PROTEST
January 13, 2026
Showing posts with label PROTEST. Show all posts
Showing posts with label PROTEST. Show all posts
Tuesday, January 13, 2026
Saturday, December 27, 2025
Wednesday, December 10, 2025
Wednesday, November 19, 2025
Thursday, November 13, 2025
PROTEST
November 13, 2025
தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு
The text announces a 3% dearness allowance (DA) hike for Tamil Nadu government employees and teachers, effective July 1.
The current DA of 55% will increase to 58%.
Approximately 16 lakh government staff, teachers, and pensioners will benefit.
This will cost the state government an additional 1,829 crore rupees annually.
Tamil Nadu government employees to receive a 3% dearness allowance hike
Chief Minister Stalin has ordered a 3% dearness allowance hike for Tamil Nadu government employees and teachers. Tamil Nadu government statement:
Considering this, Chief Minister Stalin has ordered a DA hike for state government employees, on par with the central government's announced DA hike from July 1.
The current DA of 55% will be increased by 3% to 58%, effective from July 1.
This increase will benefit 16 lakh government officials, teachers, pensioners, and family pensioners.
This will result in an additional annual expenditure of 1,829 crore rupees for the Tamil Nadu government. Thus it is stated. தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு
தமிழக அரசு ஊழியர் கள் மற்றும் ஆசிரியர்க ளுக்கு 3 சதவீத அகவி லைப்படி உயர்வு வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்த ரவிட்டுள்ளார். தமிழக அரசு வெளியிட் டுள்ள அறிக்கை:
தமிழக மக்கள் நல னில் அன்பும் அக்கறை யும் கொண்டு, பல சீரிய முன்னோடி நலத்திட்டங்க ளைத் தீட்டி, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மக்களுக்கான நலத்திட் டங்களை தீட்டுவதிலும், அவற்றை முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் களப் பணியாற்றுவதிலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசி ரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
1 இதைக் கருத்தில் கொண்டு, ஜூலை முதல், மத்திய அரசு அறி வித்துள்ள அகவிலைப்படி உயர்வுக்கு இணையாக, மாநில அரசு பணியாளர்க ளுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள் ளார்.
இதனால் தற்போது, 55 சதவீதமாக உள்ள அக விலைப்படி, 3 சதவீதம் உயர்த்தப்பட்டு, ஜூலை 1 முதல் 58 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இந்த உயர்வால், 16 லட்சம் அரசு அலுவலர் கள், ஆசிரியர்கள், ஓய் வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவர். இதனால், தமி ழக அரசுக்கு ஆண்டுக்கு, 1829 கோடி ரூபாய் கூடு தல் செலவு ஏற்படும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
The current DA of 55% will increase to 58%.
Approximately 16 lakh government staff, teachers, and pensioners will benefit.
This will cost the state government an additional 1,829 crore rupees annually.
Tamil Nadu government employees to receive a 3% dearness allowance hike
Chief Minister Stalin has ordered a 3% dearness allowance hike for Tamil Nadu government employees and teachers. Tamil Nadu government statement:
Considering this, Chief Minister Stalin has ordered a DA hike for state government employees, on par with the central government's announced DA hike from July 1.
The current DA of 55% will be increased by 3% to 58%, effective from July 1.
This increase will benefit 16 lakh government officials, teachers, pensioners, and family pensioners.
This will result in an additional annual expenditure of 1,829 crore rupees for the Tamil Nadu government. Thus it is stated. தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு
தமிழக அரசு ஊழியர் கள் மற்றும் ஆசிரியர்க ளுக்கு 3 சதவீத அகவி லைப்படி உயர்வு வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்த ரவிட்டுள்ளார். தமிழக அரசு வெளியிட் டுள்ள அறிக்கை:
தமிழக மக்கள் நல னில் அன்பும் அக்கறை யும் கொண்டு, பல சீரிய முன்னோடி நலத்திட்டங்க ளைத் தீட்டி, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மக்களுக்கான நலத்திட் டங்களை தீட்டுவதிலும், அவற்றை முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் களப் பணியாற்றுவதிலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசி ரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
1 இதைக் கருத்தில் கொண்டு, ஜூலை முதல், மத்திய அரசு அறி வித்துள்ள அகவிலைப்படி உயர்வுக்கு இணையாக, மாநில அரசு பணியாளர்க ளுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள் ளார்.
இதனால் தற்போது, 55 சதவீதமாக உள்ள அக விலைப்படி, 3 சதவீதம் உயர்த்தப்பட்டு, ஜூலை 1 முதல் 58 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இந்த உயர்வால், 16 லட்சம் அரசு அலுவலர் கள், ஆசிரியர்கள், ஓய் வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவர். இதனால், தமி ழக அரசுக்கு ஆண்டுக்கு, 1829 கோடி ரூபாய் கூடு தல் செலவு ஏற்படும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
Saturday, September 13, 2025
Saturday, April 12, 2025
Wednesday, February 19, 2025
Friday, December 06, 2024
Saturday, September 21, 2024
Tuesday, August 13, 2024
Sunday, June 30, 2024
Monday, April 15, 2024
Tuesday, March 05, 2024
Sunday, March 03, 2024
Tuesday, February 27, 2024
Wednesday, February 14, 2024
PROTEST
February 14, 2024
திட்டமிட்டபடி போராட்டம் தொடரும். ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
Saturday, February 10, 2024
Tuesday, November 28, 2023
PROTEST
November 28, 2023
தொடர் போராட்டம் ஆசிரியர் பயிற்றுனர்கள் அறிவிப்பு
தொடர் போராட்டம் ஆசிரியர் பயிற்றுனர்கள் அறிவிப்பு.
பணி நிரந்தரம் செய்யக்கோரி சிறப்பு ஆசிரியர் பயிற்றுனர்கள் வரும் 4ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
மாற்றுத் திறன் மாணவர்களுக்கான சிறப்பு ஆசிரியர் பயிற்றுனர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சேதுராமன் அறிக்கை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1,660 பேர் சிறப்பு பயிற்றுனர் ஆசிரியர்களாக, 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். எங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, இந்தாண்டு ஜனவரியில், டி.பி.ஐ., வளாகத்தில் நான்கு நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினோம்.பின், செப்டம்பரில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினோம். அப்போது, மாநில திட்ட இயக்குனர் பேச்சு நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்ததால் போராட்டத்தை கைவிட்டோம்.ஆனால், எங்கள் கோரிக்கை இன்னும் நிறைவேறவில்லை.
எனவே, தமிழக அரசை வலியுறுத்தி, வரும், 4ம் தேதி முதல் சென்னை டி.பி.ஐ., வளாகத்தில், தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பணி நிரந்தரம் செய்யக்கோரி சிறப்பு ஆசிரியர் பயிற்றுனர்கள் வரும் 4ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
மாற்றுத் திறன் மாணவர்களுக்கான சிறப்பு ஆசிரியர் பயிற்றுனர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சேதுராமன் அறிக்கை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1,660 பேர் சிறப்பு பயிற்றுனர் ஆசிரியர்களாக, 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். எங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, இந்தாண்டு ஜனவரியில், டி.பி.ஐ., வளாகத்தில் நான்கு நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினோம்.பின், செப்டம்பரில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினோம். அப்போது, மாநில திட்ட இயக்குனர் பேச்சு நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்ததால் போராட்டத்தை கைவிட்டோம்.ஆனால், எங்கள் கோரிக்கை இன்னும் நிறைவேறவில்லை.
எனவே, தமிழக அரசை வலியுறுத்தி, வரும், 4ம் தேதி முதல் சென்னை டி.பி.ஐ., வளாகத்தில், தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


