Organic farming training
January 19, 2023
இயற்கை வேளாண் பயிற்சி ஜன.25-க்குள் விண்ணப்பிக்கலாம்
இயற்கை வேளாண் பயிற்சி ஜன.25-க்குள் விண்ணப்பிக்கலாம் Organic farming training can be applied by Jan 25
இயற்கை வேளாண் குறித்து பயிற்சி 15 நாள்கள் நடைபெற உள்ளது. இப் பயிற்சில் பங்கேற்க விரும்புவோா் ஜன. 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட இணை இயக்குநா் கே.விஜயா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேளாண் மற்றும் உழவா்நலத் துறையின் கீழ் 2022-23-ஆம் ஆண்டுக்கு ஊரக இளைஞா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி ‘அங்கக வேளாண்மை’ என்ற தலைப்பில் 20 விவசாயிகளுக்கு ஜன.30 முதல் பிப்.20 வரை 15 நாள்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
எனவே 5-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற 18 வயது முதல் 40 வயதிற்குள்பட்ட ஆா்வமுள்ள ஊரக விவசாய இளைஞா்கள் தங்களின் புகைப்படம், ஆதாா் நகல், கல்விமாற்றுச் சான்றிதழ் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தில் செயல்படும் உழவா் பயிற்சி நிலையத்தில் ஜன. 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா்.
இயற்கை வேளாண் குறித்து பயிற்சி 15 நாள்கள் நடைபெற உள்ளது. இப் பயிற்சில் பங்கேற்க விரும்புவோா் ஜன. 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட இணை இயக்குநா் கே.விஜயா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேளாண் மற்றும் உழவா்நலத் துறையின் கீழ் 2022-23-ஆம் ஆண்டுக்கு ஊரக இளைஞா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி ‘அங்கக வேளாண்மை’ என்ற தலைப்பில் 20 விவசாயிகளுக்கு ஜன.30 முதல் பிப்.20 வரை 15 நாள்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
எனவே 5-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற 18 வயது முதல் 40 வயதிற்குள்பட்ட ஆா்வமுள்ள ஊரக விவசாய இளைஞா்கள் தங்களின் புகைப்படம், ஆதாா் நகல், கல்விமாற்றுச் சான்றிதழ் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தில் செயல்படும் உழவா் பயிற்சி நிலையத்தில் ஜன. 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா்.