Breaking

Showing posts with label Puducherry Government Law College. Show all posts
Showing posts with label Puducherry Government Law College. Show all posts

Thursday, September 14, 2023

September 14, 2023

Master of Laws (M.L. or LL.M) படிப்புக்கு செப்.30 வரை விண்ணப்பிக்கலாம்



Master of Laws (M.L. or LL.M) படிப்புக்கு செப்.30 வரை விண்ணப்பிக்கலாம்

எல்எல்எம் சட்ட படிப்புக்கு செப்.30 வரை விண்ணப்பிக்கலாம்

சீர்மிகு சட்டப் பள்ளியில் முதுநிலை சட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், செப்டம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் ரஞ்சித் ஒமென் ஆபிரகாம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் சீர்மிகு சட்டப் பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் எல்எல்எம்எ-னும் 2 ஆண்டு முதுநிலை சட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை பணிகள்தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

விருப்பமுள்ள பட்டதாரிகள் www.tndalu.ac.in என்ற இணையதளம் வாயிலாக இன்று (செப்.14) முதல் 30-ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வித் தகுதி, கட்டணம், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் பட்டதாரிகள் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Monday, February 28, 2022

February 28, 2022

திருச்சியில் உள்ள தேசிய சட்டப்பள்ளி மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் தமிழ்நாடு ஓதுக்கீடு என்று இரண்டிலும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

திருச்சியில் உள்ள தேசிய சட்டப்பள்ளி மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் தமிழ்நாடு ஓதுக்கீடு என்று இரண்டிலும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த தமிழக அரசு உத்தரவு.

Friday, February 11, 2022

February 11, 2022

அரசு சட்டக் கல்லூரியின் அங்கீகாரத்தை திரும்பப் பெற உத்தரவு?? சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: முதல்வர் இல்லாமல் இயங்கும் புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரியின் அங்கீகாரத்தை திரும்பப் பெறும்படி இந்திய பார் கவுன்சிலுக்கு ஏன் உத்தரவிடக் கூடாது என புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

இதையும் படிக்க | தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு இணையதளத்தில் வெளியீடு

17 காலியிடங்களில் 7 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களை ஒருவாரத்தில் நிரப்ப நடவடிக்கை எடுப்பதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

Total Pageviews

Search This Blog