Breaking

Showing posts with label Press Release. Show all posts
Showing posts with label Press Release. Show all posts

Sunday, March 15, 2026

Monday, February 09, 2026

Tuesday, December 02, 2025

Tuesday, December 10, 2024

Saturday, November 09, 2024

November 09, 2024

அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் பட்டப் படிப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள், மாணவர்கள் சேர்க்கை முதலான விவரங்கள் அனைத்தையும் வழங்கும் உதவி மையம் (Help Desk) அமைக்கப்படும் - -உயர்கல்வித் துறை அமைச்சர்

Thursday, September 26, 2024

Friday, July 05, 2024

Friday, June 28, 2024

June 28, 2024

பிற்படுத்தப்பட்டோர் , மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் அறிவிப்புகள்

Tuesday, March 12, 2024

March 12, 2024

TNPSC - ஒருங்கிணைந்த நூலகப் பணிகள் / சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான சான்றிதழ்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்படாத விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இறுதிவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு (Press Release)

Friday, February 16, 2024

February 16, 2024

வழிகாட்டி மதிப்பு உயர்வுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!!!



Madras High Court Interim Stay on Ban on Guideline Value Increase - Tamil Nadu Government Press Release!!! - வழிகாட்டி மதிப்பு உயர்வுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!

கடந்த 01.04.2012 முதல் 08.06.2017 வரை நடைமுறையில் இருந்து வந்த வழிகாட்டி மதிப்புகள் கடந்த 09.06.2017 முதல் தமிழ்நாடு முழுவதும் ஒரே சீராக 33 % குறைக்கப்பட்டது. வழிகாட்டி மதிப்பு சந்தை மதிப்பை விட மிகவும் குறைவாக இருந்து வந்த காரணத்தினால் கடந்த 01.04.2023 அன்று வழிகாட்டி மதிப்பானது 08.06.2017 வரை பின்பற்றப்பட்டு வந்த அதே மதிப்பிற்கு மீள மாற்றப்பட்டது. 5 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த அதே வழிகாட்டி மதிப்பை மீண்டும் பின்பற்ற வேண்டும் என்று நடைமுறைப்படுத்தப்பட்டதை வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டதாக வேண்டுமென்றே திரித்து தவறான தகவல் பரப்பப்பட்டது.

மேலும் , இதனை எதிர்த்து கட்டுமான நிறுவனத்தினரால் தொடரப்பட்ட வழக்கில் மேற்படி வழிகாட்டி மதிப்பு மாற்றம் குறித்த பதிவுத்துறை தலைவரின் சுற்றறிக்கையை இரத்து செய்து ஆணையிடப்பட்டது.

மேற்படி உத்திரவினை எதிர்த்து தமிழக அரசால் மேல்முறையீடு செய்யப்பட்டது . மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் நடைபெற்ற மேற்படி மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் மேற்படி ஆணைக்கு 15.02.2024 அன்று இடைக்கால தடை உத்திரவு வழங்கப்பட்டுள்ளது.



Monday, January 29, 2024

January 29, 2024

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி (Gold Appraiser Training) - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு



செய்தி வெளியீடு எண்: 187

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

: 29.01.2024

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வரும் 05.02.2024 முதல் 14.02.2024 தேதி வரை காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் தங்கம், செம்பு. வெள்ளி பிளாட்டினம் ஆகிய உலேக தரம் அறிதல் உரைகல் பயன்படுத்தும் முறை. கேரட் & கேரட் (Carat & Carat) தங்கம் விலை நிர்ணயிக்கும் முறை (Board rate), ஆசிட் பயன்படுத்துதல் எடை அளவு இணைப்பான். தங்கம் 999% 916% 85% 80% 75% தரம் அறிதல் ஆபரணக் கடனுக்கான கணக்கீட்டு முறை இரத்தினங்கள் மதிப்பீட்டு முறைகள் ஹால் மார்க் தங்க அணிகளன்கள், ஆபரண வகைகள், மற்றும் போலியான நகைகளை அடையாளம் காணுதல் அதற்காண வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படும். மேலும், இப்பயிற்சியில் பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர் பணிக்கு பற்றியும் அவைகளை பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும்.. இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள்.

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை -600 032.

44-22252081/22252082, 8668102600/86681 00181/7010143022.

Press Release No: 187 Date: 29.01.2024 Programme on “Gold Appraiser Training”

Entrepreneurship Development and Innovation Institute (EDII), Chennai is organizing an training program on Ten days “Gold Appraiser Training” from 05.02.2024 to 14.02.2024 (Time: 10.00 am to 2.00pm) at Entrepreneurship Development and Innovation Institute (EDII-TN), Metro Centre, opp. Guindy Railway Station, Guindy, Chennai-32, Chennai – 600 032. Subjects covered under the topics on basic metallurgy of gold, silver and copper, difference between Karat & Carat, calculation for purity of gold, jewel loan calculation, casting and filigree items, open and closed setting stone jewels, Hallmark procedures, types of assaying, touch stone practices will be covered by expert assessors and specialists. The trained candidates can find part-time employment in commercial and cooperative banks where loans are given on mortgaging of gold. The participants will also be taught the procedures of establishing a business enterprise to deal in gem & jewellery trade. Interested candidates (Male/Female) above 18 years of age with a minimum educational qualification of 10th Std may apply.

For further information, please visit website www.editn.in. Please contact the following telephone / mobile numbers on working days (Monday - Friday) between 10 A.M. to 05.45 P.M for further information.

Government certificate will be issued Pre- registration compulsory

Contact details:

Entrepreneurship Development and Innovation Institute, SIDCO Industrial Estate, EDII Office Road, Guindy, Chennai-600032.

8668102600 / 86681 00181 /

7010143022

044-22252081, 22252082

Sunday, January 14, 2024

January 14, 2024

TNPSC - PRESS RELEASE - Publication of results for 3 recruitments - Regarding



The examinations for the following recruitments had been conducted by the Tamil Nadu Public Service Commission. Based on the marks obtained by the candidates in the examination and other conditions stipulated in the respective notification, the list of candidates provisionally admitted to Onscreen Certificate Verification / Oral Test and Results for Onscreen Certificate Verification in Interactive Mode are available in the Commission’s website at http://www.tnpsc.gov.in

CLICK HERE TO DOWNLOAD PDF

Tuesday, January 02, 2024

January 02, 2024

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் ஆற்றிய உரை.



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் ஆற்றிய உரை.

கல்வித்துறையின் பூங்காவாக தமிழகமும், அதன் கல்வி நிறுவனங்களும் திகழ்கிறது என திருச்சி பாரதிதாசன் பல்கலை.,யில் நடந்த பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

மேலும், அவர் பேசியதாவது:

பிரதமர் மோடிக்கு புத்தாண்டு வாழ்த்துகள்.

தமிழக மக்கள் சார்பாக உங்களை வரவேற்கிறேன். திராவிட கொள்கையை தமிழ் நிலத்தில் முழங்கிய பாரதிதாசன் பெயரில் பல்கலைக்கழகம்.

இந்தியாவில் உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழகம்.

கல்வித்துறையின் பூங்காவாக தமிழகமும், அதன் கல்வி நிறுவனங்களும் திகழ்கிறது.

அனைவருக்கும் கல்வி என்பதே இந்த திராவிட மாடல் அரசின் கொள்கை. அனைவருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் அரசு ஏற்படுத்தி தருகிறது. இன்னார்தான் படிக்க வேண்டும் என்பதை மாற்றி அனைவரையும் படிக்க வைக்கும் ஆட்சி நடைபெறுகிறது.

பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நீதிக்கட்சி ஆட்சியின் திட்டம்தான் தமிழகத்தை உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக மாற்றியுள்ளது.

திறனை மேம்படுத்தி 1.40 லட்சம் பேருக்கு ஓராண்டில் வேலைவாய்ப்பு பெற்று தரப்பட்டுள்ளது.

3 லட்சத்திற்கும் அதிகமான மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கல்வித்துறையில் சமூக நீதி புரட்சியை திராவிட மாடல் அரசு நிகழ்த்தி வருகிறது.

பல்கலைக்கழகங்கள் சமூகநீதியையும், புதுமைகளையும் புகுத்தும் இடமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

CLICK HERE TO DOWNLOAD 1

CLICK HERE TO DOWNLOAD 2

CLICK HERE TO DOWNLOAD 3

CLICK HERE TO DOWNLOAD 4

CLICK HERE TO DOWNLOAD 5

CLICK HERE TO DOWNLOAD 6

Wednesday, December 27, 2023

December 27, 2023

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் தேதி - தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு - Press Release No:2620 - Date: 27.12.2023

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் தேதி - தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு - Press Release No:2620 - Date: 27.12.2023

இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்தாண்டு ஜனவரி 22ம் தேதி வெளியிடப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!

Press Release No:2620

Date: 27.12.2023

PRESS RELEASE

The Election Commission of India has announced the Revised schedule for Special Summary Revision of Photo Electoral Rolls with reference to 01.01.2024 as the qualifying date as per the following schedule:-

Friday, December 22, 2023

December 22, 2023

தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்கள் CM-ARISE எனும் பெயரில் செயல்படுத்தப்படும் - மாவட்ட ஆட்சித்தலைவர்



தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்கள் CM-ARISE எனும் பெயரில் செயல்படுத்தப்படும் - மாவட்ட ஆட்சித்தலைவர்.. .

தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்களான பொருளாதார மேம்பாட்டு திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டம் (மருத்துவம்), நிலம் மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களை ஒருங்கிணைத்து, -முதலமைச்சரின் - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம் (CM-ARISE - Chief Ministers Adi Dravidar and Tribal Socio Economic Development Scheme)" என்கின்ற பெயரில் ரூ.40.00 கோடி செலவினத்தில் புதிய திட்டமாக செயல்படுத்தப்படும் . என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம். சரயு இ.ஆ.ப., அவர்கள் தகவல். செ.வெ.எண்:64

தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்களான பொருளாதார மேம்பாட்டு திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டம் (மருத்துவம்), நிலம் மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களை ஒருங்கிணைத்து, "முதலமைச்சரின் - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார ون فمण क्राफ्री पाल AL (CM-ARISE -Chief Ministers Adi Dravidar and Tribal Socio Economic Development Scheme)" என்கின்ற பெயரில் ரூ.40.00 கோடி செலவினத்தில் புதிய திட்டமாக செயல்படுத்தப்படும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம். சரயு இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

விளிம்பு நிலையிலுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வி, சமூக பொருளாதார மேம்பாட்டில் மிகவும் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு அமைச்சர் (ஆதிதிராவிடர் நலம்) அவர்கள் 18.04.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரைவையில் 2023-2024-ஆம் ஆண்டிற்கான வரவு செலவு கூட்டத்தொடரில் இத்துறையின் மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது, கீழ்க்கண்ட அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்கள்.
தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளையோரின் வாழ்வாதாரத்தினை உயர்த்திட உதவிடும் பொருட்டு தற்காலத்திற்கு ஏற்ற வகையில் திருத்தி அமைக்கப்படும்.

இதன் தொடர்பாக தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்களான பொருளாதார மேம்பாட்டு திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டம் (மருத்துவம்), நிலம் மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களை ஒருங்கிணைத்து, "முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம் (CM-ARISE Chief Ministers Adi Dravidar and Tribal Socio Economic Development Scheme)" गांझीनं नमी 5.40.00 கோடி செலவினத்தில் புதிய திட்டமாக செயல்படுத்தப்படும். இப்புதிய திட்டத்தின் படி ஆதிதிராவிடர்களுக்கான தனிநபர் திட்டத் தொகையில் முன்விடுப்பு மானியமாக விடுவிக்கப்படும் தொகை 30% சதவீதத்திலிருந்து 35% சதவீதமாக உயர்த்தவும் அல்லது அதிகபட்சமாக ரூ.3.50 இலட்சம் இதில் எது குறைவானதோ அதை கடன் வழங்கும் வங்கிக்கு வழங்கவும் மற்றும் பழங்குடியினருக்கு திட்ட மதிப்பீட்டில் 50 விழுக்காடு அல்லது ரூ.3,75,000/- இவற்றில் எது குறைவானதோ அத்தொகையை மானியமாகவும் 6% வட்டி மானியத்தினை அரையாண்டிற்கு ஒருமுறை சம்மந்தப்பட்ட வங்கிகளிடமிருந்து பெற்று, ஒத்திவைப்பு காலம் உட்பட முழுவதுமாக திரும்ப செலுத்தும் காலம் வரை வட்டி மானியம் பெறுவதற்கான தகுதிகளின் அடிப்படையில் வழங்கவும் அரசாணை (நிலை) எண். 167 ஆதி(ம)பந (சிஉதி) துறை, நாள்.07.12.2023-இல் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (பொ), கிருஷ்ணகிரி

Total Pageviews

Search This Blog