PF
January 14, 2026
Showing posts with label PF. Show all posts
Showing posts with label PF. Show all posts
Wednesday, January 14, 2026
Sunday, December 15, 2024
Thursday, December 12, 2024
Friday, July 28, 2023
TPF
July 28, 2023
PF பணத்தை எப்போது எல்லாம் எடுக்க முடியும்?? அதற்கான வழிமுறைகள்!!
You can claim the full PF amount even before attaining the age of 58, if you have retired from your service and you have been unemployed for straight two months (60 days).
PF பணத்தை எப்போது எல்லாம் எடுக்க முடியும்?? அதற்கான வழிமுறைகள்!! - When can I withdraw all PF money?? Instructions for that!!
பிஎஃப் என்பது ஒவ்வொரு மாதமும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை பிடிப்பது ஆகும்.
இவ்வாறு பிடித்த இந்த தொகையை சேகரித்து நமக்கு வழங்குவார்கள்.
எனவே, இந்த தொகையை நாம் நினைத்த நேரம் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியாது. அதற்கென்று சில வழிமுறைகள் உள்ளது.
அதன்படி, இரண்டு சூழ்நிலைகளில் மட்டுமே இந்த பிஎஃப் தொகையை நம்மால் எடுத்துக் கொள்ள முடியும். அதாவது, ஊழியர் வேலையே இல்லாமல் இரண்டு மாதங்கள் இருந்தால் இந்த பிஎஃப் தொகையை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். மற்றொன்று, ஊழியர் வேலையில் இருந்து ஈயவு பெற்ற பிறகு எடுத்துக் கொள்ளலாம். ஏதாவது அவசர காலத்தில் பணம் தேவைபட்டால் ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆனால் இதற்கும் சில வழிமுறைகள் உள்ளது. மேல்படிப்பு படிப்பதற்கு பணம் தேவைப்பட்டால் வேலைவாய்ப்பு பங்களிப்பில் இருந்து 50% எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால் அதற்கு அந்த நிறுவனத்தில் ஏழு வருடமாவது பணி புரிந்திருக்க வேண்டும். மேலும் மாத ஊதியம் ஆனது 15 ஆயிரத்திற்கு மேல் இருக்க வேண்டும்.
இந்த பிஎஃப் பணமானது தனிப்பட்ட நபருக்கு மட்டும் அல்லாமல் அந்த நபரின் பிள்ளைகள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு போகும்போதும் கூட இந்த பிஎஃப் பணத்தை அவர்கள் படிப்பு செலவிற்காக நாம் எடுத்து பயன்படுத்த முடியும்.
இதே போல் நாம் ஒரு வீடு கட்டுவதற்கோ அல்லது நிலம் வாங்குவதற்கு கூட இந்த பி எஃப் தொகையை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு 5 வருடங்கள் ஆவது அங்கு பணி புரிந்திருக்க வேண்டும். இந்த பிஎஃப் தொகையை 24 இல் இருந்து 36 முறை மாத வாரியாக எடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை ஏற்கனவே சொந்த வீடு இருந்து அதற்கு ஏதாவது செலவு செய்ய நினைத்தாலும் இந்த பிஎஃப் தொகையை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் இதற்கும் ஐந்து ஆண்டுகள் பணி புரிந்திருக்க வேண்டும். இவ்வாறு பிஎப் தொகையை எடுத்து இதற்கு பயன்படுத்தலாம் என்று தெரியாமல் வங்கியில் லோன் வாங்கி இந்த வேலைகளை செய்திருந்தால் கூட இந்த பி எஃப் தொகையை எடுத்து லோனை கட்ட முடியும்.
இதற்கு அந்த நிறுவனத்தில் ஒரு ஆண்டு மட்டும் பணிபுரிந்தாலே போதும். மேலும் வேலைவாய்ப்பு பங்களிப்பிலிருந்து 90% பெற்றுக் கொள்ளலாம்.
பிஎஃப் தொகைக்கு உரிய நபரின் தேவைகளுக்கு மட்டுமல்லாமல் அந்த நபரின் தங்கை தம்பி குழந்தைகள் என அனைவரும் தேவைகளுக்காகவும் கூட இந்த pf தொகையை தாராளமாக எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு செய்வதற்கு அந்த நிறுவனத்தில் ஏழு ஆண்டுகள் நாம் பணிபுரிந்து இருக்க வேண்டும் மேலும் வேலைவாய்ப்பு பங்களிப்பில் 50% பெற்றுக் கொள்ளலாம்.
Tuesday, March 28, 2023
TPF
March 28, 2023
பணியளர்களின் வருங்கால வைப்பு நிதி தொகைக்கு 8.15 சதவீத வட்டி
பி.எஃப். வட்டி விகிதத்தை உயர்த்தி வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவிப்பு - 8.15 percent interest on Employees' Provident Fund
2022-23ம் ஆண்டிற்கான பணியளர்களின் வருங்கால வைப்பு நிதி தொகைக்கு 8.15 சதவீத வட்டி விகிதத்தை ஓய்வூதிய நிதி அமைப்பு இபிஎப்ஓ அதன் கூட்டத்தின்போது நிர்ணயித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், இபிஎப்ஓ 2021-22க்கான வைப்பு நிதி மீதான வட்டியை 8.5 சதவீதத்தில் இருந்து கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் 8.1 சதவீதமாக குறைத்தது. பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உச்ச முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழு சார்பில் இன்று நடந்த கூட்டத்தில் 2022-23ம் ஆண்டிற்கான பணியாளர்களின் வைப்பு நிதிக்கு 8.15 சதவீத வட்டி விகிதத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
epfo2020-21ம் ஆண்டிற்கான ஊழியர்களின் வைப்பு நிதி டெபாசிட்டுகளுக்கான 8.5 சதவீத வட்டி விகிதம் மார்ச் 2021ல் மத்திய அறங்காவலர் குழுவால் முடிவு செய்யப்பட்டது. மத்திய அறங்காவலர் குழுயின் முடிவிற்குப் பிறகு, 2022-23க்கான பணியாளர்களின் வைப்பு நிதி டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் ஒப்புதலுக்காக நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்படும். அரசின் ஒப்புதலுக்குப் பிறகு, 2022-23க்கான வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் இபிஎப்ஓவின் ஐந்து கோடி சந்தாதாரர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
https://www.maalaimalar.com/news/national/tamil-news-jairam-ramesh-responds-on-centres-rs-319-penalty-to-ttd-regarding-fcra-588996?infinitescroll=1
Monday, January 23, 2023
PF
January 23, 2023
பி.எப்., பிடித்தம் - தமிழக அரசு புதிய கட்டுப்பாடு
பி.எப்., பிடித்தம் புதிய கட்டுப்பாடு PF, favorite new control
சென்னை,-'அரசு ஊழியர்களிடம், ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மேல், பொது ஷேம நல நிதி பிடித்தம் செய்ய வேண்டாம்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்களின்ஊதியத்தில், 12 சதவீதத்தை, பி.எப்., எனப்படும் பொது சேம நல நிதிக்கு பிடித்தம் செய்ய, 2009 ஜன., 1ல் அரசாணை வெளியிடப்பட்டது.
கடந்த ஆண்டு நவ., 2ல், அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் வரை மட்டும், பி.எப்., பிடித்தம் செய்ய, மத்திய அரசு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில், நடப்பு நிதியாண்டில், அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த பி.எப்., தொகை யாருக்கேனும் 5 லட்சம்ரூபாயை தொட்டிருந்தால், அவர்களுக்கு குறைந்தபட்சம், 12 சதவீதம் பி.எப்., பிடித்தம் செய்ய வேண்டும்என்ற உத்தரவில் இருந்து, தளர்வு அளித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான அரசாணையை, நிதித்துறை செயலர் முருகானந்தம் வெளியிட்டுள்ளார்
சென்னை,-'அரசு ஊழியர்களிடம், ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மேல், பொது ஷேம நல நிதி பிடித்தம் செய்ய வேண்டாம்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்களின்ஊதியத்தில், 12 சதவீதத்தை, பி.எப்., எனப்படும் பொது சேம நல நிதிக்கு பிடித்தம் செய்ய, 2009 ஜன., 1ல் அரசாணை வெளியிடப்பட்டது.
கடந்த ஆண்டு நவ., 2ல், அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் வரை மட்டும், பி.எப்., பிடித்தம் செய்ய, மத்திய அரசு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில், நடப்பு நிதியாண்டில், அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த பி.எப்., தொகை யாருக்கேனும் 5 லட்சம்ரூபாயை தொட்டிருந்தால், அவர்களுக்கு குறைந்தபட்சம், 12 சதவீதம் பி.எப்., பிடித்தம் செய்ய வேண்டும்என்ற உத்தரவில் இருந்து, தளர்வு அளித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான அரசாணையை, நிதித்துறை செயலர் முருகானந்தம் வெளியிட்டுள்ளார்
Wednesday, November 30, 2022
PF
November 30, 2022
PF ACCOUNT SLIP -NEW WEBSITE LINK
PF ACCOUNT SLIP -NEW WEBSITE
GPF Account Opening Form
Know your AISPF/GPF/TPF Status
GPF Interest Rates
Know your Pension Status
Download PPO Intimation
Download Revised Intimation
Download e-authorisation
Dearness Allowance rates
Documents Reqd. - Issue of Pay Slips - First Appointment
👇👇👇👇👇👇👇👇👇👇👇
Monday, September 12, 2022
TPF
September 12, 2022
உங்கள் பி.எஃப். கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது? எளிதாக அறியலாம்
Your bf How much is in the account? Easy to know
உங்கள் பி.எஃப். கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது? எளிதாக அறியலாம்
உங்கள் பி.எஃப். கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது? எளிதாக அறியலாம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் நீங்கள் இணைந்திருந்தால், உங்கள் பி.எஃப். கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம்.
தற்போது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் 8.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இந்த தொழிலாளர் வருங்கா வைப்பு நிதி திட்டத்தில் கடனும் வழங்கப்படுகிறது.
உங்கள் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் இருக்கும் தொகையை 5 வழிகளில் மிக எளிதாக அறிந்து கொள்ளலாம்.
1. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இணைந்திருக்கும் பயனாளர்களுக்கு தனித் தனி அடையாள எண் வழங்கப்படும். அது யுஏஎன் என்று கூறப்படுகிறது. ஒரு பயனாளருக்கு அவரது வாழ்நாள் முழுவதும் ஒரு அடையாள எண்தான். நிறுவனங்கள் மாறினாலும் இந்த எண் மாறாது. உங்களது யுஏஎன் செயல்பாட்டில் இருந்தால், இபிஎஃப் ஓ இணையதளமான http://www.epfindia.gov.in என்ற பக்கத்துக்குச் செல்லவும்.
அதில் 'அவர் சர்வீஸ்' என்பதை தேர்வு செய்து, அதில் விரியும் பட்டியலில் 'ஃபார் எம்ப்ளலாயிஸ்' என்று கிளிக் செய்யவும்.
'மெம்பர் ஃபாஸ்புக்' என்பதில் சர்வீசஸ்' என்பதை தேர்வு செய்யவும்.
அதில் லாக்-இன் பக்கம் வரும். உங்கள் யுஏஎன் எண்ணையும் கடவுச் சொல்லையும் உள்ளிடவும். இதைச் செய்தாலே போதும். உங்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருக்கும் தொகை உள்ளிட்ட விவரங்கள் திரையில் தோன்றும்.
2. குறுந்தகவல் மூலம் அறிந்து கொள்ளும் வழி
உங்களது யுஏஎன் எனப்படும் அடையாள எண்ணுடன் உங்களது தனிநபர் விவரங்கள் ஒன்றிணைக்கப்பட்டிருந்தால் குறுந்தகவல் மூலமாகவே பி.எஃப். விவரங்களை அறியலாம்.
1. 7738299899 என்ற எண்ணுக்கு உங்கள் பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசி எண்ணிலிருந்து குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.
2. உங்கள் செல்லிடப்பேசியில் 'EPFOHO UAN TAM' என்று டைப் செய்து அனுப்பினால் போதும். TAM என்பது தமிழில் விவரங்கள் வேண்டும் என்பதைக் குறிக்கும். ஆங்கிலத்தில் என்றால் இஎன்ஜி என்றும், தெலுங்க என்றால் டிஇஎல் என்றும் டைப் செய்து அனுப்பினால், உங்கள் செல்லிடப்பேசிக்கு விவரங்கள் குறுந்தகவலில் வந்து சேரும்.
1. 044 - 22901406 என்ற எண்ணிற்கு பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசியிலிருந்து மிஸ்டுகால் கொடுத்தால் அந்த அழைப்பு துண்டிக்கப்படும்.
2. உடனடியான உங்கள் செல்லிடப்பேசிக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல்கள் தெரியவரும்.
செயலி இருக்க பயமேன்?
உங்கள் செல்லிடப்பேசியில் உமங் அல்லது இபிஎஃப்ஓ செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
1. எம்ப்ளாயி சென்ட்ரிக் சர்வீசஸ் என்பதை தேர்வு செய்து, வியு பாஸ்புக் என்ற வாய்ப்பை கிளிக் செய்யுங்கள்.
2. பிறகு உங்கள் யுஏஎன் மற்றும் ஓடிபியை பதிவிட்டால், உங்கள் கணக்கின் விவரங்கள் அனைத்தும் தெரியவரும்.
4. யுஏஎன் எனும் அடையாள எண் இல்லாதவர்கள் கணக்கு விவரங்களை அறியும் வழி..
1. www.epfindia.gov.in இணையதளத்துக்குச் செல்லவும்.
கிளிக் ஹியர் டு செக் யுவர் பிஎஃப் பேலன்ஸ் என்பதை தேர்வு செய்யவும்.
மாநிலம், முதன்மை அலுவலகம், வணிக நிறுவனத்தின் கோடு, பிஎஃப் எண் மற்றும் செல்லிடப்பேசி எண் ஆகியவற்றை உள்ளிடவும்.
பிறகு ஐ அக்ரி என்பதை அழுத்தி, உங்கள் வருங்கால வைப்பு நிதி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
Tuesday, July 26, 2022
PSU
July 26, 2022
அவசரகால மருத்துவ செலவா? PF தொகையில் திரும்ப பெறுவது எப்படி? முழு விவரம்
Provident Fund Withdrawal | நோய்க்கு சிகிச்சை தரும் வகையில், அரசு அல்லது பொதுத்துறை பிரிவு (PSU) அல்லது CGHS செய்யப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் இந்த தொகையை பெறலாம்.
தற்போது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது உறுப்பினர்களை மருத்துவ அவசரநிலை மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கும் போது, அவர்களின் வருங்கால வைப்பு நிதியிலிருந்து குறிப்பிட்ட ஒரு பகுதி தொகையை திரும்பப் பெற அனுமதிக்கிறது.
மருத்துவமனை சான்றிதழ்களை வழங்கிய பின்னரே இந்த தொகையை திரும்பப் பெற முடியும் என்று இருந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. தற்போதுள்ள விதிகளில், EPFO உறுப்பினர்கள் மருத்துவ உதவிக்காக தங்கள் வருங்கால வைப்பு நிதி முன்பணமாக ₹1 லட்சம் வரையில் மருத்துவமனை ஆவணங்களின்றி பெற அனுமதிக்கப்படுகிறார்கள்.
CS(MA) விதிகள் அல்லது மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் (CGHS) கீழ் உள்ள ஊழியர்களுக்கு மட்டுமே இது சாத்தியமான ஒன்றாகும். நோய்க்கு சிகிச்சை தரும் வகையில், அரசு அல்லது பொதுத்துறை பிரிவு (PSU) அல்லது CGHS செய்யப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் இந்த தொகையை பெறலாம். ஆனால் தனியார் மருத்துவமனையை பொறுத்தவரையில், இறுதிப் பணப்பரிமாற்றத்திற்கு முன்பாக EPFO-ன் தகுதிவாய்ந்த அதிகாரிகள் சரிபார்த்த பின்னரே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவ காலத்தில்அவசர உதவிக்காக PF பணத்தை பெறுவது எப்படி?
* EPFO போர்டல், epfindia.gov.in இல் உள்நுழைந்து, கேப்ட்சா (capsa) விவரங்களை சரிபார்க்கும் முன், உங்கள் கணக்கு எண் (UAN) மற்றும் பாஸ்வோர்ட் பயன்படுத்தி Log in செய்யவும்.
* அதில் Online services பகுதியில் Claim ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
* பின் அந்த பக்கத்தில் கேட்கப்படும் பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும். பின்னர் வங்கிக் கணக்கு எண்ணை பதிவிடவும்.
* வங்கிக் கணக்கு எண் சரிபார்க்கப்பட்ட பின் ‘Proceed for Online claim' என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
* அதில் PF Advance ஆப்ஷனை க்ளிக் செய்து அதில் பணம் எடுப்பதற்கான காரணத்தில் 'Outbreak of pandemic' என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
* எவ்வளவு தொகை வேண்டும் என்பதை பதிவிட்டு, காசோலை நகலை அப்லோடு செய்து, முகவரியை பதிவிடவும். பின்னர் மொபைலுக்கு ஒரு OTP வரும் அதையும் பதிவிடவும். இதன்பின் திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பம் ஒரு வேலை நாளில் சமர்ப்பிக்கப்பட்டால், அடுத்த நாளின் இறுதிக்குள் பணம் செலுத்தப்படும்.தகவல்கள் சரியாக இருந்தால் வங்கிக் கணக்குக்கு பணம் விரைவில் வந்துவிடும்.
குடும்ப உறுப்பினர்களின் எதிர்பார்ப்புப்படி, மருத்துவத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட தொகையை EPFO உறுப்பினரின் சம்பளக்கணக்கிலோ, சிகிச்சை மேற்கொள்ளப்படும் மருத்துவமனையிலோ திரும்பப் பெறலாம்.
நோயாளி முன்கூட்டியே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தால், ஊழியர் மருத்துவக் கட்டணங்களுக்கான சான்றிதழ்களை 45 நாட்களுக்குள் EPFO விடம் சமர்ப்பித்தால் மட்டுமே PF திரும்பப் பெறும் வசதியைப் பெற முடியும்.
வேறுபிற காரணங்களுக்காக ஆன்லைனிலில் தங்கள் PFஐ பணியாளர்கள் மிக எளிதாக திரும்பப் பெற EPFO இன் உறுப்பினர் e-SEW போர்டலை பயன்படுத்தலாம்.
பணியாளர்கள் ஓய்வு பெற்றவுடன் அவர்களின் PF இல் உள்ள மொத்த சேமிப்பு தொகையையும் திரும்பப் பெறலாம். ஆனால் ஓய்வு பெறுவதற்கு முன்பே, ஒரு பகுதியளவு தொகையை திரும்பப் பெறுவது சாத்தியம்.
வருங்கால வைப்பு நிதியை திரும்பப் பெறுவதற்கான முக்கிய விவரங்கள் :
PF கணக்கிலுள்ள பணத்தை பெற, ஒருவரின் ஆதார் அட்டையை உலகளாவிய கணக்கு எண்ணுடன் (UAN) இணைப்பது முக்கியம். இது EPFO இணையதளம் மூலமாக அல்லது UMANG மொபைல் app மூலமாக ஆன்லைனில் இணைக்கலாம்
PF திரும்பப் பெறுவதற்கு முன் உங்களின் KYC யை படித்து அறிந்து கொண்டு, அதை நிறைவு செய்து சமர்பிப்பது மிகவும் முக்கியம்.
தற்போது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது உறுப்பினர்களை மருத்துவ அவசரநிலை மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கும் போது, அவர்களின் வருங்கால வைப்பு நிதியிலிருந்து குறிப்பிட்ட ஒரு பகுதி தொகையை திரும்பப் பெற அனுமதிக்கிறது.
மருத்துவமனை சான்றிதழ்களை வழங்கிய பின்னரே இந்த தொகையை திரும்பப் பெற முடியும் என்று இருந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. தற்போதுள்ள விதிகளில், EPFO உறுப்பினர்கள் மருத்துவ உதவிக்காக தங்கள் வருங்கால வைப்பு நிதி முன்பணமாக ₹1 லட்சம் வரையில் மருத்துவமனை ஆவணங்களின்றி பெற அனுமதிக்கப்படுகிறார்கள்.
CS(MA) விதிகள் அல்லது மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் (CGHS) கீழ் உள்ள ஊழியர்களுக்கு மட்டுமே இது சாத்தியமான ஒன்றாகும். நோய்க்கு சிகிச்சை தரும் வகையில், அரசு அல்லது பொதுத்துறை பிரிவு (PSU) அல்லது CGHS செய்யப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் இந்த தொகையை பெறலாம். ஆனால் தனியார் மருத்துவமனையை பொறுத்தவரையில், இறுதிப் பணப்பரிமாற்றத்திற்கு முன்பாக EPFO-ன் தகுதிவாய்ந்த அதிகாரிகள் சரிபார்த்த பின்னரே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவ காலத்தில்அவசர உதவிக்காக PF பணத்தை பெறுவது எப்படி?
* EPFO போர்டல், epfindia.gov.in இல் உள்நுழைந்து, கேப்ட்சா (capsa) விவரங்களை சரிபார்க்கும் முன், உங்கள் கணக்கு எண் (UAN) மற்றும் பாஸ்வோர்ட் பயன்படுத்தி Log in செய்யவும்.
* அதில் Online services பகுதியில் Claim ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
* பின் அந்த பக்கத்தில் கேட்கப்படும் பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும். பின்னர் வங்கிக் கணக்கு எண்ணை பதிவிடவும்.
* வங்கிக் கணக்கு எண் சரிபார்க்கப்பட்ட பின் ‘Proceed for Online claim' என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
* அதில் PF Advance ஆப்ஷனை க்ளிக் செய்து அதில் பணம் எடுப்பதற்கான காரணத்தில் 'Outbreak of pandemic' என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
* எவ்வளவு தொகை வேண்டும் என்பதை பதிவிட்டு, காசோலை நகலை அப்லோடு செய்து, முகவரியை பதிவிடவும். பின்னர் மொபைலுக்கு ஒரு OTP வரும் அதையும் பதிவிடவும். இதன்பின் திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பம் ஒரு வேலை நாளில் சமர்ப்பிக்கப்பட்டால், அடுத்த நாளின் இறுதிக்குள் பணம் செலுத்தப்படும்.தகவல்கள் சரியாக இருந்தால் வங்கிக் கணக்குக்கு பணம் விரைவில் வந்துவிடும்.
குடும்ப உறுப்பினர்களின் எதிர்பார்ப்புப்படி, மருத்துவத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட தொகையை EPFO உறுப்பினரின் சம்பளக்கணக்கிலோ, சிகிச்சை மேற்கொள்ளப்படும் மருத்துவமனையிலோ திரும்பப் பெறலாம்.
நோயாளி முன்கூட்டியே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தால், ஊழியர் மருத்துவக் கட்டணங்களுக்கான சான்றிதழ்களை 45 நாட்களுக்குள் EPFO விடம் சமர்ப்பித்தால் மட்டுமே PF திரும்பப் பெறும் வசதியைப் பெற முடியும்.
வேறுபிற காரணங்களுக்காக ஆன்லைனிலில் தங்கள் PFஐ பணியாளர்கள் மிக எளிதாக திரும்பப் பெற EPFO இன் உறுப்பினர் e-SEW போர்டலை பயன்படுத்தலாம்.
பணியாளர்கள் ஓய்வு பெற்றவுடன் அவர்களின் PF இல் உள்ள மொத்த சேமிப்பு தொகையையும் திரும்பப் பெறலாம். ஆனால் ஓய்வு பெறுவதற்கு முன்பே, ஒரு பகுதியளவு தொகையை திரும்பப் பெறுவது சாத்தியம்.
வருங்கால வைப்பு நிதியை திரும்பப் பெறுவதற்கான முக்கிய விவரங்கள் :
PF கணக்கிலுள்ள பணத்தை பெற, ஒருவரின் ஆதார் அட்டையை உலகளாவிய கணக்கு எண்ணுடன் (UAN) இணைப்பது முக்கியம். இது EPFO இணையதளம் மூலமாக அல்லது UMANG மொபைல் app மூலமாக ஆன்லைனில் இணைக்கலாம்
PF திரும்பப் பெறுவதற்கு முன் உங்களின் KYC யை படித்து அறிந்து கொண்டு, அதை நிறைவு செய்து சமர்பிப்பது மிகவும் முக்கியம்.
Sunday, August 01, 2021
Tuesday, July 27, 2021
SCHEMES
July 27, 2021
PF பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மருத்துவ செலவுகளுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி!
கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிக்கும் PF பயனர்கள் இனி ரூ.1 லட்சம் வரை பணம் எடுத்துக் கொள்ளலாம் என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அறிவித்துள்ளது.
PF பணம்
நாடு முழுவதும் கொரோனா பேரலை தாக்கத்தினால் பல ஆயிரக்கணக்கான மக்கள் இன்றளவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நோய் தொற்றால் தாக்கப்பட்டு சிகிச்சைக்கு பணம் தேவைப்படும் PF வாடிக்கையாளர்களுக்கு, ஒரு சிறந்த சலுகையை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அளித்துள்ளது.
அதாவது PF பயனர்கள், கொரோனா சிகிச்சைக்காக இனி ரூ.1 லட்சம் வரை தங்களது PF கணக்கில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும்.
அந்த வகையில் நிதியுதவி பெற்றுக்கொள்ள PF வித்டிரா விதிமுறைகள் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் வாடிக்கையாளர்கள் இனி மருத்துவச் செலவுகளுக்காக அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை பணம் பெற்றுக்கொள்ள முடியும். தவிர மருத்துவ தேவைகளுக்கான பயனர் ஒருவர் பணம் எடுக்கும் போது அது தொடர்பான ஆவணங்களை ஆதாரமாக கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்த சலுகை மூலம் பல ஆயிரக்கணக்கான PF வாடிக்கையாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இத்தகைய சலுகை மூலம் மருத்துவ தேவைகளுக்கான பணம் எடுத்தால் அது எதிர்காலத்தில் பின்னடைவை உருவாக்கும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது வருங்காலத்துக்காக சேமித்து வைக்கும் பணத்தை இப்போது செலவழித்தால், வட்டி வருமானம் குறைய வாய்ப்புள்ளது. அதனால் அத்தியாவசியமான மருத்துவ சேவைகளுக்காக மட்டுமே இந்த சலுகையை பயன்படுத்துமாறு அறிவுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பேரலை தாக்கத்தினால் பல ஆயிரக்கணக்கான மக்கள் இன்றளவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நோய் தொற்றால் தாக்கப்பட்டு சிகிச்சைக்கு பணம் தேவைப்படும் PF வாடிக்கையாளர்களுக்கு, ஒரு சிறந்த சலுகையை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அளித்துள்ளது.
அதாவது PF பயனர்கள், கொரோனா சிகிச்சைக்காக இனி ரூ.1 லட்சம் வரை தங்களது PF கணக்கில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும்.
அந்த வகையில் நிதியுதவி பெற்றுக்கொள்ள PF வித்டிரா விதிமுறைகள் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் வாடிக்கையாளர்கள் இனி மருத்துவச் செலவுகளுக்காக அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை பணம் பெற்றுக்கொள்ள முடியும். தவிர மருத்துவ தேவைகளுக்கான பயனர் ஒருவர் பணம் எடுக்கும் போது அது தொடர்பான ஆவணங்களை ஆதாரமாக கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்த சலுகை மூலம் பல ஆயிரக்கணக்கான PF வாடிக்கையாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இத்தகைய சலுகை மூலம் மருத்துவ தேவைகளுக்கான பணம் எடுத்தால் அது எதிர்காலத்தில் பின்னடைவை உருவாக்கும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது வருங்காலத்துக்காக சேமித்து வைக்கும் பணத்தை இப்போது செலவழித்தால், வட்டி வருமானம் குறைய வாய்ப்புள்ளது. அதனால் அத்தியாவசியமான மருத்துவ சேவைகளுக்காக மட்டுமே இந்த சலுகையை பயன்படுத்துமாறு அறிவுத்தப்பட்டுள்ளது.
Friday, July 23, 2021
TREASURIES
July 23, 2021
அரசுப் பணியாளர்கள், ஓய்வூதியர்களுக்கு மாநில கணக்காயர் அலுவலகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
அரசுப் பணியாளர்கள், ஓய்வூதியர்கள் - பி.எஃப். குறித்து தகவல் பெற ஐவிஆர்எஸ் சேவை : மாநில கணக்காயர் அலுவலகம் அறிமுகம்
தமிழகத்தில் அனைத்து நிலை அரசுப் பணியாளர்கள், ஓய்வூதியர்கள் வருங்கால வைப்புநிதி (பி.எஃப்)தொடர்பாக தகவல் பெற ஐவிஆர்எஸ் சேவையை மாநில கணக்காயர் அலுவலகம் அறிமுகம் செய்துள்ளது.
24 மணி நேர சேவை
பல்வேறு அரசு, தனியார் துறைகளின் சேவை சார்ந்த தகவல்களைபயனாளிகள் 24 மணி நேரமும் பெறுவதற்கு ஏதுவாக, ஐவிஆர்எஸ்(Interactive Voice Response System) சேவை சமீபகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும்போது, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட குரல் பதிவு மூலம் பதில் அளிக்கப்படும். இந்த சேவை தற்போது மாநில கணக்காயர் அலுவலகத்திலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதுநிலை துணை மாநில கணக்காயர் ந.தினகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மாநில கணக்காயர் அலுவலகம் மேம்படுத்தப்பட்ட ஐவிஆர்எஸ் முறையை கடந்த ஜூலை 14-ம் தேதி அறிமுகம் செய்துள்ளது. 044 - 24325050 என்ற எண்ணை தொடர்புகொண்டு இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பல்வேறு தகவல்களை பெறலாம்
தமிழக அரசு பணிநிலை சார்ந்த அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகள், அரசு ஊழியர்கள், ஊராட்சி ஒன்றியம், நகராட்சி தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், சென்னை, மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்களின் பொது சேமநல நிதி, ஆசிரியர் சேமநல நிதி சந்தாதாரர்கள் தங்கள்வருங்கால வைப்புநிதி நடப்பு மற்றும் இருப்பு, நடப்பு ஆண்டில் பெற்ற கடன், விடுபட்ட தொகை மற்றும் கணக்கில் உள்ள இறுதித் தொகையை பெற அனுப்பப்பட்ட விண்ணப்பத்தின் நிலை ஆகியவை குறித்த விவரங்களை இந்தசேவை மூலம் அறிந்து கொள்ள லாம். தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளின் கீழ் ஓய்வூதியம் பெறத் தகுதியுள்ள மேற்குறிப்பிட்ட அதிகாரிகள், ஓய்வூதியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகள் உள்ளிட்ட அரசு சாரா கல்வி நிறுவனங்களின் பணியாளர்கள் ஆகியோர் ஓய்வூதிய விண்ணப்பங்களின் நிலையை அறியவும் இந்தவசதியை பயன்படுத்திக் கொள்ள லாம்.
தமிழகத்தில் ஓய்வூதியம் பெறும்மற்ற அரசு ஓய்வூதியர்கள், சிறப்புபிரிவின் கீழ் கலைஞர் ஓய்வூதியம், தமிழ் அறிஞர் ஓய்வூதியம், சம்ஸ்கிருத அறிஞர் ஓய்வூதியம் தொடர்பான விண்ணப்பங்களின் நிலையை அறியவும் இந்த வசதி பயன்படும். அதிகாரிகள் தங்கள் ஊதியச் சீட்டை பதிவேற்றுதல் குறித்த தகவல்களையும் இதன்மூலம் அறிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது
பல்வேறு அரசு, தனியார் துறைகளின் சேவை சார்ந்த தகவல்களைபயனாளிகள் 24 மணி நேரமும் பெறுவதற்கு ஏதுவாக, ஐவிஆர்எஸ்(Interactive Voice Response System) சேவை சமீபகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும்போது, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட குரல் பதிவு மூலம் பதில் அளிக்கப்படும். இந்த சேவை தற்போது மாநில கணக்காயர் அலுவலகத்திலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதுநிலை துணை மாநில கணக்காயர் ந.தினகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மாநில கணக்காயர் அலுவலகம் மேம்படுத்தப்பட்ட ஐவிஆர்எஸ் முறையை கடந்த ஜூலை 14-ம் தேதி அறிமுகம் செய்துள்ளது. 044 - 24325050 என்ற எண்ணை தொடர்புகொண்டு இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பல்வேறு தகவல்களை பெறலாம்
தமிழக அரசு பணிநிலை சார்ந்த அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகள், அரசு ஊழியர்கள், ஊராட்சி ஒன்றியம், நகராட்சி தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், சென்னை, மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்களின் பொது சேமநல நிதி, ஆசிரியர் சேமநல நிதி சந்தாதாரர்கள் தங்கள்வருங்கால வைப்புநிதி நடப்பு மற்றும் இருப்பு, நடப்பு ஆண்டில் பெற்ற கடன், விடுபட்ட தொகை மற்றும் கணக்கில் உள்ள இறுதித் தொகையை பெற அனுப்பப்பட்ட விண்ணப்பத்தின் நிலை ஆகியவை குறித்த விவரங்களை இந்தசேவை மூலம் அறிந்து கொள்ள லாம். தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளின் கீழ் ஓய்வூதியம் பெறத் தகுதியுள்ள மேற்குறிப்பிட்ட அதிகாரிகள், ஓய்வூதியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகள் உள்ளிட்ட அரசு சாரா கல்வி நிறுவனங்களின் பணியாளர்கள் ஆகியோர் ஓய்வூதிய விண்ணப்பங்களின் நிலையை அறியவும் இந்தவசதியை பயன்படுத்திக் கொள்ள லாம்.
தமிழகத்தில் ஓய்வூதியம் பெறும்மற்ற அரசு ஓய்வூதியர்கள், சிறப்புபிரிவின் கீழ் கலைஞர் ஓய்வூதியம், தமிழ் அறிஞர் ஓய்வூதியம், சம்ஸ்கிருத அறிஞர் ஓய்வூதியம் தொடர்பான விண்ணப்பங்களின் நிலையை அறியவும் இந்த வசதி பயன்படும். அதிகாரிகள் தங்கள் ஊதியச் சீட்டை பதிவேற்றுதல் குறித்த தகவல்களையும் இதன்மூலம் அறிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது
Thursday, July 22, 2021
PROCEEDINGS
July 22, 2021
மத்திய அரசின் ஓய்வூதிய ,குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்வுக்கான சுற்றறிக்கை - Revised rates of Dearness Relief to Central Government Pensioners/Family Pensioners w.e.f. 01.07.2021
மத்திய அரசின் ஓய்வூதிய ,குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்வுக்கான சுற்றறிக்கை
Subject: Revised rates of Dearness Relief to Central Government Pensioners/Family Pensioners w.e.f. 01.07.2021
The undersigned is directed to refer to Ministry of Finance (Department of Expenditure) Office Memorandum No. 1/1/2020-E-11(B), dated 23.04.2020, vide which instalments of Dearness Relief to pensioners/family pensioners due from 01.01.2020. 01.07.2020 and 01.01.2021, were frozen and to say that the President is pleased to decide that the Dearness Relief admissible to Central Government pensioners/family pensioners shall 1 be enhanced from the existing rate of 17% to 28% of the basic pension/family pension (including additional pension/family pension) with effect from 1 July 2021. The increase subsumes the additional instalments arising on 01.01.2020, 01.07.2020 and 01.01.2021. The rate of Dearness Relief, earlier determined vide this Department's OM No. 42/04/2019 P&PW(D) dated 21.10.2019, shall remain at 17% of basic pension/family pension for the period from 01.01.2020 till 30.06.2021.
2. These rates of Dearness Relief will be applicable to:
Civilian Central Government Pensioners/Family Pensioners including Central Government absorbed pensioners in PSU/Autonomous Bodies in respect of whom orders have been issued vide this Department's OM No. 4/34/2002-P&PW(D) Vol.11. dated 23.06.2017 for restoration of full pension after expiry of commutation period of 15 years.
The Armed Forces pensioners/family pensioners and Civilian pensioners/ family pensioners paid out of the Defence Service Estimates.
iv. All India Services pensioners/family pensioners. Railway pensioners/family pensioners.
V. Pensioners who are in receipt of provisional pension. The Burma Civilian pensioners/family pensioners and displaced pensioners/family
vi. pensioners from Pakistan, in respect of whom orders have been issued vide this Department's OM No. 23/3/2008-P&PW(B) dated 11.09.2017. 3. The payment of Dearness Relief involving a fraction of a rupee shall be rounded off to the next higher rupee.
4. Other provisions governing grant of Dearness Relief in respect of employed family pensioners and re-employed Central Government Pensioners will be regulated in accordance with the provisions contained in this Department's OM No. 45/73/97-P&PW (G), dated 2.7.1999, as amended from time to time. The provisions relating to regulation of Dearness Relief where a pensioner is in receipt of more than one pension will remain unchanged.
5. In the case of retired Judges of the Supreme Court and High Courts, necessary orders will be issued by the Department of Justice separately.
6. It will be the responsibility of the pension disbursing authorities, including the nationalized banks, etc. to calculate the quantum of Dearness Relief payable in each individual case. 7. The offices of Accountant General and authorised Pension Disbursing Banks are requested to arrange payment of Dearness Relief to pensioners/family pensioners on the basis of these instructions without waiting for any further instructions from the Comptroller and Auditor General of India and the Reserve Bank of India in view of letter No. 528-TA, II/34 80-11, dated 23/04/1981, of the Comptroller and Auditor General of India addressed to all Accountant Generals and Reserve Bank of India Circular No. GANB No. 2958/GA-64 (ii) (CGL)/81 dated the 21" May, 1981 addressed to State Bank of India and its subsidiaries and all Nationalised Banks.
8. In their application to the persons belonging to Indian Audit and Accounts Department, these orders are issued under Article 148(5) of the Constitution and after consultation with the Comptroller & Auditor General of India.
9. These issues in pursuance of Ministry of Finance, Department of Expenditure's OM
No. 1/1/2020-E. II(B) dated 20th July, 2021.
10. Hindi version will follow.
Subject: Revised rates of Dearness Relief to Central Government Pensioners/Family Pensioners w.e.f. 01.07.2021
The undersigned is directed to refer to Ministry of Finance (Department of Expenditure) Office Memorandum No. 1/1/2020-E-11(B), dated 23.04.2020, vide which instalments of Dearness Relief to pensioners/family pensioners due from 01.01.2020. 01.07.2020 and 01.01.2021, were frozen and to say that the President is pleased to decide that the Dearness Relief admissible to Central Government pensioners/family pensioners shall 1 be enhanced from the existing rate of 17% to 28% of the basic pension/family pension (including additional pension/family pension) with effect from 1 July 2021. The increase subsumes the additional instalments arising on 01.01.2020, 01.07.2020 and 01.01.2021. The rate of Dearness Relief, earlier determined vide this Department's OM No. 42/04/2019 P&PW(D) dated 21.10.2019, shall remain at 17% of basic pension/family pension for the period from 01.01.2020 till 30.06.2021.
2. These rates of Dearness Relief will be applicable to:
Civilian Central Government Pensioners/Family Pensioners including Central Government absorbed pensioners in PSU/Autonomous Bodies in respect of whom orders have been issued vide this Department's OM No. 4/34/2002-P&PW(D) Vol.11. dated 23.06.2017 for restoration of full pension after expiry of commutation period of 15 years.
The Armed Forces pensioners/family pensioners and Civilian pensioners/ family pensioners paid out of the Defence Service Estimates.
iv. All India Services pensioners/family pensioners. Railway pensioners/family pensioners.
V. Pensioners who are in receipt of provisional pension. The Burma Civilian pensioners/family pensioners and displaced pensioners/family
vi. pensioners from Pakistan, in respect of whom orders have been issued vide this Department's OM No. 23/3/2008-P&PW(B) dated 11.09.2017. 3. The payment of Dearness Relief involving a fraction of a rupee shall be rounded off to the next higher rupee.
4. Other provisions governing grant of Dearness Relief in respect of employed family pensioners and re-employed Central Government Pensioners will be regulated in accordance with the provisions contained in this Department's OM No. 45/73/97-P&PW (G), dated 2.7.1999, as amended from time to time. The provisions relating to regulation of Dearness Relief where a pensioner is in receipt of more than one pension will remain unchanged.
5. In the case of retired Judges of the Supreme Court and High Courts, necessary orders will be issued by the Department of Justice separately.
6. It will be the responsibility of the pension disbursing authorities, including the nationalized banks, etc. to calculate the quantum of Dearness Relief payable in each individual case. 7. The offices of Accountant General and authorised Pension Disbursing Banks are requested to arrange payment of Dearness Relief to pensioners/family pensioners on the basis of these instructions without waiting for any further instructions from the Comptroller and Auditor General of India and the Reserve Bank of India in view of letter No. 528-TA, II/34 80-11, dated 23/04/1981, of the Comptroller and Auditor General of India addressed to all Accountant Generals and Reserve Bank of India Circular No. GANB No. 2958/GA-64 (ii) (CGL)/81 dated the 21" May, 1981 addressed to State Bank of India and its subsidiaries and all Nationalised Banks.
8. In their application to the persons belonging to Indian Audit and Accounts Department, these orders are issued under Article 148(5) of the Constitution and after consultation with the Comptroller & Auditor General of India.
9. These issues in pursuance of Ministry of Finance, Department of Expenditure's OM
No. 1/1/2020-E. II(B) dated 20th July, 2021.
10. Hindi version will follow.
Wednesday, July 21, 2021
PF
July 21, 2021
6 கோடி பிஎஃப் சந்தாதாரர்களுக்கு இம்மாத இறுதிக்குள்8.5 சதவீத வட்டி டெபாசிட்
6 கோடி பிஎஃப் சந்தாதாரர்களுக்கு இம்மாத இறுதிக்குள்8.5 சதவீத வட்டி டெபாசிட்
ஊழியர்களின் வருங்கால வைப்புநிதிக்கு (இபிஎப்ஓ) 2020-21-ம் நிதி ஆண்டுக்கான 8.5 சதவீத வட்டித்தொகை இம்மாத இறுதிக்குள் ஊழியர்களின் கணக்கில் சேரும் எனத் தெரிகிறது.
பிஎஃப் முதலீட்டுக்கான வட்டித் தொகையை செலுத்த உள்ளதால் 6 கோடி தொழிலாளர்கள் பயனடைவர்.
2020-21-ம் நிதி ஆண்டுக்கான வட்டி விகிதத்தில் (8.5%) எவ்விதமாறுதலும் செய்யப்படவில்லை. கரோனா வைரஸ் பரவல் காரணமாக பெரும்பாலானவர்கள் தங்களது பிஎஃப் சேமிப்பிலிருந்து பணத்தை எடுத்துள்ளனர். மிக அதிக அளவிலானோர் தங்களது சேமிப்பை எடுத்துவிட்டதால் வட்டி விகிதத்தை மாற்றம் செய்ய வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக 2019-20-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வட்டி விகிதம் 8.50 ஆகக் குறைக்கப்பட்டது. இது முந்தைய 7 ஆண்டுகளில் வழங்கப்பட்ட வட்டிவிகிதத்தை விட குறைவாகும்.
கரோனா வைரஸ் பரவலால்ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க தொழிலாளர்கள் தங்கள் சேமிப்புத் தொகையிலிருந்து திரும்ப செலுத்த வேண்டியிராத தொகையை முன்பணமாக பெற அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி தங்களது சேமிப்பில் 75 சதவீதஅளவுக்கு பணத்தை எடுக்க அனுமதிக்கப்பட்டது. இபிஎஃப்ஓ-வில்பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் தற்போது 20 சதவீதம் அதிகரித்துள்ளது. 7.56 லட்சம் பேர் புதிதாக சேர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊழியர்களின் வருங்கால வைப்புநிதிக்கு (இபிஎப்ஓ) 2020-21-ம் நிதி ஆண்டுக்கான 8.5 சதவீத வட்டித்தொகை இம்மாத இறுதிக்குள் ஊழியர்களின் கணக்கில் சேரும் எனத் தெரிகிறது.
பிஎஃப் முதலீட்டுக்கான வட்டித் தொகையை செலுத்த உள்ளதால் 6 கோடி தொழிலாளர்கள் பயனடைவர்.
2020-21-ம் நிதி ஆண்டுக்கான வட்டி விகிதத்தில் (8.5%) எவ்விதமாறுதலும் செய்யப்படவில்லை. கரோனா வைரஸ் பரவல் காரணமாக பெரும்பாலானவர்கள் தங்களது பிஎஃப் சேமிப்பிலிருந்து பணத்தை எடுத்துள்ளனர். மிக அதிக அளவிலானோர் தங்களது சேமிப்பை எடுத்துவிட்டதால் வட்டி விகிதத்தை மாற்றம் செய்ய வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக 2019-20-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வட்டி விகிதம் 8.50 ஆகக் குறைக்கப்பட்டது. இது முந்தைய 7 ஆண்டுகளில் வழங்கப்பட்ட வட்டிவிகிதத்தை விட குறைவாகும்.
கரோனா வைரஸ் பரவலால்ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க தொழிலாளர்கள் தங்கள் சேமிப்புத் தொகையிலிருந்து திரும்ப செலுத்த வேண்டியிராத தொகையை முன்பணமாக பெற அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி தங்களது சேமிப்பில் 75 சதவீதஅளவுக்கு பணத்தை எடுக்க அனுமதிக்கப்பட்டது. இபிஎஃப்ஓ-வில்பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் தற்போது 20 சதவீதம் அதிகரித்துள்ளது. 7.56 லட்சம் பேர் புதிதாக சேர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Monday, July 19, 2021
Monday, July 12, 2021
PF
July 12, 2021
உங்களது PF கணக்கில் பேலன்ஸ் தொகை எவ்வளவு உள்ளது? தெரிந்து கொள்ள எளிய வழிமுறை!
அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வழங்கப்படும் வருங்கால வைப்பு நிதி PF கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் தொகை உள்ளது என்பதை வீட்டில் இருந்தே எளிமையான முறையில் பார்க்கலாம்.
PF தொகை:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மூலமாக அனைத்து அரசு மற்றும் சில அமைப்பு சார்ந்த தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும் வகையில் அவர்களது மாத சம்பளத்தில் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு சேமிக்கப்படும். பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் வருமான வரியின் பிரிவு 80 சி இன் கீழ் தங்கள் சம்பளத்தில் 12% வரிகளை சேமிக்க முடியும். இபிஎப்ஓ சட்டத்தின் படி 12 சதவீதம் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. அதில் 8.33% ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்திற்கும் செல்கிறது. 10 ஆண்டுகள் ஊழியர் கணக்கில் தொடர்ச்சியாக இத்தொகை செலுத்தப்பட்டு வந்தால் அவருக்கு குறிப்பிட்ட தொகை ஓய்வூதியதமாக கிடைக்கும். இந்நிலையில் உங்களது வருங்கால வைப்பு நிதி கணக்கில் எவ்வளவு தொகை உள்ளது என்பதை வீட்டிலிருந்தே பார்க்கலாம். அதற்கான எளிய வழிமுறைகள் இதோ,
https://www.epfindia.gov.in என்ற இணையதள பக்கத்தை Open செய்து EPF Balance என்ற ஆப்ஷன் உள்ளே செல்ல வேண்டும்.
பின்னர் இந்த புதிய பக்கத்திற்கு https://www.epfoservices.in/epfo சென்று பிறகு உறுப்பினர் இருப்பு தகவல் (Member Balance Information) பகுதிக்கு செல்ல வேண்டும்.
அதன்பின் உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து, ஈபிஎஃப் அலுவலகம், ஸ்தாபனக் குறியீடு, பிஎஃப் கணக்கு எண் மற்றும் பிற விவரங்களை உள்ளிட வேண்டும். கடைசியாக Submit என்ற Option யை கிளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர் உங்களது PF கணக்கில் உள்ள தொகை காண்பிக்கும்.
இதுதவிர மற்றொரு வழி உண்டு. அதன்படி எஸ்.எம்.எஸ் அல்லது மிஸ்டு கால் சேவை மூலம் யுஏஎன் எண் இருந்தால் ஈபிஎஃப்ஒ உறுப்பினர்கள் தங்கள் பிஎஃப் நிலுவை தொகையை தெரிந்து கொள்ள முடியும்.
எஸ்.எம்.எஸ் வழியாக பி.எஃப் இருப்பை நீங்கள் சரிபார்க்க, உறுப்பினர் / சந்தாதாரர் பதிவு செய்த மொபைல் எண்ணிலிருந்து 77382 99899 க்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.
அதாவது எஸ்எம்எஸ் வடிவம் மூலம் ‘EPFOHO UAN’ என்று அனுப்பினால் உங்கள் பி.எஃப் இருப்புடன் எஸ்.எம்.எஸ்-க்கு ஈ.பி.எஃப்.ஓ பதில் தெரிவிக்கும்.
அதன் பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 011-22901406 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு உங்கள் ஈபிஎஃப் இருப்பு நிலையை தெரிந்து கொள்ளலாம்.
PF தொகை:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மூலமாக அனைத்து அரசு மற்றும் சில அமைப்பு சார்ந்த தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும் வகையில் அவர்களது மாத சம்பளத்தில் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு சேமிக்கப்படும். பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் வருமான வரியின் பிரிவு 80 சி இன் கீழ் தங்கள் சம்பளத்தில் 12% வரிகளை சேமிக்க முடியும். இபிஎப்ஓ சட்டத்தின் படி 12 சதவீதம் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. அதில் 8.33% ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்திற்கும் செல்கிறது. 10 ஆண்டுகள் ஊழியர் கணக்கில் தொடர்ச்சியாக இத்தொகை செலுத்தப்பட்டு வந்தால் அவருக்கு குறிப்பிட்ட தொகை ஓய்வூதியதமாக கிடைக்கும். இந்நிலையில் உங்களது வருங்கால வைப்பு நிதி கணக்கில் எவ்வளவு தொகை உள்ளது என்பதை வீட்டிலிருந்தே பார்க்கலாம். அதற்கான எளிய வழிமுறைகள் இதோ,
https://www.epfindia.gov.in என்ற இணையதள பக்கத்தை Open செய்து EPF Balance என்ற ஆப்ஷன் உள்ளே செல்ல வேண்டும்.
பின்னர் இந்த புதிய பக்கத்திற்கு https://www.epfoservices.in/epfo சென்று பிறகு உறுப்பினர் இருப்பு தகவல் (Member Balance Information) பகுதிக்கு செல்ல வேண்டும்.
அதன்பின் உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து, ஈபிஎஃப் அலுவலகம், ஸ்தாபனக் குறியீடு, பிஎஃப் கணக்கு எண் மற்றும் பிற விவரங்களை உள்ளிட வேண்டும். கடைசியாக Submit என்ற Option யை கிளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர் உங்களது PF கணக்கில் உள்ள தொகை காண்பிக்கும்.
இதுதவிர மற்றொரு வழி உண்டு. அதன்படி எஸ்.எம்.எஸ் அல்லது மிஸ்டு கால் சேவை மூலம் யுஏஎன் எண் இருந்தால் ஈபிஎஃப்ஒ உறுப்பினர்கள் தங்கள் பிஎஃப் நிலுவை தொகையை தெரிந்து கொள்ள முடியும்.
எஸ்.எம்.எஸ் வழியாக பி.எஃப் இருப்பை நீங்கள் சரிபார்க்க, உறுப்பினர் / சந்தாதாரர் பதிவு செய்த மொபைல் எண்ணிலிருந்து 77382 99899 க்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.
அதாவது எஸ்எம்எஸ் வடிவம் மூலம் ‘EPFOHO UAN’ என்று அனுப்பினால் உங்கள் பி.எஃப் இருப்புடன் எஸ்.எம்.எஸ்-க்கு ஈ.பி.எஃப்.ஓ பதில் தெரிவிக்கும்.
அதன் பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 011-22901406 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு உங்கள் ஈபிஎஃப் இருப்பு நிலையை தெரிந்து கொள்ளலாம்.
PF
July 12, 2021
ஆன்லைன் மூலமாக PF விண்ணப்ப பதிவு – கணக்கில் ஏற்படும் தவறுகள் ஒரு பார்வை!
ஆன்லைன் மூலமாக PF விண்ணப்ப பதிவு – கணக்கில் ஏற்படும் தவறுகள் ஒரு பார்வை!
நாடு முழுவதும் உள்ள அரசு / தனியார் துறைகளிலும் மாத சம்பளம் வாங்கும் அனைத்து ஊழியர்களுக்கும் PF முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் PF கணக்கில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் போது ஏற்படும் தவறுகள் குறித்து முழு விவரம் பற்றி காணலாம்.
ஆன்லைன் தவறுகள்: நாடு முழுவதும் அனைத்து சேவைகளும் தற்போது டிஜிட்டல் முறையில் மாறிவிட்டது. குறிப்பாக ஆதார் அட்டை, பான் கார்டு, ரேஷன் அட்டை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ஆன்லைன் மூலமாக தெரிந்து கொள்ளலாம். இந்நிலையில் PF கணக்குகளில் ஏதேனும் திருத்தம் இருப்பின் அதனை ஆன்லைன் மூலமாக எவ்வாறு மாற்றலாம் என்பது குறித்து காணலாம். நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு இபிஎஃப் கணக்கு இருக்கும். மாதம் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து அதனை எதிர்காலத்தில் திருமணம், கல்வி, வீடு அல்லது பிளாட் வாங்க, வீடு புதுப்பிக்க, மருத்துவ செலவு, ஹோம் லோன் கடன், ஏதேனும் பேரழிவு காலத்தில் கடன், ஓய்வுக்கு முன்பாக பணம் பெறுதல் என பல காரணங்களுக்காக பணம் எடுக்கலாம். இதற்கு முன்பாக இந்த பணம்எடுக்க நீங்கள் பார்ம் 31-ஐ நிரப்ப வேண்டியிருக்கும். இதே ஆன்லைன் மூலம் என்றால் உங்களது UAN நம்பரை பயன்படுத்தி பணம் எடுக்கலாம்.
இந்நிலையில் கொரோனா காரணமாக பலர் பொருளாதார நெருக்கடியில் உள்ளனர். எனவே அரசு தங்களது பிஎஃப் கணக்கில் இருந்து 75% அல்லது மூன்று மாத அடிப்படை ஊதியம் தொகையினை எடுக்க அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் சிலருக்கு PF கணக்கில் ஏற்பட்டுள்ள தவறுகள் காரணமாக பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனை ஆன்லைன் மூலமாக எவ்வாறு சரி செய்வது என்பது குறித்து காணலாம். தவறுகள் குறித்த விவரம்:
முதலில் உங்களது UAN வங்கி கணக்குடன் இணைக்கப்பட வேண்டும். அப்படி இணைக்காவிட்டால் அவசர காலங்களில் பணம் எடுக்க முடியாத நிலை ஏற்படும்.
குறிப்பாக பிஎஃப் கணக்கில் வழங்கப்பட்ட IFSC கோடு என்பது மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.
மேலும் சிலர் தங்களது KYC சரியாக பூர்த்தி செய்திருக்க மாட்டார்கள். எனவே KYC விவரங்கள் சரியாக உள்ளதா என பரிசோதனை செய்ய வேண்டும்.
மேலும் உங்களது பிறந்த தேதி சரியாக உள்ளதா என சரி பார்க்க வேண்டும். ஆன்லைனில் பயன்படுத்தும் போது தேதியினை மாற்றிக் கொடுத்து விட்டு பின்னர் பல சிக்கல்கள் ஏற்படும்.
இறுதியாக ஆதார் அட்டையுடன் பான் அட்டை இணைந்திருக்க வேண்டும்.
அப்படி இணைக்கப்படவில்லை எனில், நீங்கள் பிஎஃப் தொகையை திரும்ப பெற விண்ணப்பிக்கும் போது நிராகரிக்கப்படும். மேலும் உங்கள் வங்கி கணக்கு விவரங்களை சரியாக தவறு இல்லாமல் வழங்கப்பட வேண்டும்.
நாடு முழுவதும் உள்ள அரசு / தனியார் துறைகளிலும் மாத சம்பளம் வாங்கும் அனைத்து ஊழியர்களுக்கும் PF முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் PF கணக்கில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் போது ஏற்படும் தவறுகள் குறித்து முழு விவரம் பற்றி காணலாம்.
ஆன்லைன் தவறுகள்: நாடு முழுவதும் அனைத்து சேவைகளும் தற்போது டிஜிட்டல் முறையில் மாறிவிட்டது. குறிப்பாக ஆதார் அட்டை, பான் கார்டு, ரேஷன் அட்டை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ஆன்லைன் மூலமாக தெரிந்து கொள்ளலாம். இந்நிலையில் PF கணக்குகளில் ஏதேனும் திருத்தம் இருப்பின் அதனை ஆன்லைன் மூலமாக எவ்வாறு மாற்றலாம் என்பது குறித்து காணலாம். நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு இபிஎஃப் கணக்கு இருக்கும். மாதம் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து அதனை எதிர்காலத்தில் திருமணம், கல்வி, வீடு அல்லது பிளாட் வாங்க, வீடு புதுப்பிக்க, மருத்துவ செலவு, ஹோம் லோன் கடன், ஏதேனும் பேரழிவு காலத்தில் கடன், ஓய்வுக்கு முன்பாக பணம் பெறுதல் என பல காரணங்களுக்காக பணம் எடுக்கலாம். இதற்கு முன்பாக இந்த பணம்எடுக்க நீங்கள் பார்ம் 31-ஐ நிரப்ப வேண்டியிருக்கும். இதே ஆன்லைன் மூலம் என்றால் உங்களது UAN நம்பரை பயன்படுத்தி பணம் எடுக்கலாம்.
இந்நிலையில் கொரோனா காரணமாக பலர் பொருளாதார நெருக்கடியில் உள்ளனர். எனவே அரசு தங்களது பிஎஃப் கணக்கில் இருந்து 75% அல்லது மூன்று மாத அடிப்படை ஊதியம் தொகையினை எடுக்க அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் சிலருக்கு PF கணக்கில் ஏற்பட்டுள்ள தவறுகள் காரணமாக பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனை ஆன்லைன் மூலமாக எவ்வாறு சரி செய்வது என்பது குறித்து காணலாம். தவறுகள் குறித்த விவரம்:
முதலில் உங்களது UAN வங்கி கணக்குடன் இணைக்கப்பட வேண்டும். அப்படி இணைக்காவிட்டால் அவசர காலங்களில் பணம் எடுக்க முடியாத நிலை ஏற்படும்.
குறிப்பாக பிஎஃப் கணக்கில் வழங்கப்பட்ட IFSC கோடு என்பது மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.
மேலும் சிலர் தங்களது KYC சரியாக பூர்த்தி செய்திருக்க மாட்டார்கள். எனவே KYC விவரங்கள் சரியாக உள்ளதா என பரிசோதனை செய்ய வேண்டும்.
மேலும் உங்களது பிறந்த தேதி சரியாக உள்ளதா என சரி பார்க்க வேண்டும். ஆன்லைனில் பயன்படுத்தும் போது தேதியினை மாற்றிக் கொடுத்து விட்டு பின்னர் பல சிக்கல்கள் ஏற்படும்.
இறுதியாக ஆதார் அட்டையுடன் பான் அட்டை இணைந்திருக்க வேண்டும்.
அப்படி இணைக்கப்படவில்லை எனில், நீங்கள் பிஎஃப் தொகையை திரும்ப பெற விண்ணப்பிக்கும் போது நிராகரிக்கப்படும். மேலும் உங்கள் வங்கி கணக்கு விவரங்களை சரியாக தவறு இல்லாமல் வழங்கப்பட வேண்டும்.
Saturday, July 10, 2021
PF
July 10, 2021
EPFO பயனர்கள் கவனத்திற்கு – அவசர காலத்தில் பணம் எடுப்பதற்கான காரணங்கள்!
வருங்கால வைப்பு நிதி (PF) மூலம் பணத்தை சேமித்து வைத்தவர்கள் தங்களது அவசர காலத்தில் அவற்றை எடுத்து உபயோகப்படுத்துவதற்கு உதவியாக சில காரணக்கூறுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதை பயன்படுத்தி PF பயனர் ஒரு குறிப்பிட்ட தொகையுடன் சில சலுகைகளையும் அறிவித்துள்ளது.
PF திரும்ப பெறுதல்
பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது மாத சம்பளம் பெறும் ஊழியர்கள் அனைவருக்கும் அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் சிறந்ததொரு திட்டமாகும். வழக்கமாக மாத சம்பளம் பெறும் பணியாளர்கள் அனைவரும் ஒவ்வொரு மாதமும் அவர்களின் அடிப்படை சம்பளத்தில் 10% சேமிப்புக்காக வழங்க வேண்டும். இப்பணம் ஒவ்வொருவரது வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) செலுத்தப்படும். பொதுவாக, ஒரு EPF கணக்கில் செலுத்தப்பட்ட மொத்த தொகையின் ஒரு பகுதியை அந்த பணியாளர் ஓய்வு பெறும் போது அல்லது ராஜினாமா செய்யும் போது திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் சில நெருக்கடியான நேரங்களை எதிர்கொண்டு வரும் EPF வாடிக்கையாளர்கள் தற்போது EPF தொகையில் ஒரு பகுதியை திரும்பப் பெற அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி பயனர் ஒருவருக்கு கொரோனா தொற்று காரணமாக நிதி சிக்கல்கள் ஏற்பட்டால், மத்திய அரசு அறிவித்துள்ளபடி, EPF நிலுவைத் தொகையில் இருந்து அவரது மூன்று மாத அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி, அல்லது கணக்கில் நிலுவையில் உள்ள 75% தொகையை முன்கூட்டியே பெறலாம். இந்த பணத்தை EPF கணக்கில் மீண்டும் டெபாசிட் செய்ய வேண்டியதில்லை.
வேலையின்மையை பொருத்தளவு, EPF பயனர் ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் வேலையில்லாமல் இருந்தால் அவர்கள் PF கணக்கில் இருந்து 75% வரைபெற்றுக்கொள்ளலாம். இந்த நேரத்தில் நாம் கிளைம் செய்யும் மொத்த தொகையை பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் 3 நாட்களாக EPFO குறைத்துள்ளது. அதே நேரத்தில் ஒரு ஊழியர் தனது வேலையை மாற்றினால் EPF கணக்கை, ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாற்ற முடியும். மேலும் EPF கணக்கு ஆண்டுதோறும் 8.5% வருவாயை அளிக்கிறது குறிப்பிடத்தக்கது. EPF EDLI திட்டத்தின் கீழ் ஒரு வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருப்பவர் கொரோனா உட்பட எந்தவொரு காரணத்தினாலும் இறக்க நேரிட்டால், அந்த ஊழியரின் வைப்புத்தொகையானது இணைக்கப்பட்ட காப்பீட்டு (EDLI) திட்டத்தின் ஒரு பகுதியாக அவரது குடும்பத்திற்கு கொடுக்கப்படும். இவற்றில் அதிகபட்சமாக ரூ.7 லட்சம் வரையும் குறைந்தபட்சமாக ரூ.2.5 லட்சம் வரை பெற்றுக்கொள்ள முடியும் என EPFO தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்று நோய்க்கு மத்தியில், பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC) ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு நன்மைகளை அளிக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் கொரோனா காரணமாக உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்கள் பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். அதாவது கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட மற்றும் தாராளமயமாக்கப்பட்ட காப்பீட்டு இழப்பீடு மற்றும் பணியாளர் வைப்புடன் இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம் (EDLI) ஆகியவை கிடைக்கும். தவிர ESIC ன் கீழ் ஓய்வூதியத்தின் பல நன்மைகளையும், காப்பீட்டுத் திட்டத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.
PF திரும்ப பெறுதல்
பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது மாத சம்பளம் பெறும் ஊழியர்கள் அனைவருக்கும் அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் சிறந்ததொரு திட்டமாகும். வழக்கமாக மாத சம்பளம் பெறும் பணியாளர்கள் அனைவரும் ஒவ்வொரு மாதமும் அவர்களின் அடிப்படை சம்பளத்தில் 10% சேமிப்புக்காக வழங்க வேண்டும். இப்பணம் ஒவ்வொருவரது வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) செலுத்தப்படும். பொதுவாக, ஒரு EPF கணக்கில் செலுத்தப்பட்ட மொத்த தொகையின் ஒரு பகுதியை அந்த பணியாளர் ஓய்வு பெறும் போது அல்லது ராஜினாமா செய்யும் போது திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் சில நெருக்கடியான நேரங்களை எதிர்கொண்டு வரும் EPF வாடிக்கையாளர்கள் தற்போது EPF தொகையில் ஒரு பகுதியை திரும்பப் பெற அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி பயனர் ஒருவருக்கு கொரோனா தொற்று காரணமாக நிதி சிக்கல்கள் ஏற்பட்டால், மத்திய அரசு அறிவித்துள்ளபடி, EPF நிலுவைத் தொகையில் இருந்து அவரது மூன்று மாத அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி, அல்லது கணக்கில் நிலுவையில் உள்ள 75% தொகையை முன்கூட்டியே பெறலாம். இந்த பணத்தை EPF கணக்கில் மீண்டும் டெபாசிட் செய்ய வேண்டியதில்லை.
வேலையின்மையை பொருத்தளவு, EPF பயனர் ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் வேலையில்லாமல் இருந்தால் அவர்கள் PF கணக்கில் இருந்து 75% வரைபெற்றுக்கொள்ளலாம். இந்த நேரத்தில் நாம் கிளைம் செய்யும் மொத்த தொகையை பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் 3 நாட்களாக EPFO குறைத்துள்ளது. அதே நேரத்தில் ஒரு ஊழியர் தனது வேலையை மாற்றினால் EPF கணக்கை, ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாற்ற முடியும். மேலும் EPF கணக்கு ஆண்டுதோறும் 8.5% வருவாயை அளிக்கிறது குறிப்பிடத்தக்கது. EPF EDLI திட்டத்தின் கீழ் ஒரு வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருப்பவர் கொரோனா உட்பட எந்தவொரு காரணத்தினாலும் இறக்க நேரிட்டால், அந்த ஊழியரின் வைப்புத்தொகையானது இணைக்கப்பட்ட காப்பீட்டு (EDLI) திட்டத்தின் ஒரு பகுதியாக அவரது குடும்பத்திற்கு கொடுக்கப்படும். இவற்றில் அதிகபட்சமாக ரூ.7 லட்சம் வரையும் குறைந்தபட்சமாக ரூ.2.5 லட்சம் வரை பெற்றுக்கொள்ள முடியும் என EPFO தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்று நோய்க்கு மத்தியில், பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC) ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு நன்மைகளை அளிக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் கொரோனா காரணமாக உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்கள் பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். அதாவது கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட மற்றும் தாராளமயமாக்கப்பட்ட காப்பீட்டு இழப்பீடு மற்றும் பணியாளர் வைப்புடன் இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம் (EDLI) ஆகியவை கிடைக்கும். தவிர ESIC ன் கீழ் ஓய்வூதியத்தின் பல நன்மைகளையும், காப்பீட்டுத் திட்டத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.
PF
July 10, 2021
கொரோனாவால் உயிரிழந்த ESI பயனாளர் குடும்பத்திற்கு ஓய்வூதியம் – ESI அலுவலகம் அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் இஎஸ்ஐ சந்தா பிடிக்கப்படும் தொழிலாளர்கள் உயிரிழந்தால் அவர்களது குடும்பங்களுக்கு 90 சதவிகித நிரந்தர மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும் என சென்னை தண்டையார்பேட்டை இஎஸ்ஐ கிளை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இஎஸ்ஐ கிளை அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நிலைமையை சரி செய்ய அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. கொரோனாவால் பலர் தங்களுக்கு நெருக்கமான உறவுகளை இழந்துள்ளனர். மேலும் குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவர் இறந்ததால் பலர் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு நிறுவனம் அல்லது கடையில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ வசதி வழங்கப்படுகிறது.
அதாவது 21 ஆயிரத்திற்கு குறைவாக சம்பளம் வாங்கும் அனைவருக்கும் இஎஸ்ஐ கட்டாயமாகும். இவர்கள் அருகில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைகளுக்கு சென்று இலவசமாக சிகிச்சை பெறலாம். மேலும் அறுவை சிகிச்சை, விபத்து போன்றவற்றிற்கு சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படும். இந்த திட்டத்தின் உறுப்பினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தால் அவர்களது குடும்பங்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டது. மேலும் இந்த தொகை பெற இஎஸ்ஐ வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தொகை வசூலிக்கப்பட மாட்டாது. இந்நிலையில் இது குறித்து சென்னை தண்டையார்பேட்டை இஎஸ்ஐ கிளை அலுவலகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இஎஸ்ஐ திட்டத்தில் சேர்ந்துள்ள பணியாளர் இறந்து விட்டால், பணியாளர் குடும்பத்திற்கு 90 சதவீதம் நிரந்தர மாதாந்திர ஓய்வூதியம் கொடுக்கப்படும் எனவும் உயிரிழந்த பணியாளரின் குழந்தைகள் 25 வயதை அடையும் வரை, பெண் குழந்தையாக இருந்தால் திருமணம் வரை ஓய்வூதிய நன்மைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட நபர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக ஒரு பணியாளருக்கு கொரோனா நோய் வருவதற்கு முன்னதாக ESIC இணையதளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நிலைமையை சரி செய்ய அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. கொரோனாவால் பலர் தங்களுக்கு நெருக்கமான உறவுகளை இழந்துள்ளனர். மேலும் குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவர் இறந்ததால் பலர் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு நிறுவனம் அல்லது கடையில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ வசதி வழங்கப்படுகிறது.
அதாவது 21 ஆயிரத்திற்கு குறைவாக சம்பளம் வாங்கும் அனைவருக்கும் இஎஸ்ஐ கட்டாயமாகும். இவர்கள் அருகில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைகளுக்கு சென்று இலவசமாக சிகிச்சை பெறலாம். மேலும் அறுவை சிகிச்சை, விபத்து போன்றவற்றிற்கு சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படும். இந்த திட்டத்தின் உறுப்பினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தால் அவர்களது குடும்பங்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டது. மேலும் இந்த தொகை பெற இஎஸ்ஐ வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தொகை வசூலிக்கப்பட மாட்டாது. இந்நிலையில் இது குறித்து சென்னை தண்டையார்பேட்டை இஎஸ்ஐ கிளை அலுவலகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இஎஸ்ஐ திட்டத்தில் சேர்ந்துள்ள பணியாளர் இறந்து விட்டால், பணியாளர் குடும்பத்திற்கு 90 சதவீதம் நிரந்தர மாதாந்திர ஓய்வூதியம் கொடுக்கப்படும் எனவும் உயிரிழந்த பணியாளரின் குழந்தைகள் 25 வயதை அடையும் வரை, பெண் குழந்தையாக இருந்தால் திருமணம் வரை ஓய்வூதிய நன்மைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட நபர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக ஒரு பணியாளருக்கு கொரோனா நோய் வருவதற்கு முன்னதாக ESIC இணையதளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Friday, July 09, 2021
PF
July 09, 2021
நாடு முழுவதும் PF பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – செப்டம்பர் 1 வரை கால அவகாசம்!
வைப்பு நிதி அமைப்பின் உறுப்பினர்களாக உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் தங்களது PF கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மூலமாக அனைத்து அரசு மற்றும் சில அமைப்பு சார்ந்த தனியார் நிறுவங்களின் பணிபுரிவோருக்கு எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும் வகையில் அவர்களது மாத சம்பளத்தில் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு சேமிக்கப்படும். இந்நிலையில் அவ்வாறு சேமிக்கப்பட்ட PF தொகையை மருத்துவம், திருமணம், சொந்த வீடு வாங்குதல் போன்ற காரியங்களுக்கு எடுத்து கொள்ளலாம். அவ்வாறு எடுக்காவிட்டால் அவர்களது ஓய்வூதியத்திற்கு பின்னர் குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். இந்நிலையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உறுப்பினர்களாக உள்ள ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் PF கணக்குடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும். அவ்வாறு இணைக்காவிட்டால் பின்பு PF தொகை எடுப்பதில் சிக்கல் ஏற்படும். ஏற்கனவே ஜூன் 1 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக செப்டம்பர் 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. PF ரிட்டன் தாக்கல் செய்தவர்களுக்கும் செப்டம்பர் 1 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களும் ஆதார் அட்டையை PF கணக்குடன் இணைக்க வேண்டும். இல்லையென்றால் PF தொகை பெற பல சிக்கல் ஏற்படும். கொரோனா காரணமாக பலர் PF தொகையை எடுத்து வருகின்றனர். பேரிடர் காலம் என்பதால் அதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. தற்போது PF தொகையை எடுத்தால் அதன் பலன்கள் குறைவாக மட்டுமே கிடைக்கும். எனவே நிதி நெருக்கடியை வேறு வழியில் சமாளிக்க திட்டமிட வேண்டும்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மூலமாக அனைத்து அரசு மற்றும் சில அமைப்பு சார்ந்த தனியார் நிறுவங்களின் பணிபுரிவோருக்கு எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும் வகையில் அவர்களது மாத சம்பளத்தில் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு சேமிக்கப்படும். இந்நிலையில் அவ்வாறு சேமிக்கப்பட்ட PF தொகையை மருத்துவம், திருமணம், சொந்த வீடு வாங்குதல் போன்ற காரியங்களுக்கு எடுத்து கொள்ளலாம். அவ்வாறு எடுக்காவிட்டால் அவர்களது ஓய்வூதியத்திற்கு பின்னர் குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். இந்நிலையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உறுப்பினர்களாக உள்ள ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் PF கணக்குடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும். அவ்வாறு இணைக்காவிட்டால் பின்பு PF தொகை எடுப்பதில் சிக்கல் ஏற்படும். ஏற்கனவே ஜூன் 1 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக செப்டம்பர் 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. PF ரிட்டன் தாக்கல் செய்தவர்களுக்கும் செப்டம்பர் 1 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களும் ஆதார் அட்டையை PF கணக்குடன் இணைக்க வேண்டும். இல்லையென்றால் PF தொகை பெற பல சிக்கல் ஏற்படும். கொரோனா காரணமாக பலர் PF தொகையை எடுத்து வருகின்றனர். பேரிடர் காலம் என்பதால் அதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. தற்போது PF தொகையை எடுத்தால் அதன் பலன்கள் குறைவாக மட்டுமே கிடைக்கும். எனவே நிதி நெருக்கடியை வேறு வழியில் சமாளிக்க திட்டமிட வேண்டும்.





