SCHOLARSHIP
December 14, 2025
Showing posts with label Minority Scholarship. Show all posts
Showing posts with label Minority Scholarship. Show all posts
Sunday, December 14, 2025
Tuesday, October 28, 2025
Monday, April 21, 2025
Friday, March 14, 2025
Thursday, January 16, 2025
Tuesday, January 14, 2025
Wednesday, January 01, 2025
Tuesday, December 10, 2024
Friday, December 06, 2024
SCHOLARSHIP
December 06, 2024
Extension of deadline to apply for postgraduate scholarships
Thursday, November 28, 2024
Monday, November 18, 2024
Wednesday, April 10, 2024
Monday, February 26, 2024
Wednesday, February 07, 2024
SCHOLARSHIP
February 07, 2024
Students can apply for the scholarship provided by the World Government - February 29 is the last date
மாணவ மாணவிகளுக்கு உலக அரசு சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் . Students can apply for the scholarship provided by the World Government - February 29 is the last date
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் வகுப்புகளை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு உலக அரசு சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித் தொகைக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிவித்துள்ளார். https://ssp.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் வருகிற பிப்ரவரி 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிவித்துள்ளார்.
Tuesday, January 23, 2024
SCHOLARSHIP
January 23, 2024
மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவர்களுக்கு ரூ.75000 வரை தனியார் நிறுவனம் வழங்கும் கல்வி உதவித்தொகை
கல்லூரி கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தனியார் நிறுவனம் வழங்கும் கல்வி உதவித்தொகை
கல்லூரி கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தனியார் நிறுவனம் வழங்கும் கல்வி உதவித்தொகை பெங்களூரை சார்ந்த தனியார் நிறுவனம் (SAROJINI DAMODARAN FOUNDATION) மூலம் கல்வி உதவித்தொகை பெறுதல் 2023-2024 ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு கல்லூரி கல்வி பயிலும் தமிழ்நாட்டை சார்ந்த அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் கல்வி உதவித்தொகையானது சரோஜினி தாமோதரன் நிறுவனம் மூலம் வழங்கிடும் வகையில் கீழ்காணும் விவரங்களின் அடிப்படையில் அறிவிப்பு பெறப்பட்டுள்ளது.
இக்கல்வி உதவித்தொகையானது ஆண்டு ஒன்றுக்கு ரூ.10,000/- முதல் ரூ.75,000/-வரை கல்வி தகுதிக்கேற்ப வழங்கப்படுகிறது. இவ்வுதவித்தொகையானது மாற்றுத்திறனாளி மாணவர்களின் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் நான்கு லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கல்வி உதவித்தொகை பெற கீழ்காணும் தகுதிகள் பெற்றிருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
> அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் 12ஆம் வகுப்பு கட்டாயம் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். தற்போது கல்வி ஆண்டில் (2023-2024) முதலாம் ஆண்டு கல்லூரியில் பயின்று வருபவராக இருத்தல் வேண்டும். 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, இதில் குறைந்தபட்சம் 60% சதவீதம் பெற்றிருத்தல் வேண்டும். > பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 4 லட்சத்திற்கு கீழ் இருத்தல் வேண்டும்.
> மாற்றுத்திறன் சதவீதமானது 40% மேல் இருத்தல் வேண்டும்.
மேற்காணும் தகுதிகள் பெற்றிருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களும் 31.01.2024-க்குள் www.vidyadhan.org என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கலாகிறது. மேலும், இக்கல்வி உதவித்தொகை குறித்தான விபரங்களுக்கு கீழ்காணும் இணையதளம் மற்றும் முகவரியை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
vable@sdfoundationindia.com
Contact 9663517131 SAROJINI DAMODARAN FOUNDATION (Reg NO.273-99-2000) No. 383, 42 Cross, 9th Main, 5th Block, Jayanagar, Bangalore - 560 041 Ph 080-4915 5900 / www.sdfoundationindia.com
Sunday, September 24, 2023
SCHOLARSHIP
September 24, 2023
ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை
Adi Dravidar and Tribal Welfare Department -Scholarship - Free Education upto 12th Std. to all i.e. tuition fee will not be collected and the amount will be reimbursed by Government. Adi Dravidar and Tribal Welfare Department -Scholarship - Public Examination fee for 10th and 12th Std.
Adi Dravida, a tribe Scholarships for students - ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கான பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை திட்டத்தின்கீழ் 2023-24 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை மாதாமாதம் வழங்கப்படுகிறது
Adi Dravida, a tribe Scholarships for students - ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கான பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை திட்டத்தின்கீழ் 2023-24 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை மாதாமாதம் வழங்கப்படுகிறது
Sunday, September 17, 2023
Minority Scholarship
September 17, 2023
கல்விக் கடன் பெற சிறுபான்மையின மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்
கல்விக் கடன் பெற சிறுபான்மையின மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்
டாம்கோ நிறுவனத்தின் மூலம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான பட்டப்படிப்பு பயிலும் சிறுபான்மையின டாம்கோ நிறுவனத்தின் மூலம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான பட்டப்படிப்பு பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ரூ. 98 ஆயிரத்துக்கு மிகாமலும், நகா்ப்புறத்தில் ரூ.1,20,000-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.தொழிற்கல்வி, வேலைவாய்ப்பு பட்டப்படிப்புகளுக்கு 3 சதவீத வட்டி விகிதத்தில் ஆண்டுக்கு ரூ. 4 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.20 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்படுகிறது.
வெளிநாடுகளில் தொழிற்கல்வி, வேலைவாய்ப்பு பட்டப்படிப்பு படிக்க 3 சதவீத வட்டி விகிதத்தில் ஆண்டுக்கு ரூ. 6 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ. 30 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் (அறை எண்.16) பெற்று, பூா்த்தி செய்து ஜாதிச் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், வருமான சான்றிதழ் நகல், இருப்பிடச் சான்றிதழ் நகல், கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது, மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் ஆதாா் அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் சமா்ப்பித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியா் ஜா. ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்தாா்.
Friday, September 15, 2023
Minority Scholarship
September 15, 2023
மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டத்துக்கான இணையம்:அக்டோபரில் தொடக்கம்!
பட்டியலின,கிறித்துவ மதம் மாறிய மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டத்துக்கான இணையம்:அக்டோபரில் தொடக்கம்!
ஆதிதிராவிடர், பழங்குடியினர் உள்ளிட்ட பட்டியலின மற்றும் கிறித்துவ மதம் மாறிய மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டத்துக்கான இணையதளம் அடுத்த மாதம் அக்டோபரில் தொடங்கப்படவுள்ளது என ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் நலத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
"ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கர்களின் கல்வி மேம்பாட்டிற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், பிரிமெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம், பெண் கல்வி ஊக்குவிப்பு தொகைத் திட்டம் (வருமான வரம்பு ஏதுமின்றி), சுகாதாரமற்ற தொழில் புரிவோர்களின் குழந்தைகளுக்கான பிரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் (சாதி மற்றும் வருமான வரம்பு ஏதுமின்றி) உள்ளிட்ட பல உதவித் தொகை திட்டங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2023 - 2024 ஆம் கல்வியாண்டில் இக்கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கான இணையதளம் அக்டோபர் மாதத்தில் தொடங்கப்படவுள்ளது. மேற்காணும் திட்டங்களில் பயனடைய விரும்பும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கர்கள் ஆதார், சாதி சான்றிதழ் மற்றும் வருமான சான்றிதழ் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்குமாறும் மற்றும் கீழ்காணும் நிபந்தனைகளை பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
1. சாதிச் சான்று மற்றும் வருமானச் சான்று ஆகியவை இணைய சான்றுகளாக இருத்தல் அவசியம். இணைய சான்றுகளை பெற அருகிலுள்ள இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.
2. ஆதாரில் உள்ள விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும், இல்லை என்றால் சரியான விவரங்களை திருத்திக் கொள்ளவேண்டும்
3. மாணவரின் வங்கிக் கணக்கு எண் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க (seeding) வேண்டும் 4. ஆதாருடன் இணைக்கப்பட்ட (seeding) வங்கி கணக்கு எண் செயல்பாட்டில் (Active) இருக்க வேண்டும்.
5. ஆதாருடன் வங்கிக் கணக்கு எண் இணைக்கப்பட்டிருகிறதா என்ற விவரத்தினை உறுதி படுத்த https://resident.uidai.gov.in/bank-mapper என்ற இணைய முகவரியை பயன்படுத்தி கொள்ளுமாறு மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
6. ஆதாருடன் வங்கிக் கணக்கினை இணைக்காதவர்கள் சம்மந்தப்பட்ட வங்கிகளை அணுகி ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.
இவ்விவரங்களை மாணாக்கர்களுக்கு தெரிவித்து ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்க உதவிடுமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் உள்ளிட்ட பட்டியலின மற்றும் கிறித்துவ மதம் மாறிய மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டத்துக்கான இணையதளம் அடுத்த மாதம் அக்டோபரில் தொடங்கப்படவுள்ளது என ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் நலத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
"ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கர்களின் கல்வி மேம்பாட்டிற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், பிரிமெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம், பெண் கல்வி ஊக்குவிப்பு தொகைத் திட்டம் (வருமான வரம்பு ஏதுமின்றி), சுகாதாரமற்ற தொழில் புரிவோர்களின் குழந்தைகளுக்கான பிரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் (சாதி மற்றும் வருமான வரம்பு ஏதுமின்றி) உள்ளிட்ட பல உதவித் தொகை திட்டங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2023 - 2024 ஆம் கல்வியாண்டில் இக்கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கான இணையதளம் அக்டோபர் மாதத்தில் தொடங்கப்படவுள்ளது. மேற்காணும் திட்டங்களில் பயனடைய விரும்பும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கர்கள் ஆதார், சாதி சான்றிதழ் மற்றும் வருமான சான்றிதழ் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்குமாறும் மற்றும் கீழ்காணும் நிபந்தனைகளை பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
1. சாதிச் சான்று மற்றும் வருமானச் சான்று ஆகியவை இணைய சான்றுகளாக இருத்தல் அவசியம். இணைய சான்றுகளை பெற அருகிலுள்ள இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.
2. ஆதாரில் உள்ள விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும், இல்லை என்றால் சரியான விவரங்களை திருத்திக் கொள்ளவேண்டும்
3. மாணவரின் வங்கிக் கணக்கு எண் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க (seeding) வேண்டும் 4. ஆதாருடன் இணைக்கப்பட்ட (seeding) வங்கி கணக்கு எண் செயல்பாட்டில் (Active) இருக்க வேண்டும்.
5. ஆதாருடன் வங்கிக் கணக்கு எண் இணைக்கப்பட்டிருகிறதா என்ற விவரத்தினை உறுதி படுத்த https://resident.uidai.gov.in/bank-mapper என்ற இணைய முகவரியை பயன்படுத்தி கொள்ளுமாறு மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
6. ஆதாருடன் வங்கிக் கணக்கினை இணைக்காதவர்கள் சம்மந்தப்பட்ட வங்கிகளை அணுகி ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.
இவ்விவரங்களை மாணாக்கர்களுக்கு தெரிவித்து ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்க உதவிடுமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

