விடுதி உணவுக்கட்டணம் அரசாணை வெளியிடப்பட்ட நாள் முதல் நடைமுறைக்கு வருகிறது. விடுதி உணவுக்கட்டணம் உயர்த்தி வழங்குவதால் கடந்த ஆண்டு அக்., முதல் இந்தாண்டு மார்ச் வரையில் ஏற்படும் கூடுதல் தொகையான ரூ.9 கோடியே 56 லட்சத்து 17 ஆயிரத்து 200ஐ வழங்கவும் அரசு ஆணையிட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Monday, November 20, 2023

November 20, 2023

விடுதி மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.2 கோடி கையாடல்



விடுதி மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.24 கோடி கையாடல் 24 Crore handling of stipend for hostel students

விடுதி மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.24 கோடி கையாடல்; கணவருடன் பெண் அதிகாரி கைதுவிடுதி மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.24 கோடி கையாடல்; கணவருடன் பெண் அதிகாரி கைது

சிவங்கை: ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் ரூ.2.35 கோடி மோசடி செய்த வருவாய் ஆய்வாளர் சீதாப்பிரியா னகது செய்யப்பட்டார். மாணவர்களுக்கு அரசு ஒதுக்கிய பணத்தை கையாடல் செய்த சீதாப்பிரியா மற்றும் அவரது கணவர் ராம்குமார் கைது செய்யப்பட்டனர்.

பணமோசடி வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது

ஆதி திராவிடர் விடுதி களில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு அரசு வழங்கிய உதவித்தொகை ரூ.2 கோடியே 35 லட் சத்து 36 ஆயிரம் கையா டல் செய்ததாக பெண் முதுநிலை வருவாய் ஆய் வாளர், அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர்.

உதவித்தொகை

சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை யின் சார்பில் சுமார் 46 பள்ளி, கல்லூரி மாணவ-மாணவி கள் விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் எண்ணெய், சோப்புபோன்றபொருட்கள் வாங்குவதற்காக அரசு உதவி தொகை வழங்கி வருகிறது. அதன்படி கல்லூரி விடுதி களில் தங்கி படிப்பவர்க ளுக்கு மாதம் ரூ. 150-ம், பள்ளி விடுதிகளில் தங்கி படிப்பவர் களுக்கு மாதம் ரூ.100-ம் அரசு வழங்குகிறது. கணவன், மனைவி கைது இதுதொடர்பாகமாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், சீதா பிரியா கருவூலத் தில் இருந்து பெறப்பட்ட பணத்தை தன்னுடைய பெயர் மற்றும் தன்னுடைய கணவர் ராம்குமார் (45) உள் பட 4 பேரின் வங்கி கணக்கில் செலுத்தியதை கண்டுபிடித்த னர். இதை தொடர்ந்து சீதா பிரியா, அவருடைய கணவர் ராம்குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள் ளதா? என விசாரித்து வரு கின்றனர்.

Total Pageviews

Search This Blog