Tamil Nadu
November 27, 2024
Showing posts with label Tamil Nadu. Show all posts
Showing posts with label Tamil Nadu. Show all posts
Wednesday, November 27, 2024
Saturday, January 06, 2024
Tamil Nadu
January 06, 2024
“தமிழகத்தில் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்களே இல்லை; அரசு பள்ளிகள் எப்படி முன்னேறும்”
“தமிழகத்தில் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்களே இல்லை; அரசு பள்ளிகள் எப்படி முன்னேறும்”
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகளில் 8,643 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றில் 1,500 பணியிடங்களுக்கு மட்டும் புதிய இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்திருக்கிறது. இப்படி இருந்தால் அரசு பள்ளிகள் எவ்வாறு முன்னேறும்? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகளில் 8643 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றில் 1,500 பணியிடங்களுக்கு மட்டும் புதிய இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்திருக்கிறது. அரசு பள்ளிகளை மேம்படுத்த குறைந்தது ஒரு லட்சம் ஆசிரியர்களை நியமிக்க வேண்டியுள்ள நிலையில், வெறும் 1,500 ஆசிரியர்களை மட்டும் நியமிப்பது கண்டிக்கத்தக்கது; இது அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு பதிலாக சீரழித்துவிடும். தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அரசாணையில் தமிழக அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1,000 ஆசிரியர் நியமிக்க ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது கூடுதலாக 500 ஆசிரியர்களை சேர்த்து 1,500 ஆசிரியர்களை நியமிக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலோட்டமாக பார்க்கும் போது 500 ஆசிரியர்களை கூடுதலாக நியமிக்க தமிழக அரசு அனுமதி வழங்கி இருப்பதைப் போலத் தோன்றும். ஆனால், உண்மையில் அரசு பள்ளிகளுக்குத் தேவையான ஆசிரியர்களில் ஒரு விழுக்காட்டினரைக் கூட நியமிக்க தமிழக அரசு தயாராக இல்லை என்பது தான் உண்மையாகும்.
தமிழ்நாடு அரசு பள்ளிகளுக்கு 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த பத்தாண்டுகளாக இடைநிலை ஆசிரியர்களோ, பட்டதாரி ஆசிரியர்களோ நியமிக்கப்படவில்லை. இந்த காலத்தில் குறைந்தது 20,000 இடைநிலை ஆசிரியர்களும், 15,000 பட்டதாரி ஆசிரியர்களும் ஓய்வு பெற்றிருப்பர். ஆனால், இந்த விவரங்களை மறைத்து விட்டு 2023 மற்றும் 24 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 8643 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே காலியாக இருப்பதாக அரசு அறிவித்தது. அதன்படி பார்த்தால் அந்த இடங்களையாவது நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 6,553 இடைநிலை ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று 2022 திசம்பர் மாதத்தில் அரசு அறிவித்தது. ஆனால், 2023 மற்றும் ஆம் ஆண்டு முழுவதும் அந்த ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இப்போது அந்த எண்ணிக்கையையும் குறைத்து 1,500 ஆசிரியர்களை மட்டும் நியமிப்பது எந்த வகையில் நியாயம்? இது அரசு பள்ளிகளை எப்படி முன்னேற்றும்? இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமல்ல, பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதிலும் இதே நிலை தான் காணப் படுகிறது. பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் பல்லாயிரக்கணக்கில் காலியாக உள்ளன. ஆனால், கடந்த ஆண்டு நிலவரப்படி 3,587 பணியிடங்கள் மட்டுமே காலியாக இருப்பதாக அறிவித்த தமிழக அரசு, அந்த இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த ஆண்டே நிரப்பப்படும் என்றும் அறிவித்தது. ஆனால், 2222 பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க மட்டுமே ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் இல்லாத நிலையே உருவாகும்.
இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் பணிகளின் காலியிடங்கள் எல்லாம் அரசுத் தரப்பில் காட்டப்படும் கணக்கு தான். உண்மை நிலை முற்றிலும் மாறுபட்டது. தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட, தொடக்கப்பள்ளிகளில் 1,14,155 வகுப்புகள், நடுநிலைப்பள்ளிகளில் 52,696 வகுப்புகள் என மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் கூட இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான். இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். அவற்றுக்கு ஒரு லட்சம் ஆசிரியர்கள் தேவை. தமிழ்நாடு முழுவதும் 3,800 தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளை கையாள்வதற்கு தலா ஓர் ஆசிரியர் மட்டுமே உள்ளனர். மற்றப் பள்ளிகளிலும் நிலைமை திருப்தியளிக்கும் வகையில் இல்லை. ஓராசிரியர் பள்ளிகள் தவிர, மீதமுள்ள 25,618 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 2.5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இவ்வளவு குறைவான விகிதத்தில் ஆசிரியர்களை வைத்துக் கொண்டு அரசு பள்ளிகளில் தரமான கல்வியை எவ்வாறு வழங்க முடியும்? என்பதை அரசு தான் விளக்க வேண்டும்.
கல்வியிலும், மனிதவளத்திலும் தமிழகம் சிறந்து விளங்குவதற்கு சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்பட்டது தான் காரணம். அரசு பள்ளிகளில் லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களை காலியாக வைத்துக் கொண்டு தரமான கல்வியை வழங்க முடியாது. எனவே, அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Tuesday, June 20, 2023
Wednesday, January 18, 2023
Thursday, September 22, 2022
upgrade university
September 22, 2022
upgrade 41 university affiliated colleges to government colleges - 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசாணை வெளியீடு
Promulgation of Tamil Nadu Ordinance Upgrading 41 University Affiliated Colleges to Government Colleges*
Chennai: Tamil Nadu Government has issued an ordinance upgrading 41 university member colleges to government colleges. The Tamil Nadu Government has informed that the remuneration of the Honorary Lecturers will be paid through the Zonal Joint Directors
41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசாணை வெளியீடு - Tamil Nadu to issue ordinance to upgrade 41 university affiliated colleges to government colleges
சென்னை: 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது. கவுரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம், மண்டல இணை இயக்குநர்கள் மூலம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது 1 உறுப்பு கல்லூரிகள் தற்பொழுது அரசு கல்லுரியாக மற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு, அந்த 2018-2019-ம் கல்வியாண்டில் தமிழக அரசுடைய உயர்கல்வித்துறை கீழ் செயல்படக்கூடிய பல்கலைக்கழகங்கள் நேரடியாக உறுப்பு கல்லூரியாக இருக்கக்கூடிய 41 உறுப்பு கல்லூரிகளை ரூ. 152 கோடி செலவில் அதை அரசு கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்ற அறிவிக்கப்பட்டது.
ஆனால் அன்றிய தினம் நீதிநிலை காரணமாக இந்த முடிவுகள் கைவிடப்பட்டன. தொடர்ச்சியாக இது தொடர்பாக நீதிநிலையை சீரமைக்கும் மாரு பல்வேறு கடிதங்களும் எழுதப்பட்டன. மேலும் இதில் 238 பணியிடங்கள் இன்று அதற்கான வில்லை என்பது சுமார் ரூ.4,53,57,000 சம்பளமானது தொடர்ச்சியாக ஆண்டு ஒன்றுக்கு செலவாகும் என்று வெளியிடப்பட்டது. தொடர்ச்சியாக ரூ. 58,64,14,000 என்று ஒவ்வெரு ஆண்டும் இந்த செலவினங்கள் தொடர்பாக பல்வேறு விதிமுறைகளும், கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
தனியாக ஒரு அரசு கல்லூரி என்றபோது அதற்கான சுய நீதிதிரட்டல், நீதிநிலையை சீராக்குதல் ஆகிய பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. சமீபத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்த அடிப்படையில் தற்பொழுது 41 கலை அறிவியல் கல்லூரிகளிலும், உறுப்பு கல்லுரியாக இருந்த கல்லூரிகளிலும் தற்பொழுது கலை அறிவியல் கல்லூரியாக மாற்றம் செய்து உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும் அந்த கல்லூரிகளில் விதிமுறைகளாக பணியாற்றியவர்களுக்கான சம்பளம் எப்படி குடுப்பது, அதையைப்போல அந்த கல்லூரிகளில் இருக்கக்கூடிய தற்காலிக பணியிடங்களை எப்படி நிரப்புவது என்பது தொடர்பாக ஒரு பல்வேறு வழிகாட்டுதல் நடைமுறைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. எனவே அவற்றை பின்பன்றி வரும் களங்களில் முழுமையான செயல்படுத்துவதற்கான ஒரு விரிவான உத்தரவை பிறப்பிக்கப்படும் என்று உயர்கல்விதுறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுருக்கிறது.
Chennai: Tamil Nadu Government has issued an ordinance upgrading 41 university member colleges to government colleges. The Tamil Nadu Government has informed that the remuneration of the Honorary Lecturers will be paid through the Zonal Joint Directors
41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசாணை வெளியீடு - Tamil Nadu to issue ordinance to upgrade 41 university affiliated colleges to government colleges
சென்னை: 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது. கவுரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம், மண்டல இணை இயக்குநர்கள் மூலம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது 1 உறுப்பு கல்லூரிகள் தற்பொழுது அரசு கல்லுரியாக மற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு, அந்த 2018-2019-ம் கல்வியாண்டில் தமிழக அரசுடைய உயர்கல்வித்துறை கீழ் செயல்படக்கூடிய பல்கலைக்கழகங்கள் நேரடியாக உறுப்பு கல்லூரியாக இருக்கக்கூடிய 41 உறுப்பு கல்லூரிகளை ரூ. 152 கோடி செலவில் அதை அரசு கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்ற அறிவிக்கப்பட்டது.
ஆனால் அன்றிய தினம் நீதிநிலை காரணமாக இந்த முடிவுகள் கைவிடப்பட்டன. தொடர்ச்சியாக இது தொடர்பாக நீதிநிலையை சீரமைக்கும் மாரு பல்வேறு கடிதங்களும் எழுதப்பட்டன. மேலும் இதில் 238 பணியிடங்கள் இன்று அதற்கான வில்லை என்பது சுமார் ரூ.4,53,57,000 சம்பளமானது தொடர்ச்சியாக ஆண்டு ஒன்றுக்கு செலவாகும் என்று வெளியிடப்பட்டது. தொடர்ச்சியாக ரூ. 58,64,14,000 என்று ஒவ்வெரு ஆண்டும் இந்த செலவினங்கள் தொடர்பாக பல்வேறு விதிமுறைகளும், கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
தனியாக ஒரு அரசு கல்லூரி என்றபோது அதற்கான சுய நீதிதிரட்டல், நீதிநிலையை சீராக்குதல் ஆகிய பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. சமீபத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்த அடிப்படையில் தற்பொழுது 41 கலை அறிவியல் கல்லூரிகளிலும், உறுப்பு கல்லுரியாக இருந்த கல்லூரிகளிலும் தற்பொழுது கலை அறிவியல் கல்லூரியாக மாற்றம் செய்து உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும் அந்த கல்லூரிகளில் விதிமுறைகளாக பணியாற்றியவர்களுக்கான சம்பளம் எப்படி குடுப்பது, அதையைப்போல அந்த கல்லூரிகளில் இருக்கக்கூடிய தற்காலிக பணியிடங்களை எப்படி நிரப்புவது என்பது தொடர்பாக ஒரு பல்வேறு வழிகாட்டுதல் நடைமுறைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. எனவே அவற்றை பின்பன்றி வரும் களங்களில் முழுமையான செயல்படுத்துவதற்கான ஒரு விரிவான உத்தரவை பிறப்பிக்கப்படும் என்று உயர்கல்விதுறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுருக்கிறது.
Tuesday, September 20, 2022
Urge Tamil Nadu
September 20, 2022
பள்ளியின் உடைமைகளுக்கு பாதுகாப்பு; தமிழக அரசு அரசாணையை வெளியிட வலியுறுத்தல்
பள்ளியின் உடைமைகளுக்கு பாதுகாப்பு; தமிழக அரசு அரசாணையை வெளியிட வலியுறுத்தல் - Security of school property; Urge Tamil Nadu government to issue an ordinance
தமிழ்நாடு அனைத்து தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மாநாடு ஈரோடு மாவட்டம் திண்டல் வெள்ளாளர் கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் டி.என்.சி.இளங்கோவன் தலைமை தாங்கினார். தலைவர் ராஜா வரவேற்றார். பொருளாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.
இந்த மாநாட்டில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். சின்ராஜ் எம்.பி., சரஸ்வதி எம்எல்ஏ மற்றும் பலர் பேசினர். கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி விரைவில் வகுப்புகளைத் தொடங்க நிர்வாகத்துக்கு அனுமதி வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பள்ளிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கள்ளக்குறிச்சி சம்பவம் போன்று மீண்டும் நடைபெறாமல் தடுக்க பள்ளிகளின் உடைமைகளை பாதுகாக்கும் வகையில் உரிய அரசாணையை தமிழக அரசு வெளியிட வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும். கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு சுமார் 75 சதவீத உயர்த்தப்பட்ட சொத்து வரியை குறைந்தபட்சமாக நிர்ணயிக்க வேண்டும்.
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதிதிராவிட நலத்துறை மூலமும் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு உரிய கல்விக் கட்டணங்களை தாமதம் இன்றி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் தனியார் பள்ளி, கல்லூரிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள், தாளாளர்கள் கலந்து கொண்டுபேசினார்கள். முடிவில் கூட்டமைப்பின் துணைத் தலைவர் திருப்பூர்கிருஷ்ணன் நன்றி கூறினார்.
தமிழ்நாடு அனைத்து தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மாநாடு ஈரோடு மாவட்டம் திண்டல் வெள்ளாளர் கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் டி.என்.சி.இளங்கோவன் தலைமை தாங்கினார். தலைவர் ராஜா வரவேற்றார். பொருளாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.
இந்த மாநாட்டில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். சின்ராஜ் எம்.பி., சரஸ்வதி எம்எல்ஏ மற்றும் பலர் பேசினர். கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி விரைவில் வகுப்புகளைத் தொடங்க நிர்வாகத்துக்கு அனுமதி வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பள்ளிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கள்ளக்குறிச்சி சம்பவம் போன்று மீண்டும் நடைபெறாமல் தடுக்க பள்ளிகளின் உடைமைகளை பாதுகாக்கும் வகையில் உரிய அரசாணையை தமிழக அரசு வெளியிட வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும். கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு சுமார் 75 சதவீத உயர்த்தப்பட்ட சொத்து வரியை குறைந்தபட்சமாக நிர்ணயிக்க வேண்டும்.
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதிதிராவிட நலத்துறை மூலமும் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு உரிய கல்விக் கட்டணங்களை தாமதம் இன்றி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் தனியார் பள்ளி, கல்லூரிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள், தாளாளர்கள் கலந்து கொண்டுபேசினார்கள். முடிவில் கூட்டமைப்பின் துணைத் தலைவர் திருப்பூர்கிருஷ்ணன் நன்றி கூறினார்.
Saturday, September 17, 2022
Tamil Nadu
September 17, 2022
Tamil Nadu also insisting on giving holidays to schools up to class 9 - தமிழகத்திலும் 9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வலியுறுத்தல்
தமிழகத்திலும் 9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வலியுறுத்தல் - In Tamil Nadu also insisting on giving holidays to schools up to class 9
தமிழகத்தில் குழந்தைகள் மத்தியில் பரவி வரும் காய்ச்சலைக் கட்டுப்படுத்த 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் H1N1 சளிக்காய்ச்சல் உள்ளிட்ட பலவகையான காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகின்றன. நடப்பாண்டில் இந்த வகை காய்ச்சல்கள் குழந்தைகளையே அதிக அளவில் தாக்குவது பெரும் கவலையையும், அச்சத்தையும் அளிக்கிறது.
இன்னொருபுறம் டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. எந்தெந்த பகுதிகளில் காய்ச்சல் அதிகமாக பரவுகிறது என்பதைக் கண்டறிவதற்கு சோதனையோ, நோய்த்தடுப்பு நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை. இது காய்ச்சல் கட்டுக்கடங்காமல் பரவ வகை செய்து விடும்.
தமிழ்நாட்டில் எந்தெந்த பகுதிகளில் என்னென்ன வகையான காய்ச்சல்கள் பரவுகின்றன? நோய் தாக்கினால் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அனைத்து கிராமங்களிலும் மருத்துவ முகாம்களை தமிழக அரசு நடத்த வேண்டும்.
குழந்தைகள் ஒன்று கூடி விளையாடும் பள்ளிகள் வாயிலாகத் தான் காய்ச்சல் அதிக அளவில் பரவுவதாகத் தோன்றுகிறது. குழந்தைகளைக் காக்கவும், நோய்ப்பரவலை கட்டுப்படுத்தவும், நிலைமை சீரடையும் வரை 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் H1N1 சளிக்காய்ச்சல் உள்ளிட்ட பலவகையான காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகின்றன. நடப்பாண்டில் இந்த வகை காய்ச்சல்கள் குழந்தைகளையே அதிக அளவில் தாக்குவது பெரும் கவலையையும், அச்சத்தையும் அளிக்கிறது.
இன்னொருபுறம் டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. எந்தெந்த பகுதிகளில் காய்ச்சல் அதிகமாக பரவுகிறது என்பதைக் கண்டறிவதற்கு சோதனையோ, நோய்த்தடுப்பு நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை. இது காய்ச்சல் கட்டுக்கடங்காமல் பரவ வகை செய்து விடும்.
தமிழ்நாட்டில் எந்தெந்த பகுதிகளில் என்னென்ன வகையான காய்ச்சல்கள் பரவுகின்றன? நோய் தாக்கினால் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அனைத்து கிராமங்களிலும் மருத்துவ முகாம்களை தமிழக அரசு நடத்த வேண்டும்.
குழந்தைகள் ஒன்று கூடி விளையாடும் பள்ளிகள் வாயிலாகத் தான் காய்ச்சல் அதிக அளவில் பரவுவதாகத் தோன்றுகிறது. குழந்தைகளைக் காக்கவும், நோய்ப்பரவலை கட்டுப்படுத்தவும், நிலைமை சீரடையும் வரை 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
Tamil Nadu
September 17, 2022
Quarterly examination holiday for schools in Tamil Nadu - தமிழகத்தில் பள்ளிகளுக்கு அக்.1-ல் காலாண்டுத் தேர்வு விடுமுறை தொடக்கம்
தமிழகத்தில் பள்ளிகளுக்கு அக்.1-ல் காலாண்டுத் தேர்வு விடுமுறை தொடக்கம் -
Quarterly examination holiday for schools in Tamil Nadu begins on October 1
தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு விடுமுறை தேதியை பள்ளிக் கல்வி துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் செப்டம்பர் இறுதிக்குள் காலாண்டுத் தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, இந்த ஆண்டு பள்ளி அளவில் வினாத்தாள் தயாரித்து காலாண்டுத் தேர்வை நடத்திக்கொள்ளலாம் என்றும், தேர்வு தேதிகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே முடிவு செய்துகொள்ளவும் கல்வித் துறை உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை தேதியை பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதன்படி 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் அக்.5-ம் தேதி வரையும், 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் அக்.9-ம் தேதி வரையும் விடுமுறை விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணும் எழுத்தும் திட்ட வளரறி மதிப்பீட்டுத் தேர்வுக்காக 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை விடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு விடுமுறை தேதியை பள்ளிக் கல்வி துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் செப்டம்பர் இறுதிக்குள் காலாண்டுத் தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, இந்த ஆண்டு பள்ளி அளவில் வினாத்தாள் தயாரித்து காலாண்டுத் தேர்வை நடத்திக்கொள்ளலாம் என்றும், தேர்வு தேதிகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே முடிவு செய்துகொள்ளவும் கல்வித் துறை உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை தேதியை பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதன்படி 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் அக்.5-ம் தேதி வரையும், 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் அக்.9-ம் தேதி வரையும் விடுமுறை விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணும் எழுத்தும் திட்ட வளரறி மதிப்பீட்டுத் தேர்வுக்காக 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை விடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thursday, September 15, 2022
TNPSC EXECUTIVE OFFICER
September 15, 2022
TNPSC - EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE - FINAL RESULTS - PDF
TNPSC - EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE - FINAL RESULTS - PDF
POST OF EXECUTIVE OFFICER, GRADE-I INCLUDED IN GROUP-VIIA SERVICES IN THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE (NOTIFICATION NO.01/2022)
The list of Register Number of candidates selected provisionally for appointment by direct recruitment to the post of Executive Officer, Grade-I included in Group-VIIA Services in the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Subordinate Service (Notification No.01/2022) for which the Oral Test was held on 18.08.2022 FN and Counselling was held on 05.09.2022 FN is furnished below
CLICK HERE TO DOWNLOAD
POST OF EXECUTIVE OFFICER, GRADE-I INCLUDED IN GROUP-VIIA SERVICES IN THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE (NOTIFICATION NO.01/2022)
The list of Register Number of candidates selected provisionally for appointment by direct recruitment to the post of Executive Officer, Grade-I included in Group-VIIA Services in the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Subordinate Service (Notification No.01/2022) for which the Oral Test was held on 18.08.2022 FN and Counselling was held on 05.09.2022 FN is furnished below
CLICK HERE TO DOWNLOAD
Wednesday, September 14, 2022
TNPSC
September 14, 2022
TNPSC - ENGLISH REPORTER AND TAMIL REPORTER (TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY SECRETARIAT SERVICE) - NOTIFICATION - PDF
TNPSC - ENGLISH REPORTER AND TAMIL REPORTER (TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY SECRETARIAT SERVICE) - NOTIFICATION - PDF
Applications are invited from eligible candidates only through online mode upto 12.10.2022 for direct recruitment to the posts of English Reporter and Tamil Reporter included in the Tamil Nadu Legislative Assembly Secretariat Service. Examination for this post shall be conducted in Computer Based Test (CBT) Method.
WARNING
All recruitments by the Tamil Nadu Public Service Commission are purely merit based. The Tamil Nadu Public Service Commission hereby cautions the applicants against touts and agents who may cheat, by making false promises of securing jobs through unfair means.
The Tamil Nadu Public Service Commission shall not be responsible or liable for any loss that may be caused to any applicant on account of indulging in any sort of dealings with such unscrupulous elements.
Applicants are solely responsible for their claims in the online application. They cannot blame service providers like internet cafes/browsing centres/Common Service centres for the mistakes made while applying online for recruitment. Applicants are advised to check the filled in online application along with required documents (see Annexure II) before finally submitting the same.
The applicants shall mandatorily upload the certificates / documents (in support of all the claims made / details furnished in the online application) at the time of submission of online application itself. It shall be ensured by the applicants that the online application shall not be submitted without uploading the required certificates.
Applicants are directed to read all the information / instructions / guidelines given in this notification and the Commission’s “Instructions to applicants” before applying for this recruitment. Clarification if any required, may be obtained over phone and email well ahead of the last date for submission of online application. Candidates should follow the instructions given in the online application also.
1. ONE TIME REGISTRATION:
It is mandatory for applicants to register their basic particulars through one - time online registration system on payment of Rs. 150/- (Rupees One hundred and fifty only) towards registration fee and then they should apply online for this recruitment.
[The one-time registration will be valid for five years from the date of registration. Thereafter, the registration should be renewed by paying the prescribed fee.] One Time Registration will not be considered as an application for any post
CLICK HERE TO DOWNLOAD
Applications are invited from eligible candidates only through online mode upto 12.10.2022 for direct recruitment to the posts of English Reporter and Tamil Reporter included in the Tamil Nadu Legislative Assembly Secretariat Service. Examination for this post shall be conducted in Computer Based Test (CBT) Method.
WARNING
All recruitments by the Tamil Nadu Public Service Commission are purely merit based. The Tamil Nadu Public Service Commission hereby cautions the applicants against touts and agents who may cheat, by making false promises of securing jobs through unfair means.
The Tamil Nadu Public Service Commission shall not be responsible or liable for any loss that may be caused to any applicant on account of indulging in any sort of dealings with such unscrupulous elements.
Applicants are solely responsible for their claims in the online application. They cannot blame service providers like internet cafes/browsing centres/Common Service centres for the mistakes made while applying online for recruitment. Applicants are advised to check the filled in online application along with required documents (see Annexure II) before finally submitting the same.
The applicants shall mandatorily upload the certificates / documents (in support of all the claims made / details furnished in the online application) at the time of submission of online application itself. It shall be ensured by the applicants that the online application shall not be submitted without uploading the required certificates.
Applicants are directed to read all the information / instructions / guidelines given in this notification and the Commission’s “Instructions to applicants” before applying for this recruitment. Clarification if any required, may be obtained over phone and email well ahead of the last date for submission of online application. Candidates should follow the instructions given in the online application also.
1. ONE TIME REGISTRATION:
It is mandatory for applicants to register their basic particulars through one - time online registration system on payment of Rs. 150/- (Rupees One hundred and fifty only) towards registration fee and then they should apply online for this recruitment.
[The one-time registration will be valid for five years from the date of registration. Thereafter, the registration should be renewed by paying the prescribed fee.] One Time Registration will not be considered as an application for any post
CLICK HERE TO DOWNLOAD
Monday, July 11, 2022
தொழிற் பழகுனர்
July 11, 2022
தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் தொழிற் பழகுனர் மேளா: 5ம் வகுப்பு தேர்ச்சி போதும்
சென்னை உள்ளிட்ட நாட்டின் 200க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று தேசிய தொழிற் பழகுனர் மேளா (National Apprentice Mela) நடத்தப்படுகிறது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கல்விக்கான தகுதி:
குறைந்தபட்சம் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து தேர்ச்சி பெற்றவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். திறன் பயிற்சி சான்றிதழ், ஐடிஐ, டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்தவர்களும் இதில் பங்கேற்கலாம். வெல்டிங், மின்சார பணியாளர் வேலை, வீட்டு பராமரிப்பு, அழகுக்கலை, மெக்கானிக் போன்ற 500-க்கும் மேற்பட்ட தொழிற் பிரிவுகளில், தங்களுக்குப் பிடித்தமான பிரிவை விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யலாம். இந்த ஒரு நாள் மேளா-வில் 36 துறைகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் 500 வெவ்வேறு வகையான தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் பங்கேற்று, தொழிற் பழகுனர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இந்தப் பயிற்சியை முடிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, NCVET எனப்படும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலின் அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும்.
மேளா நடைபெறும் இடங்கள்: சென்னை, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், சிவகங்கை, நீலகிரி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, தூத்துக்குடி ஆகிய 14 மாவட்டங்களில் இன்று இந்த மேளா நடைபெறுகிறது. இதர மாவட்டங்களில் நடைபெறும் இடங்கள் குறித்த விவரங்களை இந்தஇணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.
தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், நிறுவனங்களில் பயிற்சியில் ஈடுபடுத்தப்படும் அனைத்து தொழிற்பழகுநர்களுக்கும் (அடிப்படை) பயிற்சிக் கட்டணமாக - ரூ,7,500 வழங்கப்படும். இதில், 25 சதவீதம் பங்கீட்டுத் தொகையை மத்திய மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் வழங்கும்.
தற்போது, இத்திட்டத்தை நேரடி பயனாளிகள் பரிமாற்ற திட்டத்தின் (Direct Beneficiary Transfer (DBT) scheme) கீழ் கொண்டு வரப்படுவதால், அரசு தனது பங்களிப்பை தொழிற்பழகுநர்களின் வங்கிக் கணக்குகளுக்கு உதவித்தொகையை நேரடியாக செலுத்தும்.
கல்விக்கான தகுதி:
குறைந்தபட்சம் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து தேர்ச்சி பெற்றவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். திறன் பயிற்சி சான்றிதழ், ஐடிஐ, டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்தவர்களும் இதில் பங்கேற்கலாம். வெல்டிங், மின்சார பணியாளர் வேலை, வீட்டு பராமரிப்பு, அழகுக்கலை, மெக்கானிக் போன்ற 500-க்கும் மேற்பட்ட தொழிற் பிரிவுகளில், தங்களுக்குப் பிடித்தமான பிரிவை விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யலாம். இந்த ஒரு நாள் மேளா-வில் 36 துறைகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் 500 வெவ்வேறு வகையான தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் பங்கேற்று, தொழிற் பழகுனர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இந்தப் பயிற்சியை முடிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, NCVET எனப்படும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலின் அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும்.
மேளா நடைபெறும் இடங்கள்: சென்னை, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், சிவகங்கை, நீலகிரி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, தூத்துக்குடி ஆகிய 14 மாவட்டங்களில் இன்று இந்த மேளா நடைபெறுகிறது. இதர மாவட்டங்களில் நடைபெறும் இடங்கள் குறித்த விவரங்களை இந்தஇணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.
தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், நிறுவனங்களில் பயிற்சியில் ஈடுபடுத்தப்படும் அனைத்து தொழிற்பழகுநர்களுக்கும் (அடிப்படை) பயிற்சிக் கட்டணமாக - ரூ,7,500 வழங்கப்படும். இதில், 25 சதவீதம் பங்கீட்டுத் தொகையை மத்திய மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் வழங்கும்.
தற்போது, இத்திட்டத்தை நேரடி பயனாளிகள் பரிமாற்ற திட்டத்தின் (Direct Beneficiary Transfer (DBT) scheme) கீழ் கொண்டு வரப்படுவதால், அரசு தனது பங்களிப்பை தொழிற்பழகுநர்களின் வங்கிக் கணக்குகளுக்கு உதவித்தொகையை நேரடியாக செலுத்தும்.
Saturday, April 09, 2022
Tamil Nadu
April 09, 2022
'ஹிஜாப், டர்பன்' அணிந்து வர அனுமதி தமிழகத்தில் 30 மாவட்டங்களில் 'நீட்' தேர்வு
ஜூலையில் நடைபெற உள்ள 'நீட்' நுழைவுத் தேர்வில், மாணவ - மாணவியர் 'ஹிஜாப், டர்பன்' உள்ளிட்ட கலாசார உடைகள் அணிந்து வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் ஆயுஷ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு, 'நீட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, அதிக மதிப்பெண் பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, ஜூலை 17ல் நடத்தப்பட உள்ளது. கலாசார உடைஇதற்கான 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்கியது.
தேசிய தேர்வு முகமையான என்.டி.ஏ., சார்பில் நடத்தப்படும் தேர்வுக்கு, neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில், மே 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணத்தை மே 7க்குள் செலுத்த வேண்டும்.தேசிய தேர்வு முகமை அறிவிப்பு:நாடு முழுதும், 557 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி உட்பட, 30 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, உருது, மலையாளம், தெலுங்கு, கன்னடம், அஸ்ஸாமி, பஞ்சாபி, ஒடியா, குஜராத்தி, மராத்தி மற்றும் வங்கம் ஆகிய, 13 மொழிகளில் வினாத்தாள் தயாரிக்கப்படும்.ஆங்கில வினாத்தாளுடன், அந்தந்த மாநில தேர்வு மையங்களில் மட்டும், மாநில மொழி வினாத்தாள் வழங்கப்படும். வினாத்தாள் மொழியை முன்கூட்டியே விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். தேர்வுக்கான ஆடை கட்டுப்பாட்டில், புதிதாக எந்த மாற்றமும் இல்லை. மாணவ - மாணவியர் 'டர்பன், ஹிஜாப், புர்கா' போன்ற கலாசார உடைகளை அணிந்து வர அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த பாரம்பரிய, கலாசார ஆடைகளை அணிந்து வருவோர், சோதனைக்காக, ஒரு மணி நேரம் முன்கூட்டியே தேர்வு மையத்துக்கு வர வேண்டும். மேலும், முக கவசம் அணிவது கட்டாயம்.'என் - 95' வகை முககவசம் தேர்வு மையத்தில் வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வயது வரம்பு நீக்கம்
தேர்வு எழுத விரும்புவோருக்கு, இந்த ஆண்டு டிச., 31ல் குறைந்தபட்சம், 17 வயது நிறைந்திருக்க வேண்டும்; உச்சபட்ச வயது எதுவும் கிடையாது. எந்த வயதினரும் தேர்வில் பங்கேற்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த, 2020ம் ஆண்டு வரை 'நீட்' தேர்வு எழுதுவதற்கு, பொது பிரிவினருக்கு, 20 வயது; இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு, 30 வயதும் உச்ச வரம்பாக இருந்தது. ஆனால், 2021 அக்டோபரில் தேசிய மருத்துவ கமிஷன் எடுத்த முடிவுப்படி, வயது உச்ச வரம்பு நீக்கப்பட்டுள்ளது. இதனால், 17 வயது முடிந்த, எந்த வயதினரும் நீட் தேர்வை எழுதலாம். அதிகரிப்பு
'நீட்' தேர்வு பிற்பகல், 2:00 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடத்தப்பட உள்ளது. வழக்கமாக, மூன்று மணி நேரம் மட்டுமே தேர்வு நடக்கும். இந்த முறை, 20 நிமிடங்கள் கூடுதலாக ஒதுக்கப் பட்டு உள்ளது. தேர்வு மையத்துக்கு பகல், 12:30 மணிக்கு முன்னதாக வந்து விட வேண்டும் என்றும், மதியம் 1:30 மணிக்கு பின் வருவோர் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என, தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. பொதுப் பிரிவினர் மற்றும் பட்டியலினம், பழங்குடியினருக்கான தேர்வுக் கட்டணம், கடந்த ஆண்டு, 1,500 ரூபாயாக இருந்தது. தற்போது, 100 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. தேர்வு கட்டணத்துடன் கூடுதலாக, செயல்முறை கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டி., வரியும் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் ஆயுஷ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு, 'நீட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, அதிக மதிப்பெண் பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, ஜூலை 17ல் நடத்தப்பட உள்ளது. கலாசார உடைஇதற்கான 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்கியது.
தேசிய தேர்வு முகமையான என்.டி.ஏ., சார்பில் நடத்தப்படும் தேர்வுக்கு, neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில், மே 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணத்தை மே 7க்குள் செலுத்த வேண்டும்.தேசிய தேர்வு முகமை அறிவிப்பு:நாடு முழுதும், 557 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி உட்பட, 30 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, உருது, மலையாளம், தெலுங்கு, கன்னடம், அஸ்ஸாமி, பஞ்சாபி, ஒடியா, குஜராத்தி, மராத்தி மற்றும் வங்கம் ஆகிய, 13 மொழிகளில் வினாத்தாள் தயாரிக்கப்படும்.ஆங்கில வினாத்தாளுடன், அந்தந்த மாநில தேர்வு மையங்களில் மட்டும், மாநில மொழி வினாத்தாள் வழங்கப்படும். வினாத்தாள் மொழியை முன்கூட்டியே விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். தேர்வுக்கான ஆடை கட்டுப்பாட்டில், புதிதாக எந்த மாற்றமும் இல்லை. மாணவ - மாணவியர் 'டர்பன், ஹிஜாப், புர்கா' போன்ற கலாசார உடைகளை அணிந்து வர அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த பாரம்பரிய, கலாசார ஆடைகளை அணிந்து வருவோர், சோதனைக்காக, ஒரு மணி நேரம் முன்கூட்டியே தேர்வு மையத்துக்கு வர வேண்டும். மேலும், முக கவசம் அணிவது கட்டாயம்.'என் - 95' வகை முககவசம் தேர்வு மையத்தில் வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வயது வரம்பு நீக்கம்
தேர்வு எழுத விரும்புவோருக்கு, இந்த ஆண்டு டிச., 31ல் குறைந்தபட்சம், 17 வயது நிறைந்திருக்க வேண்டும்; உச்சபட்ச வயது எதுவும் கிடையாது. எந்த வயதினரும் தேர்வில் பங்கேற்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த, 2020ம் ஆண்டு வரை 'நீட்' தேர்வு எழுதுவதற்கு, பொது பிரிவினருக்கு, 20 வயது; இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு, 30 வயதும் உச்ச வரம்பாக இருந்தது. ஆனால், 2021 அக்டோபரில் தேசிய மருத்துவ கமிஷன் எடுத்த முடிவுப்படி, வயது உச்ச வரம்பு நீக்கப்பட்டுள்ளது. இதனால், 17 வயது முடிந்த, எந்த வயதினரும் நீட் தேர்வை எழுதலாம். அதிகரிப்பு
'நீட்' தேர்வு பிற்பகல், 2:00 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடத்தப்பட உள்ளது. வழக்கமாக, மூன்று மணி நேரம் மட்டுமே தேர்வு நடக்கும். இந்த முறை, 20 நிமிடங்கள் கூடுதலாக ஒதுக்கப் பட்டு உள்ளது. தேர்வு மையத்துக்கு பகல், 12:30 மணிக்கு முன்னதாக வந்து விட வேண்டும் என்றும், மதியம் 1:30 மணிக்கு பின் வருவோர் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என, தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. பொதுப் பிரிவினர் மற்றும் பட்டியலினம், பழங்குடியினருக்கான தேர்வுக் கட்டணம், கடந்த ஆண்டு, 1,500 ரூபாயாக இருந்தது. தற்போது, 100 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. தேர்வு கட்டணத்துடன் கூடுதலாக, செயல்முறை கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டி., வரியும் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Friday, April 08, 2022
Tamil Nadu
April 08, 2022
MBBS,BDS - அகில இந்திய ஒதுக்கீட்டு கவுன்சலிங் முடிந்த பிறகும் தமிழகத்தில் 62 இடங்கள் காலி
In the counseling conducted under the All India quota for MBBS and BDS courses this year, 62 seats in government medical colleges are vacant due to non-enrollment of students.
Out of the total seats in 31 Government Medical Colleges in Tamil Nadu for MBBS and BDS courses, 812 seats were allotted for the All India quota this year. While all rounds of counseling for enrolling students in these locations have been completed, 111 vacancies remain vacant after Mop Up counseling. In the Stay Vacancy Counseling conducted after that, 49 students opted for MBBS seats in Government Medical Colleges. Currently 62 places no one is joining. Currently those places will have to conduct counseling to enroll students எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் இந்த ஆண்டு அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் நடத்தப்பட்ட கவுன்சலிங்கில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 62 இடங்களில் மாணவர்கள் சேராததால் அந்த இடங்கள் காலியாக உள்ளன.
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் தமிழகத்தில் உள்ள 31 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக இந்த ஆண்டு 812 இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. இந்த இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான அனைத்துகட்ட கவுன்சலிங்கும் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், Mop Up கவுன்சலிங் நடத்திய பிறகு 111 இடங்கள் காலியாக இருந்தன. அதற்கு பிறகு நடத்தப்பட்ட ஸ்டேரே வேக்கன்சி கவுன்சலிங்கில் 49 மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ் இடங்களை தேர்வு செய்தனர். தற்போது 62 இடங்களில் யாரும் சேரவில்லை. தற்போது அந்த இடங்களில் மாணவர்களை சேர்க்க கவுன்சலிங் நடத்த வேண்டியிருக்கும்.
Out of the total seats in 31 Government Medical Colleges in Tamil Nadu for MBBS and BDS courses, 812 seats were allotted for the All India quota this year. While all rounds of counseling for enrolling students in these locations have been completed, 111 vacancies remain vacant after Mop Up counseling. In the Stay Vacancy Counseling conducted after that, 49 students opted for MBBS seats in Government Medical Colleges. Currently 62 places no one is joining. Currently those places will have to conduct counseling to enroll students எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் இந்த ஆண்டு அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் நடத்தப்பட்ட கவுன்சலிங்கில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 62 இடங்களில் மாணவர்கள் சேராததால் அந்த இடங்கள் காலியாக உள்ளன.
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் தமிழகத்தில் உள்ள 31 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக இந்த ஆண்டு 812 இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. இந்த இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான அனைத்துகட்ட கவுன்சலிங்கும் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், Mop Up கவுன்சலிங் நடத்திய பிறகு 111 இடங்கள் காலியாக இருந்தன. அதற்கு பிறகு நடத்தப்பட்ட ஸ்டேரே வேக்கன்சி கவுன்சலிங்கில் 49 மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ் இடங்களை தேர்வு செய்தனர். தற்போது 62 இடங்களில் யாரும் சேரவில்லை. தற்போது அந்த இடங்களில் மாணவர்களை சேர்க்க கவுன்சலிங் நடத்த வேண்டியிருக்கும்.
Thursday, April 07, 2022
Tamil Nadu
April 07, 2022
தமிழகத்தில் பள்ளி வேலை நேரம் மாற்றி அமைக்கப்பட வாய்ப்பு?
Schools in Tamil Nadu have not been opened properly for the last 2 years ... students also studied online .. exams were conducted online ..
As a result, corona infections are gradually declining, schools and colleges are being opened and live classes are being held.
Summer sun
In this situation, the sun has already started to shine in Tamil Nadu .. It is feared that the impact of this sun will be even more in the coming month .. The government is always counting the summer sun and announcing the summer holidays .. .
Therefore, the Tamil Nadu Teachers' Union has requested the Government of Tamil Nadu to change the school hours.
Fort
On behalf of the Tamil Nadu Teachers' Union, I would like to congratulate the Hon'ble Chief Minister for making Tamil Nadu the premier state in India since he took over the reins of government.
The scorching sun
It is noteworthy that the running hours of schools have been changed in some states for the benefit of students in view of the scorching sun across the country. School time in Andhra Pradesh starts at 8 am and ends at 11 am. Similarly, in Karnataka, the holiday season for schools to choose from ... In Tamil Nadu, the sun has already crossed the hundred.
Normalcy
The awning will peak in the coming seasons. Due to the effects of the sun, various skin diseases and fevers become commonplace in children. Learning and teaching can only be better if the body and mind are in harmony. Currently 1st to 9th grade is scheduled for May 13th and 10th to 12th May 30th.
On behalf of the Tamil Nadu Teachers Union, I urge the Chief Minister to change the school hours from 7.30 am to 12.30 pm and keep the students in check till the end of May to cope with the heat wave. ” கோரத்தாண்டவம்
தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாகவே பள்ளிகள் சரியாக திறக்கப்படவில்லை... மாணவர்களும் ஆன்லைன் மூலம்தான் படித்து வந்தனர்.. ஆன்லைனில்தான் தேர்வுகளும் நடந்து வந்தது..
இதையடுத்து, கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த நிலையில், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது.. மேலும் தேர்வுகளுக்கான கால அட்டவணையும் வெளியாகி உள்ளன.
கோடை வெயில்
இந்நிலையில், வெயில் இப்போதே தமிழகத்தை வாட்ட துவங்கிவிட்டது.. வரும் மோ மாதம் இந்த வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.. எப்போதுமே இந்த கோடை வெயிலை கணக்கிட்டுதான், கோடை விடுமுறைகளை அரசும் அறிவித்து வருகிறது.. ஆனால், ஏப்ரல் மாதமே வெயில் தாக்கம் உச்சத்துக்கு வந்துள்ளதால், பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இளமாறன்
எனவே, பள்ளி நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.. தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் இளமாறன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கையை விடுத்துள்ளார்.. அந்த அறிக்கை இதுதான்:
கோட்டை
முதல்வருக்கு "ஆட்சி பொறுப்பேறற்றதிலிருந்து தமிழகத்தை இந்திய மாநிலங்களிலேயே முதன்மை மாநிலமாக மாற்றிவரும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வாழ்த்திப் பாராட்டுகிறேன். மேலும்கோடை விடுமுறை காலத்தில் பள்ளி நடைபெறக்கூடிய காலகட்டங்களில் பள்ளி நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். கடந்த காலங்களை காட்டிலும் வெயிலின் உக்கிரம் இந்த வருடம் ஆரம்பத்திலேயே கூடுதலாக உள்ளது.
சுட்டெரிக்கும் வெயில்
நாடு முழுதும் சுட்டெரிக்கும் வெய்யில் கருத்தில் கொண்டு மாணவர்களின் நலன்கருதி பள்ளிகள் இயங்கும் நேரம் சில மாநிலங்களில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவில் பள்ளி நேரம் என்பது காலை 8 மணிக்கு தொடங்கி 11 மணிக்குள் நிறைவடைந்து விடுகிறது. அதேபோல கர்நாடகத்தில் தேர்வு வைத்து பள்ளிகளுக்கு விடுமுறை விட்டாச்சு... தமிழ்நாட்டில் இப்போதே வெய்யில் சதத்தைத் தாண்டியுள்ளது. சகஜத்தன்மை
எதிர்வரும் காலங்களில் வெய்யில் உச்சத்தைத் தொடும். வெய்யிலின் தாக்கத்தினால் பல்வேறு சரும நோய்கள், காய்ச்சலால் குழந்தைகளுக்கு சகஜத்தன்மை மாறுகின்றது. உடலும் உள்ளமும் ஒருசேர ஒழுங்காக இருந்தால் மட்டுமே கற்றலும் கற்பித்தலும் சிறப்பாக நடக்கும். தற்போது 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மே 13 வரைக்கும் 10 முதல் 12 வரை மே 30 வரை திட்டமிடபட்டுள்ளது.
கோரத்தாண்டவம்
வெய்யிலின் கோரத்தாண்டவத்தை சமாளிக்கும் வகையில் மே மாதம் தேர்வு முடியும் வரை பள்ளி நேரத்தை காலை 7.30 லிருந்து 12.30 வரை மாற்றியமைத்து மாணவர்களை பேணும்படி முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன்" என தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாணவர்களின் நலன்கருதி, பள்ளிகளின் நேரம் விரைவில் மாற்றியைமக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Summer sun
In this situation, the sun has already started to shine in Tamil Nadu .. It is feared that the impact of this sun will be even more in the coming month .. The government is always counting the summer sun and announcing the summer holidays .. .
Therefore, the Tamil Nadu Teachers' Union has requested the Government of Tamil Nadu to change the school hours.
Fort
On behalf of the Tamil Nadu Teachers' Union, I would like to congratulate the Hon'ble Chief Minister for making Tamil Nadu the premier state in India since he took over the reins of government.
The scorching sun
It is noteworthy that the running hours of schools have been changed in some states for the benefit of students in view of the scorching sun across the country. School time in Andhra Pradesh starts at 8 am and ends at 11 am. Similarly, in Karnataka, the holiday season for schools to choose from ... In Tamil Nadu, the sun has already crossed the hundred.
Normalcy
The awning will peak in the coming seasons. Due to the effects of the sun, various skin diseases and fevers become commonplace in children. Learning and teaching can only be better if the body and mind are in harmony. Currently 1st to 9th grade is scheduled for May 13th and 10th to 12th May 30th.
On behalf of the Tamil Nadu Teachers Union, I urge the Chief Minister to change the school hours from 7.30 am to 12.30 pm and keep the students in check till the end of May to cope with the heat wave. ” கோரத்தாண்டவம்
தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாகவே பள்ளிகள் சரியாக திறக்கப்படவில்லை... மாணவர்களும் ஆன்லைன் மூலம்தான் படித்து வந்தனர்.. ஆன்லைனில்தான் தேர்வுகளும் நடந்து வந்தது..
இதையடுத்து, கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த நிலையில், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது.. மேலும் தேர்வுகளுக்கான கால அட்டவணையும் வெளியாகி உள்ளன.
கோடை வெயில்
இந்நிலையில், வெயில் இப்போதே தமிழகத்தை வாட்ட துவங்கிவிட்டது.. வரும் மோ மாதம் இந்த வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.. எப்போதுமே இந்த கோடை வெயிலை கணக்கிட்டுதான், கோடை விடுமுறைகளை அரசும் அறிவித்து வருகிறது.. ஆனால், ஏப்ரல் மாதமே வெயில் தாக்கம் உச்சத்துக்கு வந்துள்ளதால், பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இளமாறன்
எனவே, பள்ளி நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.. தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் இளமாறன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கையை விடுத்துள்ளார்.. அந்த அறிக்கை இதுதான்:
கோட்டை
முதல்வருக்கு "ஆட்சி பொறுப்பேறற்றதிலிருந்து தமிழகத்தை இந்திய மாநிலங்களிலேயே முதன்மை மாநிலமாக மாற்றிவரும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வாழ்த்திப் பாராட்டுகிறேன். மேலும்கோடை விடுமுறை காலத்தில் பள்ளி நடைபெறக்கூடிய காலகட்டங்களில் பள்ளி நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். கடந்த காலங்களை காட்டிலும் வெயிலின் உக்கிரம் இந்த வருடம் ஆரம்பத்திலேயே கூடுதலாக உள்ளது.
சுட்டெரிக்கும் வெயில்
நாடு முழுதும் சுட்டெரிக்கும் வெய்யில் கருத்தில் கொண்டு மாணவர்களின் நலன்கருதி பள்ளிகள் இயங்கும் நேரம் சில மாநிலங்களில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவில் பள்ளி நேரம் என்பது காலை 8 மணிக்கு தொடங்கி 11 மணிக்குள் நிறைவடைந்து விடுகிறது. அதேபோல கர்நாடகத்தில் தேர்வு வைத்து பள்ளிகளுக்கு விடுமுறை விட்டாச்சு... தமிழ்நாட்டில் இப்போதே வெய்யில் சதத்தைத் தாண்டியுள்ளது. சகஜத்தன்மை
எதிர்வரும் காலங்களில் வெய்யில் உச்சத்தைத் தொடும். வெய்யிலின் தாக்கத்தினால் பல்வேறு சரும நோய்கள், காய்ச்சலால் குழந்தைகளுக்கு சகஜத்தன்மை மாறுகின்றது. உடலும் உள்ளமும் ஒருசேர ஒழுங்காக இருந்தால் மட்டுமே கற்றலும் கற்பித்தலும் சிறப்பாக நடக்கும். தற்போது 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மே 13 வரைக்கும் 10 முதல் 12 வரை மே 30 வரை திட்டமிடபட்டுள்ளது.
கோரத்தாண்டவம்
வெய்யிலின் கோரத்தாண்டவத்தை சமாளிக்கும் வகையில் மே மாதம் தேர்வு முடியும் வரை பள்ளி நேரத்தை காலை 7.30 லிருந்து 12.30 வரை மாற்றியமைத்து மாணவர்களை பேணும்படி முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன்" என தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாணவர்களின் நலன்கருதி, பள்ளிகளின் நேரம் விரைவில் மாற்றியைமக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Monday, April 04, 2022
Thursday, March 31, 2022
Wednesday, March 30, 2022
Tuesday, March 29, 2022
Tamil Nadu
March 29, 2022
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு! - உடனடியாக நடவடிக்கை எடுக்க டிஜிபி உத்தரவு!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதைப்பொருட்கள் விற்பதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க டிஜிபி உத்தரவு
இதையும் படிக்க | TNEMIS APP-ல் தொழில்நுட்பக் கோளாறு!
இதையும் படிக்க | TNEMIS APP-ல் தொழில்நுட்பக் கோளாறு!






