AADHAR LINK
May 23, 2025
Showing posts with label AADHAR. Show all posts
Showing posts with label AADHAR. Show all posts
Friday, May 23, 2025
Tuesday, August 27, 2024
Sunday, September 03, 2023
UGC
September 03, 2023
சான்றிதழில் ஆதார் எண் - UGC முக்கிய அறிவிப்பு!
சான்றிதழில் ஆதார் எண் கூடாது: பல்கலைக்கழக மான்யக்குழு அறிவிப்பு.
பட்டங்கள் மற்றும் தற்காலிக சான்றிதழ்களில், மாணவர்களின் ஆதார் எண்ணை அச்சிடுவதற்கு பல்கலைகளுக்கு அனுமதி இல்லை' என, யு.ஜி.சி., எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.
ஆட்சேர்ப்பின் போது ஆவண சரிபார்ப்புக்கு வசதியாக, பல்கலைகளால் வழங்கப்படும் தற்காலிக சான்றிதழ்கள் மற்றும் பட்டங்களில், முழு ஆதார் எண்களை அச்சிடுவது குறித்து, மாநில அரசுகள் பரிசீலித்து வருவதாக, செய்தி வெளியானது.
இந்நிலையில் யு.ஜி.சி., செயலர் மணீஷ் ஜோஷி, அனைத்து பல்கலைகளுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:
பட்டங்கள் மற்றும் தற்காலிக சான்றிதழ்களில், மாணவர்களின் ஆதார் எண்ணை அச்சிடுவதற்கு பல்கலைகளுக்கு அனுமதி இல்லை.
ஆதார் விதிகள், ஒழுங்குமுறைகளை, உயர்கல்வி நிறுவனங்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கல்லூரிகளில் படிப்பை முடித்த மாணவர்களுக்கான பட்டங்கள் மற்றும் தற்காலிக சான்றிதழ்களில் மாணவர்களின் ஆதார் எண்ணை அச்சிடுவதற்கு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி இல்லை என பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் பட்டங்கள் மற்றும் தற்காலிக சான்றிதழ்களில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் ஆதார் எண்ணை அச்சிடுவதற்கு சில மாநில அரசுகள் பரிசீலனை செய்வதாக தகவல் வெளியான நிலையில், யுஜிசி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக யுஜிசி செயலாளர் மணீஷ் ஜோஷி பல்கலைக்கழகங்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். உயர்கல்வி நிறுவனங்கள் ஆதார் ஆணைய விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
பட்டங்கள் மற்றும் தற்காலிக சான்றிதழ்களில், மாணவர்களின் ஆதார் எண்ணை அச்சிடுவதற்கு பல்கலைகளுக்கு அனுமதி இல்லை' என, யு.ஜி.சி., எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.
ஆட்சேர்ப்பின் போது ஆவண சரிபார்ப்புக்கு வசதியாக, பல்கலைகளால் வழங்கப்படும் தற்காலிக சான்றிதழ்கள் மற்றும் பட்டங்களில், முழு ஆதார் எண்களை அச்சிடுவது குறித்து, மாநில அரசுகள் பரிசீலித்து வருவதாக, செய்தி வெளியானது.
இந்நிலையில் யு.ஜி.சி., செயலர் மணீஷ் ஜோஷி, அனைத்து பல்கலைகளுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:
பட்டங்கள் மற்றும் தற்காலிக சான்றிதழ்களில், மாணவர்களின் ஆதார் எண்ணை அச்சிடுவதற்கு பல்கலைகளுக்கு அனுமதி இல்லை.
ஆதார் விதிகள், ஒழுங்குமுறைகளை, உயர்கல்வி நிறுவனங்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கல்லூரிகளில் படிப்பை முடித்த மாணவர்களுக்கான பட்டங்கள் மற்றும் தற்காலிக சான்றிதழ்களில் மாணவர்களின் ஆதார் எண்ணை அச்சிடுவதற்கு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி இல்லை என பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் பட்டங்கள் மற்றும் தற்காலிக சான்றிதழ்களில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் ஆதார் எண்ணை அச்சிடுவதற்கு சில மாநில அரசுகள் பரிசீலனை செய்வதாக தகவல் வெளியான நிலையில், யுஜிசி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக யுஜிசி செயலாளர் மணீஷ் ஜோஷி பல்கலைக்கழகங்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். உயர்கல்வி நிறுவனங்கள் ஆதார் ஆணைய விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
Thursday, July 06, 2023
Tuesday, April 11, 2023
PAN
April 11, 2023
பான் கார்டில் பிழையா? - இனி ஆன்லைனில் நீங்களே திருத்தலாம்
பான் கார்டில் பிழையா? - இனி ஆன்லைனில் நீங்களே திருத்தலாம்
இந்தியாவில் பணப் பரிவர்த்தனை, அரசு சலுகைகள், வரிகள் செலுத்துவது உள்ளிட்ட முக்கிய தேவைகளுக்கு பான் கார்டு அவசியமாகிறது.
ஆதார் எண் எப்படி நமது அடையாள விவரங்களைக் காண உதவுகிறதோ, அதேபோல் தான் பான் கார்டு நமது நிதி விவரங்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளின் வரலாற்றை தெரிந்து கொள்ள உதவுகிறது. இப்படி பல முக்கிய நிதி தேவைகளுக்கு பயன்படும் பான்கார்டில் பிழை இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகும்.
அப்படி பிழை இருந்தால், அத்தியாவசிய தேவையான வங்கி கணக்கு கூட தொடங்குவது கடினமாகும்.
இப்படி பான்கார்டில் பிழை இருந்தால் அதை எளிதாக ஆன்லைனிலே திருத்தம் செய்வது குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.
பான் கார்டு திருத்தம் செய்ய முதலில் https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்ற இணையதள பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
பிறகு இணையதள பக்கத்தில் 'அப்ளிகேஷன் டைப்' என்ற option-ஐ தேர்ந்தெடுத்து Change of Correction in Exsiting Pan Card என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
பிறகு அந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள பான் கார்டு திருத்தம் செய்வதற்குத் தேவையான விவரங்களை பதிவு செய்த பிறகு டிஸ்பிளேவில், பதிவு செய்ததற்கான ரிஜிஸ்டர் எண் தெரியும், அதை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த எண் இ-மெயில் முகவரிக்கும் அனுப்பப்படும் என்பதால், உள்ளே கொடுக்கும் விவரங்களில் சரியான இ-மெயில் முகவரியை வழங்க வேண்டும்.
அடுத்ததாகத் திருத்தம் செய்யப்பட்ட ஆவணங்களின் நகல்கள் மற்றும் கையெழுத்து உள்ளிட்டவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
குறிப்பாக தற்போது பான் கார்டு பெயர், ஆதாரில் உள்ளது போன்று தான் அளிக்கப்படுகிறது என்பதால், கட்டாயம் ஆதார் நகலையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இப்படி அனைத்து விவரங்களையும் அளித்த பிறகு விண்ணப்பத்தை சமர்ப்பித்து, திருத்தம் செய்வதற்கான கட்டணத்தைச் செலுத்தினால், குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு, விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட அஞ்சல் முகவரிக்குத் திருத்தம் செய்யப்பட்ட பான்கார்டு வந்துவிடும்.
Wednesday, January 18, 2023
INFORMATION
January 18, 2023
மின் இணைப்புடன் ஆன்லைனில் ஆதார் எண் இணைத்தவர் தகவல்கள் அழிந்தன: மீண்டும் இணைக்க அறிவுறுத்தல்
மின் இணைப்புடன் ஆன்லைனில் ஆதார் எண் இணைத்தவர் தகவல்கள் அழிந்தன: மீண்டும் இணைக்க அறிவுறுத்தல்
தமிழகத்தில் வீடுகள், விவசாயம், குடிசை வீடுகள், விசைத்தறி எனமானியம் பெறும் மின் இணைப்புகள் 2.67 கோடி உள்ளன.
இவ்வாறு மானியம் பெறும் திட்டங்களை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியது. இதற்காக, தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் 2,811 சிறப்பு முகாம்கள் செயல்பட்டு வருகிறது. வரும் 31-ம் தேதி கடைசி நாளாகும்.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டதும், பலரும் அவசர அவசரமாக ஆன்லைன் மூலமாக ஆதார் எண்ணை இணைத்தனர். இதன்படி, டிசம்பர் மாதம் 4-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை ஆயிரக்கணக்கானவர்கள் ஆன்லைன் மூலம் ஆதார் எண்ணை இணைத்து இருந்தனர். இந்த இடைப்பட்ட தேதிகளில் ஆதார் எண்ணை இணைத்தவர்களின் தகவல்கள் தொழில் நுட்பக்கோளாறு காரணமாக அழிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு தகவல்கள் அழிந்து போன நுகர்வோரின் ஆதார் எண்ணை மீண்டும் இணைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்படி, விடுபட்ட ஆதார் இணைப்பு எண்களுக்கு உரியவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பப்பட்டு வருகிறது.அத்தகைய மின் நுகர்வோர்மீண்டும் மின் அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்றுஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதே சமயம், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை மின்வாரிய அலுவலகங்களுக்கு நேரில் வந்து இணைத்தவர்களுக்கு எந்த சிக்கலும் ஏற்படவில்லை என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் வீடுகள், விவசாயம், குடிசை வீடுகள், விசைத்தறி எனமானியம் பெறும் மின் இணைப்புகள் 2.67 கோடி உள்ளன.
இவ்வாறு மானியம் பெறும் திட்டங்களை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியது. இதற்காக, தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் 2,811 சிறப்பு முகாம்கள் செயல்பட்டு வருகிறது. வரும் 31-ம் தேதி கடைசி நாளாகும்.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டதும், பலரும் அவசர அவசரமாக ஆன்லைன் மூலமாக ஆதார் எண்ணை இணைத்தனர். இதன்படி, டிசம்பர் மாதம் 4-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை ஆயிரக்கணக்கானவர்கள் ஆன்லைன் மூலம் ஆதார் எண்ணை இணைத்து இருந்தனர். இந்த இடைப்பட்ட தேதிகளில் ஆதார் எண்ணை இணைத்தவர்களின் தகவல்கள் தொழில் நுட்பக்கோளாறு காரணமாக அழிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு தகவல்கள் அழிந்து போன நுகர்வோரின் ஆதார் எண்ணை மீண்டும் இணைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்படி, விடுபட்ட ஆதார் இணைப்பு எண்களுக்கு உரியவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பப்பட்டு வருகிறது.அத்தகைய மின் நுகர்வோர்மீண்டும் மின் அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்றுஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதே சமயம், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை மின்வாரிய அலுவலகங்களுக்கு நேரில் வந்து இணைத்தவர்களுக்கு எந்த சிக்கலும் ஏற்படவில்லை என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Saturday, December 17, 2022
Department of Treasuries
December 17, 2022
கருவூலம், கணக்குத் துறை திட்ட பயனாளிகள் ஆதாா் எண்ணை சமா்ப்பிக்க உத்தரவு
கருவூலம், கணக்குத் துறை திட்ட பயனாளிகள் ஆதாா் எண்ணை சமா்ப்பிக்க உத்தரவு
ஓய்வூதியம் உள்பட கருவூலம் மற்றும் கணக்குத் துறை சாா்ந்த திட்டங்களின் கீழ் பயன்களைப் பெற்று வரும் பயனாளிகள் ஆதாா் எண் சமா்ப்பிக்க வேண்டும் என்று நிதித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் என்.முருகானந்தம் வெளியிட்ட உத்தரவு:
மத்திய அரசின் சட்டத்தின்கீழ், மானியங்கள், சேவைகளைப் பெற்று வரும் பயனாளிகள் தங்களது ஆதாா் விவரங்களைச் சமா்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, கருவூலம் மற்றும் கணக்குத் துறை செயல்படுத்தும் திட்டங்களில் பயன்பெறக் கூடிய பயனாளிகள் தங்களது ஆதாா் விவரங்களை அளிக்க வேண்டும். அரசின் திட்டங்களில் இணைவதற்கு முன்பாக, ஆதாா் எண்ணை வைத்திருக்காவிட்டால், அதற்கு விண்ணப்பித்த பின் திட்டத்தில் இணையலாம்.
ஆதாா் எண் இல்லாவிட்டாலோ, ஆதாருக்கு விண்ணப்பித்து காத்திருந்தாலோ சில முக்கிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயனாளிகள் அளிக்கலாம். அதன்படி, ஆதாருக்கு விண்ணப்பித்ததற்கான ஒப்புகைச் சீட்டு, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக சேமிப்புக் கணக்குப் புத்தகம், கடவுச் சீட்டு, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, நூறு நாள் வேலைத் திட்ட அட்டை, மத்திய அரசின் கிசான் சேமிப்புக் கணக்குப் புத்தகம், ஓட்டுநா் உரிமம், வட்டாட்சியா் நிலையிலான அதிகாரி அளிக்கும் சான்றிதழ், குறிப்பிட்ட அரசுத் துறை கோரக்கூடிய ஆவணம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை அளிக்கலாம்.
பயனாளிகள் குழந்தைகளாக இருக்கும்பட்சத்தில் அவா்களும் ஆதாா் எண் விவரத்தை அளிக்க வேண்டும். ஆதாா் எண் இல்லாதபட்சத்தில், பெற்றோரின் ஒப்புதலுடன் அதற்கு விண்ணப்பம் செய்யலாம். ஆதாா் எண் உறுதி செய்யப்படும் வரையில், சில ஆவணங்களை அளிக்க வேண்டும். அதன்படி, 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் கண்கருவிழி, கைரேகை பதிவு அடங்கிய ஆதாருக்கு விண்ணப்பித்ததற்கான ஒப்புகைச் சீட்டை அளிக்க வேண்டும். மேலும், பிறப்புச் சான்றிதழ், பள்ளி அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அளிக்க வேண்டும். மேலும், பயனாளிகளாக குழந்தைகள் இருக்கும்பட்சத்தில் திட்டங்களின் தன்மைக்கேற்ப அவா்களுடனான உறவுமுறையை உறுதி செய்திட பெற்றோா் அல்லது சட்டப்பூா்வ பாதுகாவலா் தங்களது ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளிக்க வேண்டும்.
பிறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை, முன்னாள் ராணுவ வீரருக்கான பங்களிப்பு சுகாதாரத் திட்ட அட்டை, தொழிலாளா் காப்பீட்டு அட்டை, மத்திய அரசின் சுகாதார அட்டை, ஓய்வூதிய அட்டை, ராணுவ வீரா்கள் பொருள்கள் பெறுவதற்கான அட்டை, அரசு வரையறுத்துள்ள ஏதேனும் ஒரு ஆவணத்தின் நகலை அளிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவித்துள்ளாா் என்.முருகானந்தம்.
ஓய்வூதியம் உள்பட கருவூலம் மற்றும் கணக்குத் துறை சாா்ந்த திட்டங்களின் கீழ் பயன்களைப் பெற்று வரும் பயனாளிகள் ஆதாா் எண் சமா்ப்பிக்க வேண்டும் என்று நிதித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் என்.முருகானந்தம் வெளியிட்ட உத்தரவு:
மத்திய அரசின் சட்டத்தின்கீழ், மானியங்கள், சேவைகளைப் பெற்று வரும் பயனாளிகள் தங்களது ஆதாா் விவரங்களைச் சமா்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, கருவூலம் மற்றும் கணக்குத் துறை செயல்படுத்தும் திட்டங்களில் பயன்பெறக் கூடிய பயனாளிகள் தங்களது ஆதாா் விவரங்களை அளிக்க வேண்டும். அரசின் திட்டங்களில் இணைவதற்கு முன்பாக, ஆதாா் எண்ணை வைத்திருக்காவிட்டால், அதற்கு விண்ணப்பித்த பின் திட்டத்தில் இணையலாம்.
ஆதாா் எண் இல்லாவிட்டாலோ, ஆதாருக்கு விண்ணப்பித்து காத்திருந்தாலோ சில முக்கிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயனாளிகள் அளிக்கலாம். அதன்படி, ஆதாருக்கு விண்ணப்பித்ததற்கான ஒப்புகைச் சீட்டு, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக சேமிப்புக் கணக்குப் புத்தகம், கடவுச் சீட்டு, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, நூறு நாள் வேலைத் திட்ட அட்டை, மத்திய அரசின் கிசான் சேமிப்புக் கணக்குப் புத்தகம், ஓட்டுநா் உரிமம், வட்டாட்சியா் நிலையிலான அதிகாரி அளிக்கும் சான்றிதழ், குறிப்பிட்ட அரசுத் துறை கோரக்கூடிய ஆவணம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை அளிக்கலாம்.
பயனாளிகள் குழந்தைகளாக இருக்கும்பட்சத்தில் அவா்களும் ஆதாா் எண் விவரத்தை அளிக்க வேண்டும். ஆதாா் எண் இல்லாதபட்சத்தில், பெற்றோரின் ஒப்புதலுடன் அதற்கு விண்ணப்பம் செய்யலாம். ஆதாா் எண் உறுதி செய்யப்படும் வரையில், சில ஆவணங்களை அளிக்க வேண்டும். அதன்படி, 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் கண்கருவிழி, கைரேகை பதிவு அடங்கிய ஆதாருக்கு விண்ணப்பித்ததற்கான ஒப்புகைச் சீட்டை அளிக்க வேண்டும். மேலும், பிறப்புச் சான்றிதழ், பள்ளி அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அளிக்க வேண்டும். மேலும், பயனாளிகளாக குழந்தைகள் இருக்கும்பட்சத்தில் திட்டங்களின் தன்மைக்கேற்ப அவா்களுடனான உறவுமுறையை உறுதி செய்திட பெற்றோா் அல்லது சட்டப்பூா்வ பாதுகாவலா் தங்களது ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளிக்க வேண்டும்.
பிறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை, முன்னாள் ராணுவ வீரருக்கான பங்களிப்பு சுகாதாரத் திட்ட அட்டை, தொழிலாளா் காப்பீட்டு அட்டை, மத்திய அரசின் சுகாதார அட்டை, ஓய்வூதிய அட்டை, ராணுவ வீரா்கள் பொருள்கள் பெறுவதற்கான அட்டை, அரசு வரையறுத்துள்ள ஏதேனும் ஒரு ஆவணத்தின் நகலை அளிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவித்துள்ளாா் என்.முருகானந்தம்.
Monday, November 28, 2022
TAMILNADU
November 28, 2022
தமிழகம் முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் இன்று முதல் டிசம்பர் 31ம் தேதி வரை நடைபெறும்
தமிழகம் முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் இன்று முதல் டிசம்பர் 31ம் தேதி வரை நடைபெறும்
தமிழகம் முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் இன்று முதல் டிசம்பர் 31ம் தேதி வரை நடத்தப்படுகிறது. மின்வாரிய அலுவலகங்களில் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறும். பண்டிகை தினத்தை தவிர்த்து, ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் நடைபெறும் என அறிவிக்கப்ப்பட்டது.
தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. இந்த நிலையில் மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைத்தால்தான் மின் கட்டணத்தை செலுத்த முடியும் என்கிற செய்தி பொதுமக்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். கிராமப்புறங்கள் தொடங்கி நகர்ப்புறப் பகுதிகள் வரையில் உள்ள இண்டர் நெட் மையங்களில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகளை செய்து கொடுக்கிறார்கள். இதற்காக மக்கள் இண்டர் நெட் மையங்களை தேடிச்சென்று இணைத்து வருகிறார்கள்.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை இணைய தளம் மூலமாக மிகவும் எளிதாக செய்து முடித்து விட முடிகிறது. ஆதார் எண்ணை இணைத்தவுடன் சம்பந்தப்பட்ட நபர்களின் செல்போனுக்கு செய்தி வருகிறது. இந்த பணியை மேற்கொள்ள மக்கள் தங்களது பகுதியை சேர்ந்த இணையதள மையங்களையே நாடி வருகிறார்கள். இணைக்கும் பணி எளிதாக இருந்த போதிலும் மக்கள் அதனை சிரமமாகவே கருதும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழக மின்சார வாரியம் சிறப்பு முகாம்களை நடத்துவதற்கு முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதாகவும், இந்த முகாம்கள் அடுத்த மாதம் டிசம்பர் 31-ந்தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுவரை ஏற்கனவே உள்ள நடைமுறை படியே மின் கட்டணத்தை செலுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் உள்ள 2,811 மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் இந்த முகாம்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தேவையான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பண்டிகை நாட்களை தவிர்த்து அனைத்து நாட்களிலும் இணைப்பு முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வார இறுதி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையிலும் முகாம்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 10 மணி முதல் மாலை 5.15 மணி வரை முகாம் நடைபெறும். இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த முகாம்களில் கலந்துகொண்டு மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று முதல் மின்வாரிய அலுவலகங்களில் ஆதாரை இணைக்க மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் இன்று முதல் டிசம்பர் 31ம் தேதி வரை நடத்தப்படுகிறது. மின்வாரிய அலுவலகங்களில் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறும். பண்டிகை தினத்தை தவிர்த்து, ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் நடைபெறும் என அறிவிக்கப்ப்பட்டது.
தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. இந்த நிலையில் மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைத்தால்தான் மின் கட்டணத்தை செலுத்த முடியும் என்கிற செய்தி பொதுமக்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். கிராமப்புறங்கள் தொடங்கி நகர்ப்புறப் பகுதிகள் வரையில் உள்ள இண்டர் நெட் மையங்களில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகளை செய்து கொடுக்கிறார்கள். இதற்காக மக்கள் இண்டர் நெட் மையங்களை தேடிச்சென்று இணைத்து வருகிறார்கள்.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை இணைய தளம் மூலமாக மிகவும் எளிதாக செய்து முடித்து விட முடிகிறது. ஆதார் எண்ணை இணைத்தவுடன் சம்பந்தப்பட்ட நபர்களின் செல்போனுக்கு செய்தி வருகிறது. இந்த பணியை மேற்கொள்ள மக்கள் தங்களது பகுதியை சேர்ந்த இணையதள மையங்களையே நாடி வருகிறார்கள். இணைக்கும் பணி எளிதாக இருந்த போதிலும் மக்கள் அதனை சிரமமாகவே கருதும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழக மின்சார வாரியம் சிறப்பு முகாம்களை நடத்துவதற்கு முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதாகவும், இந்த முகாம்கள் அடுத்த மாதம் டிசம்பர் 31-ந்தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுவரை ஏற்கனவே உள்ள நடைமுறை படியே மின் கட்டணத்தை செலுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் உள்ள 2,811 மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் இந்த முகாம்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தேவையான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பண்டிகை நாட்களை தவிர்த்து அனைத்து நாட்களிலும் இணைப்பு முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வார இறுதி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையிலும் முகாம்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 10 மணி முதல் மாலை 5.15 மணி வரை முகாம் நடைபெறும். இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த முகாம்களில் கலந்துகொண்டு மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று முதல் மின்வாரிய அலுவலகங்களில் ஆதாரை இணைக்க மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Friday, November 25, 2022
AADHAR LINK
November 25, 2022
ஆதாரரை இணைத்த பிறகே மின் கட்டணம் வசூலிக்க மின்சாரவாரியம் முடிவு
ஆதாரரை இணைத்த பிறகே மின் கட்டணம் வசூலிக்க மின்சாரவாரியம் முடிவு
ஆதாருடன் மின் இணைப்பு எண்னை இணைக்க நுகர்வோருக்களுக்கு கூடுதல் அவகாசம் அளித்து மின்சாரவாரியம் அறிவித்துள்ளது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரரை இணைத்த பிறகே மின் கட்டணம் வசூலிக்க மின்சாரவாரியம் முடிவு செய்துள்ளது. நவ.24 மற்றும் நவ.30-ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்துவோருக்கு 2 நாட்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண்ணுடன் மின் நுகர்வோர் எண்ணை இணைந்திருந்தால்தான் அரசு வழங்கும் முதல் 100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் மானிய விலை மின்சாரம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆணைப்படி வீட்டுப் பயனாளர்கள், விவசாய இணைப்புகள், கைத்தறி மற்றும் விசைத்தறி நுகர்வோர்கள் என அனைவரும் ஆதார் எண்ணுடன் மின் நுகர்வோர் எண்ணை இணைந்திருக்க வேண்டும்.
இன்னும் ஆதார் பெறாதவர்கள், புதிதாக ஆதாருக்கு விண்ணப்பித்த நகலுடன் பாஸ்புக், வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, பான் கார்ட், பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் வைத்து இலவசம் மற்றும் மானிய விலை மின்சாரத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் மற்றொரு ஆணையில், ஒரு இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சார சேவை இருந்தால், இரண்டுக்கு மேலுள்ள மின்சார சேவைகள் வணிக பயன்பாடாக மாற்றப்படும் என்று கூறப்பட்டிருந்தது.ஆதார் மற்றும் மின் நுகர்வோர் எண்ணை இணைக்கும்போது, ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட இலவச மற்றும் மானிய விலை மின்சார சேவைகளை பெறுவதைத் தடுக்கலாம்.
முதல் 100 யூனிட் இலவச மின்சாரத்தின் விலை ரூ.450 ஆகும். உதாரணமாக ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டின் உரிமையாளராக இருந்தால் அவர் இந்த இலவச மற்றும் மானிய விலை மின்சாரத்தின் மூலம் அதிக பலனடையலாம். ஒருவேளை அவர் வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால், வாடகைதாரரின் பெயரை வாடகைதாரர் என்று மின்சார கழகத்தில் பதிவு செய்து முதல் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாகப் பெறலாம். அவர் வீட்டைக் காலி செய்தாலும் அடுத்த வாடகைதாரரின் பெயரைப் பதிவு செய்து முதல் 100 யூனிட் இலவச மின்சாரத்தை பெற்றுக் கொள்ளலாம். இதன்மூலம் இலவச மின்சாரத்தை வீட்டு உரிமையாளர்கள் மட்டுமே அனுபவிக்காமல், வாடகைதாரர்களும் அனுபவிக்கலாம்.
பல பேர், ஒரே வீட்டுக்கு மாடிகளைக் கணக்கில்காட்டி ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சார சேவைகளைப் பெற்றுள்ளனர். இதனால் இவர்களது மற்ற மின்சார சேவைகளுக்கும் முதல் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாகப் பெறுகின்றனர். 1000 யூனிட்டுக்குமேல் மின்சாரம் பயன்படுத்தும்போது, அவர்களிடம் யூனிட் ஒன்றுக்கு ரூ.12 கட்டணமாக வசூலிக்கப்படும். உதாரணமாக, மூன்று மாடிகள் கொண்ட வீட்டின் உரிமையாளர் ஒருவர், ஒவ்வொரு மாடிக்கும் தனித்தனி மின்சார சேவைகளை வைத்திருப்பதாக வைத்துக்கொள்ளலாம்.
இதனால், ஒரே இடத்தில் இருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சார சேவைகளை வணிக பயன்பாடாக மாற்றும்போது இலவச 100 யூனிட் மின்சாரத்தைத் தடுக்கலாம். ஆதார் எண்ணை மின்சார நுகர்வோர் எண்ணுடன் இணைக்கும்போது இச்சலுகைகளை பெறும் ஒரே இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சார சேவைகளை வைத்திருப்போர் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளின் உரிமையாளர்களை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். அப்பார்ட்மென்ட் போன்ற இடங்களில் தனி மீட்டர்கள் இருப்பதால் அங்கே வசிப்பவர்களுக்கு இந்த நடைமுறை பாதிப்பு ஏற்படுத்தாது.
அப்பார்ட்மென்டுகளில் இருக்கும் லிப்ட், பூங்கா ஆகிவற்றின் மின்சார பயன்பாடு 1டி பயன்பாட்டில் சேர்க்கப்படுவதில் மாற்றம் இல்லை. மேலும், இந்த நடைமுறை வணிக பயன்பாடு, விவசாய இணைப்புகள், கைத்தறி மற்றும் விசைத்தறி இணைப்புகளை பாதிக்காது. இந்த அனைத்து நடவடிக்கைகளுமே வருவாய் கசிவுகளைத் தடுக்க ஏற்படுத்தப்பட்டதாகும். மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் நேரடியாக ஈடுபடவில்லை. இந்த இணைப்பு தமிழக அரசு மூலம் நடப்பதால், தனிப்பட்ட விபரங்கள் கசியாது என்று கூறினார்.
இந்நிலையில் ஆதாருடன் மின் இணைப்பு எண்னை இணைக்க நுகர்வோருக்களுக்கு கூடுதல் அவகாசம் அளித்துள்ளது. ஆதார் எண்ணை இணைத்த பிறகே மின்கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.
ஆதாருடன் மின் இணைப்பு எண்னை இணைக்க நுகர்வோருக்களுக்கு கூடுதல் அவகாசம் அளித்து மின்சாரவாரியம் அறிவித்துள்ளது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரரை இணைத்த பிறகே மின் கட்டணம் வசூலிக்க மின்சாரவாரியம் முடிவு செய்துள்ளது. நவ.24 மற்றும் நவ.30-ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்துவோருக்கு 2 நாட்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண்ணுடன் மின் நுகர்வோர் எண்ணை இணைந்திருந்தால்தான் அரசு வழங்கும் முதல் 100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் மானிய விலை மின்சாரம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆணைப்படி வீட்டுப் பயனாளர்கள், விவசாய இணைப்புகள், கைத்தறி மற்றும் விசைத்தறி நுகர்வோர்கள் என அனைவரும் ஆதார் எண்ணுடன் மின் நுகர்வோர் எண்ணை இணைந்திருக்க வேண்டும்.
இன்னும் ஆதார் பெறாதவர்கள், புதிதாக ஆதாருக்கு விண்ணப்பித்த நகலுடன் பாஸ்புக், வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, பான் கார்ட், பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் வைத்து இலவசம் மற்றும் மானிய விலை மின்சாரத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் மற்றொரு ஆணையில், ஒரு இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சார சேவை இருந்தால், இரண்டுக்கு மேலுள்ள மின்சார சேவைகள் வணிக பயன்பாடாக மாற்றப்படும் என்று கூறப்பட்டிருந்தது.ஆதார் மற்றும் மின் நுகர்வோர் எண்ணை இணைக்கும்போது, ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட இலவச மற்றும் மானிய விலை மின்சார சேவைகளை பெறுவதைத் தடுக்கலாம்.
முதல் 100 யூனிட் இலவச மின்சாரத்தின் விலை ரூ.450 ஆகும். உதாரணமாக ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டின் உரிமையாளராக இருந்தால் அவர் இந்த இலவச மற்றும் மானிய விலை மின்சாரத்தின் மூலம் அதிக பலனடையலாம். ஒருவேளை அவர் வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால், வாடகைதாரரின் பெயரை வாடகைதாரர் என்று மின்சார கழகத்தில் பதிவு செய்து முதல் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாகப் பெறலாம். அவர் வீட்டைக் காலி செய்தாலும் அடுத்த வாடகைதாரரின் பெயரைப் பதிவு செய்து முதல் 100 யூனிட் இலவச மின்சாரத்தை பெற்றுக் கொள்ளலாம். இதன்மூலம் இலவச மின்சாரத்தை வீட்டு உரிமையாளர்கள் மட்டுமே அனுபவிக்காமல், வாடகைதாரர்களும் அனுபவிக்கலாம்.
பல பேர், ஒரே வீட்டுக்கு மாடிகளைக் கணக்கில்காட்டி ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சார சேவைகளைப் பெற்றுள்ளனர். இதனால் இவர்களது மற்ற மின்சார சேவைகளுக்கும் முதல் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாகப் பெறுகின்றனர். 1000 யூனிட்டுக்குமேல் மின்சாரம் பயன்படுத்தும்போது, அவர்களிடம் யூனிட் ஒன்றுக்கு ரூ.12 கட்டணமாக வசூலிக்கப்படும். உதாரணமாக, மூன்று மாடிகள் கொண்ட வீட்டின் உரிமையாளர் ஒருவர், ஒவ்வொரு மாடிக்கும் தனித்தனி மின்சார சேவைகளை வைத்திருப்பதாக வைத்துக்கொள்ளலாம்.
இதனால், ஒரே இடத்தில் இருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சார சேவைகளை வணிக பயன்பாடாக மாற்றும்போது இலவச 100 யூனிட் மின்சாரத்தைத் தடுக்கலாம். ஆதார் எண்ணை மின்சார நுகர்வோர் எண்ணுடன் இணைக்கும்போது இச்சலுகைகளை பெறும் ஒரே இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சார சேவைகளை வைத்திருப்போர் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளின் உரிமையாளர்களை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். அப்பார்ட்மென்ட் போன்ற இடங்களில் தனி மீட்டர்கள் இருப்பதால் அங்கே வசிப்பவர்களுக்கு இந்த நடைமுறை பாதிப்பு ஏற்படுத்தாது.
அப்பார்ட்மென்டுகளில் இருக்கும் லிப்ட், பூங்கா ஆகிவற்றின் மின்சார பயன்பாடு 1டி பயன்பாட்டில் சேர்க்கப்படுவதில் மாற்றம் இல்லை. மேலும், இந்த நடைமுறை வணிக பயன்பாடு, விவசாய இணைப்புகள், கைத்தறி மற்றும் விசைத்தறி இணைப்புகளை பாதிக்காது. இந்த அனைத்து நடவடிக்கைகளுமே வருவாய் கசிவுகளைத் தடுக்க ஏற்படுத்தப்பட்டதாகும். மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் நேரடியாக ஈடுபடவில்லை. இந்த இணைப்பு தமிழக அரசு மூலம் நடப்பதால், தனிப்பட்ட விபரங்கள் கசியாது என்று கூறினார்.
இந்நிலையில் ஆதாருடன் மின் இணைப்பு எண்னை இணைக்க நுகர்வோருக்களுக்கு கூடுதல் அவகாசம் அளித்துள்ளது. ஆதார் எண்ணை இணைத்த பிறகே மின்கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.
Thursday, October 13, 2022
Friday, September 02, 2022
votes Form's
September 02, 2022
வாக்காளர் அட்டை- ஆதார் இணைப்பு; வரும் 4ம் தேதி சிறப்பு முகாம்
சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைப்பது தொடர்பான சிறப்பு முகாம் வரும் 4ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் கடந்த 1.8.2022 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில் சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைப்பது தொடர்பான சிறப்பு முகாம் 4.9.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. எனவே, இந்தச் சிறப்பு முகாமினை பயன்படுத்தி வாக்காளர் பொதுமக்கள் அனைவரும் தாமாக முன்வந்து வாக்குச்சாவடி நிலை அலுவலரை அணுகி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அடையாள அட்டை எண்ணை இணைத்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், ஏற்கனவே இணையதளம் மூலமாகவோ அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வந்தபோது படிவம் 6பி, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை எண் மற்றும் கைபேசி விவரங்களை வழங்கியவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ள தேவையில்லை. இவ்வாறு கூறப்பட்டுள்ளது
அதனடிப்படையில் சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைப்பது தொடர்பான சிறப்பு முகாம் 4.9.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. எனவே, இந்தச் சிறப்பு முகாமினை பயன்படுத்தி வாக்காளர் பொதுமக்கள் அனைவரும் தாமாக முன்வந்து வாக்குச்சாவடி நிலை அலுவலரை அணுகி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அடையாள அட்டை எண்ணை இணைத்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், ஏற்கனவே இணையதளம் மூலமாகவோ அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வந்தபோது படிவம் 6பி, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை எண் மற்றும் கைபேசி விவரங்களை வழங்கியவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ள தேவையில்லை. இவ்வாறு கூறப்பட்டுள்ளது
Sunday, August 21, 2022
voter list
August 21, 2022
வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்க Links
வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்க வாக்குச்சாவடிகளில் இன்று சிறப்பு முகாம்
மதுரை, ஆக. 20: வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பதற்கான சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் ஞாயிற்றுக் கிழமை (ஆக.21) நடைபெறும் என ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் தெரி வித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேர்தல் ஆணை யத்தின் உத்தரவின்படி, வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி ஆகஸ்ட் 1 முதல் நடைபெற்று வருகிறது. வாக்காளர் கள் தங்களது ஆதார் எண்ணை, தேர்தல் ஆணையத்தின் இணையதளம் (www.nvsp.in, www.voterportal.eci.gov.in) மற்றும் வாக்காளர் ஹெ ல்ப்லைன் கைப்பேசி செயலி வாயிலாக இணைத்துக் கொள்ளலாம்.
மேலும் இப்பணிக்காக அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவ லர்கள், இதர தேர்தல் பணியாளர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று ஆதார் எண்ணைப் பெற்று கைப்பேசி செயலி மூலமாக இணைக் கும் பணியைச் செய்து வருகின்றனர். வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணிக்கான விழிப்புணர்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஆக.21) காலை 10 முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெறுகிறது. ஆகவே, வாக்காளர்கள் தங்களது ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை எண் விவரங்களுடன் சென்று, படிவம் 6 பி-ஐப் பூர்த்தி செய்து வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் என்றார்.
Aadhaar Card - EPIC Card Linking Steps
Step-1: Download and Install Voter Helpline App from Google play store & App store.
Step-2: Open Voter Helpline App. Click on I Agree and then click on Next.
Step - 3: Click on 1st Option VOTER REGISTRATION.
Step - 4: Click on Electoral Authentication Form (Form-6B)
Step-5: Click on Lets Start.
Step-6: Enter Your Mobile Number and click on send OTP.
Step - 7: Enter OTP and then click on Verify.
Step - 8: Select first option YES I HAVE VOTER ID and click on Next.
Step - 9: Enter Your Voter ID (EPIC) number, Select the State and then click on Fetch details and Click on PROCEED.
Step - 10: Verify Your Details shown in the screen and then click on NEXT.
Step -11: Enter Your
> AADHAAR Number
> Mobile Number
> Place of Application and then click on Done.
Step - 12: After click on Done, Form - 6B Preview page is displayed. Once again you
check your details and Click on CONFIRM for Final Submission of Form-6B.
After Final Confirmation You will receive a Form-6B Reference Number.
You can also link your Aadhaar Number with
Voter ID through https://www.nvsp.in web portal
மதுரை, ஆக. 20: வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பதற்கான சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் ஞாயிற்றுக் கிழமை (ஆக.21) நடைபெறும் என ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் தெரி வித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேர்தல் ஆணை யத்தின் உத்தரவின்படி, வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி ஆகஸ்ட் 1 முதல் நடைபெற்று வருகிறது. வாக்காளர் கள் தங்களது ஆதார் எண்ணை, தேர்தல் ஆணையத்தின் இணையதளம் (www.nvsp.in, www.voterportal.eci.gov.in) மற்றும் வாக்காளர் ஹெ ல்ப்லைன் கைப்பேசி செயலி வாயிலாக இணைத்துக் கொள்ளலாம்.
மேலும் இப்பணிக்காக அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவ லர்கள், இதர தேர்தல் பணியாளர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று ஆதார் எண்ணைப் பெற்று கைப்பேசி செயலி மூலமாக இணைக் கும் பணியைச் செய்து வருகின்றனர். வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணிக்கான விழிப்புணர்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஆக.21) காலை 10 முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெறுகிறது. ஆகவே, வாக்காளர்கள் தங்களது ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை எண் விவரங்களுடன் சென்று, படிவம் 6 பி-ஐப் பூர்த்தி செய்து வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் என்றார்.
Aadhaar Card - EPIC Card Linking Steps
Step-1: Download and Install Voter Helpline App from Google play store & App store.
Step-2: Open Voter Helpline App. Click on I Agree and then click on Next.
Step - 3: Click on 1st Option VOTER REGISTRATION.
Step - 4: Click on Electoral Authentication Form (Form-6B)
Step-5: Click on Lets Start.
Step-6: Enter Your Mobile Number and click on send OTP.
Step - 7: Enter OTP and then click on Verify.
Step - 8: Select first option YES I HAVE VOTER ID and click on Next.
Step - 9: Enter Your Voter ID (EPIC) number, Select the State and then click on Fetch details and Click on PROCEED.
Step - 10: Verify Your Details shown in the screen and then click on NEXT.
Step -11: Enter Your
> AADHAAR Number
> Mobile Number
> Place of Application and then click on Done.
Step - 12: After click on Done, Form - 6B Preview page is displayed. Once again you
check your details and Click on CONFIRM for Final Submission of Form-6B.
After Final Confirmation You will receive a Form-6B Reference Number.
You can also link your Aadhaar Number with
Voter ID through https://www.nvsp.in web portal
Saturday, July 09, 2022
SCHOLARSHIP
July 09, 2022
ஆதார் எண் இருந்தால் மட்டுமே கல்வி உதவித் தொகை : தமிழக அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள்
Pre-Matric Scholarship Scheme : ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கிற்கே கல்வி உதவித் தொகை விடுவிக்கப்படும் என்பதால் மாணாக்கர்களின் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
பிரிமெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்களின் அடிப்படையில் மாவட்ட அளவில் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. kaninikkalvi.blogspot.com அதில்,
(i) 9 மற்றும் 10 வகுப்பு பயிலும் ஆதிதிராவிட மாணவர்கள் (ii) 1 முதல் 10 வகுப்பு வரை பயிலும் சுகாதார தொழில் புரிவோரின் குழந்தைகள் (அனைத்து பிரிவினருக்கும்) என இரண்டு கூறுகளை பிரிமெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம் கொண்டுள்ளது.
இரண்டு திட்டங்களும் ஒரே திட்டமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அனைத்து பள்ளிகள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு தெரிவித்தல் வேண்டும் இரண்டு திட்டங்களில் ஏதேனும் ஒரு திட்டத்தில் மட்டுமே மாணாக்கர்களுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்த வேண்டும்
பிரிமெட்ரிக் உதவித்தொகை திட்டத்தின்கீழ் 9 மற்றும் 10 வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர் மாணாக்கர்கள் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
சுகாதார தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் விடுதியில் தங்கி பயிலும் 3 முதல் 10 வகுப்பு வரை பயிலும் மாணவர்களும், விடுதியில் அல்லாமல் பெற்றோர்/பாதுகாவலருடன் பயிலும் 1 முதல் 10 வகுப்பு வரை பயிலும் அனைத்து இன மாணவர்களும் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் அனைத்து மாணாக்கர்களுக்கு ஆதார் எண் பெற விண்ணப்பிக்க வேண்டும்.
ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கிற்கே கல்வி உதவித் தொகை விடுவிக்கப்படும் என்பதால் மாணாக்கர்களின் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். kaninikkalvi.blogspot.com முதற்கட்டமாக National Scholarship Portni (NSP) ல் மாணாக்கர்களின் விவரங்கள் பதிவு செய்த பின்ரே கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க முடியும் என்பதை தெரிவிக்க வேண்டும் ( NSP யில்பதிவு செய்வது தொடர்பான விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்)
இத்திட்டங்கள் 60:40 என்ற விகிதத்தில் செயல்படுத்தப்படும்.
2022-23ஆம் கல்வியாண்டு முதல் மாணாக்கர்கள் இணைய வழியில் கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்க வேண்டும். மாணாக்கர்கள் கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்க உதவும் வகையில் Nodal Officer நியமிக்க வேண்டும்.
இவ்வாறு, தமிழக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டது.
பிரிமெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்களின் அடிப்படையில் மாவட்ட அளவில் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. kaninikkalvi.blogspot.com அதில்,
(i) 9 மற்றும் 10 வகுப்பு பயிலும் ஆதிதிராவிட மாணவர்கள் (ii) 1 முதல் 10 வகுப்பு வரை பயிலும் சுகாதார தொழில் புரிவோரின் குழந்தைகள் (அனைத்து பிரிவினருக்கும்) என இரண்டு கூறுகளை பிரிமெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம் கொண்டுள்ளது.
இரண்டு திட்டங்களும் ஒரே திட்டமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அனைத்து பள்ளிகள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு தெரிவித்தல் வேண்டும் இரண்டு திட்டங்களில் ஏதேனும் ஒரு திட்டத்தில் மட்டுமே மாணாக்கர்களுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்த வேண்டும்
பிரிமெட்ரிக் உதவித்தொகை திட்டத்தின்கீழ் 9 மற்றும் 10 வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர் மாணாக்கர்கள் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
சுகாதார தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் விடுதியில் தங்கி பயிலும் 3 முதல் 10 வகுப்பு வரை பயிலும் மாணவர்களும், விடுதியில் அல்லாமல் பெற்றோர்/பாதுகாவலருடன் பயிலும் 1 முதல் 10 வகுப்பு வரை பயிலும் அனைத்து இன மாணவர்களும் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் அனைத்து மாணாக்கர்களுக்கு ஆதார் எண் பெற விண்ணப்பிக்க வேண்டும்.
ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கிற்கே கல்வி உதவித் தொகை விடுவிக்கப்படும் என்பதால் மாணாக்கர்களின் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். kaninikkalvi.blogspot.com முதற்கட்டமாக National Scholarship Portni (NSP) ல் மாணாக்கர்களின் விவரங்கள் பதிவு செய்த பின்ரே கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க முடியும் என்பதை தெரிவிக்க வேண்டும் ( NSP யில்பதிவு செய்வது தொடர்பான விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்)
இத்திட்டங்கள் 60:40 என்ற விகிதத்தில் செயல்படுத்தப்படும்.
2022-23ஆம் கல்வியாண்டு முதல் மாணாக்கர்கள் இணைய வழியில் கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்க வேண்டும். மாணாக்கர்கள் கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்க உதவும் வகையில் Nodal Officer நியமிக்க வேண்டும்.
இவ்வாறு, தமிழக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டது.
Tuesday, March 15, 2022
PAN
March 15, 2022
ஆதார் - பான் இணைக்காத நபர்களுக்கு ரூ.1,000 அபராதம்
ஆதார் - பான் இணைக்காத நபர்களுக்கு ரூ.1,000 அபராதம்
வரும் 31ம் தேதிக்குள் 'பான் கார்டு'டன், 'ஆதார்' எண்ணை இணைக்காவிட்டால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு பான் கார்டு எனப்படும், வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க, மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. அதைத்தொடர்ந்து பான் - ஆதார் இணைப்புக்கு வழங்கப்பட்ட அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டு வந்தது. இதற்கான அவகாசம் வரும் 31ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இனி கூடுதல் அவகாசம் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 31ம் தேதிக்குள் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்காத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வரும் 31ம் தேதிக்குள் 'பான் கார்டு'டன், 'ஆதார்' எண்ணை இணைக்காவிட்டால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு பான் கார்டு எனப்படும், வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க, மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. அதைத்தொடர்ந்து பான் - ஆதார் இணைப்புக்கு வழங்கப்பட்ட அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டு வந்தது. இதற்கான அவகாசம் வரும் 31ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இனி கூடுதல் அவகாசம் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 31ம் தேதிக்குள் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்காத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Monday, November 15, 2021
TAMILNADU
November 15, 2021
உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கும், வழங்குவதற்கும் ஆதார் கட்டாயம் - தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு
உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கும், வழங்குவதற்கும் ஆதார் கட்டாயம் - தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு!
தமிழ்நாடு அரசு கெஜட்
[பகுதி III-Sec. 1(அ)
அரசாங்கத்தின் அறிவிப்புகள்
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை
நல்லாட்சிக்கான ஆதார் அங்கீகாரம் (சமூக நலன், புதுமை, அறிவு) விதிகள், 2020ன் கீழ் அறிவிப்பு.
(G.O. (3D) எண். 40, உடல்நலம் மற்றும் குடும்ப நலன் (Z1), 25 அக்டோபர் 2021,
ஐப்பசி 8 பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052/
எண். SRO A-21/2021.-ஆனால், ஆதாரை அடையாள ஆவணமாகப் பயன்படுத்துவது அரசாங்க விநியோக செயல்முறைகளை எளிதாக்குகிறது, வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனைக் கொண்டுவருகிறது, மேலும் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய வேலையை வசதியாகத் தடையின்றி நேரடியாகச் செய்ய உதவுகிறது, மேலும் ஆதார் தடுக்கிறது ஒருவரின் அடையாளத்தை நிரூபிக்க பல ஆவணங்களைத் தயாரிக்க வேண்டிய அவசியம்:
மேலும், நல்லாட்சிக்கான ஆதார் அங்கீகாரம் (சமூக நலன், புத்தாக்கம், அறிவு) விதிகள், 2020ன் விதி 3ன் படி, மத்திய அரசு தன்னார்வ அடிப்படையில் ஆதார் அங்கீகாரத்தை நல்லாட்சி நலன் கருதி, நல்லாட்சி நலன் கருதி, நிறுவனங்களைக் கோருவதன் மூலம் அனுமதிக்கலாம். குடியிருப்பாளர்கள் மற்றும் அவர்களுக்கான சேவைகளை சிறந்த அணுகலை செயல்படுத்துதல்; நல்லாட்சிக்கான ஆதார் அங்கீகாரம் (சமூக நலன், புத்தாக்கம், அறிவு) விதிகள் 2020ன் விதி 5ன் கீழ்,
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒப்புதலுடன். இந்திய அரசு, தமிழக ஆளுநர், நல்ல நிர்வாகத்தை உறுதிசெய்ய டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துவதன் நோக்கத்திற்காக, பின்வருவனவற்றை அறிவிக்கிறது, அதாவது: -
(1) போர்ட்டல் மூலம் பாரா (3) இல் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு தொடர்பு இல்லாத சேவைகளைப் பெற விரும்பும் எந்தவொரு தனிநபரும் ஆதார் அங்கீகாரத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும்:
தனிநபருக்கு ஆதார் ஒதுக்கப்படும் வரை, ஆதார் பதிவு அடையாளச் சீட்டின் தயாரிப்பிற்கு உட்பட்டு, தொடர்பு இல்லாத சேவைகளின் பலன்கள் அத்தகைய நபருக்கு வழங்கப்படும்.
(2) குடிமகனுக்கு வசதியான மற்றும் தொந்தரவு இல்லாத சேவைகளை வழங்குவதற்காக, தமிழ்நாடு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம்
குடிமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஊடகங்கள் மற்றும் தனிப்பட்ட அறிவிப்புகள் மூலம் பரவலான விளம்பரத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுங்கள்
தமிழ்நாடு இ-கவர்னன்ஸ் ஏஜென்சி மூலம் தொடர்பு இல்லாத சேவைகளைப் பெறுவதற்கு ஆதார் தேவைகள்.
(3) ஒரு குடிமகன் ஆதார் அங்கீகாரத்தை மேற்கொள்ள வேண்டிய தொடர்பு இல்லாத சேவைகள் பின்வருமாறு:
பதிவேடு;
(அ) தமிழ்நாடு மாற்று ஆணையத்தில் பிண உறுப்புக்காக காத்திருக்கும் இறுதி நிலை உறுப்பு செயலிழந்த நோயாளிகளை பதிவு செய்தல்
(ஆ) காத்திருப்பு பட்டியலிடப்பட்ட நோயாளிகளை ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றுதல், மற்றும்
(c) இறந்த உறுப்பு தானம் செய்பவர்களின் பதிவு.
4. இந்த அறிவிப்பு தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும். TAMIL NADU GOVERNMENT GAZETTE
[Part III-Sec. 1(a)
NOTIFICATIONS BY GOVERNMENT
HEALTH AND FAMILY WELFARE DEPARTMENT
Notification under the Aadhaar Authentication for Good Governance (Social Welfare, Innovation, Knowledge) Rules, 2020.
(G.O. (3D) No. 40, Health and Family Welfare (Z1), 25th October 2021,
ஐப்பசி 8 பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052/
No. SRO A-21/2021.-Whereas, the use of Aadhaar as identity document simplifies the Government delivery processes, brings in transparency and efficiency, and enables applicants to get their work done directly in a convenient seamless manner, and Aadhaar obviates the need for producing multiple documents to prove one's identity:
And as per rule 3 of the Aadhaar Authentication for Good Governance (Social Welfare, Innovation, Knowledge) Rules, 2020, the Central Government may allow Aadhaar authentication on a voluntary basis by requesting entities, in the interest of good governance, promoting ease of living of residents and enabling better access to services for them; Under rule 5 of the Aadhaar Authentication for Good Governance (Social Welfare, Innovation, Knowledge) Rules, 2020,
with the approval of the Ministry of Electronics and Information Technology. Government of India, the Governor of Tamil Nadu,
for the purpose of usage of digital platforms to ensure good governance, hereby notifies the following, namely: -
(1) Any individual desirous of availing various contactless services mentioned in para (3). through the portal, is required to undergo Aadhaar authentication:
Provided that till the time Aadhaar is assigned to the individual, benefits of contactless services shall be given to such individual subject to the production of Aadhaar Enrolment ID slip.
(2) In order to provide convenient and hassle free services to the citizen, the Transplant Authority of Tamil Nadu should make all the required arrangements for wide publicity through media and individual notices to make citizens aware of the requirements of Aadhaar for availing contactless services through the Tamil Nadu e-Governance Agency.
(3) The contactless services for which a citizen requires to undergo Aadhaar authentication are as under:
registry;
(a) Registering end stage organ failure patients waiting for cadaver organ in Transplant Authority of Tamil Nadu
(b) Transfer of wait listed patients from one hospital to another, and
(c) Registration of deceased organ donors.
4. This notification shall come into effect from the date of publication in the Tamil Nadu Government Gazette.
தமிழ்நாடு அரசு கெஜட்
[பகுதி III-Sec. 1(அ)
அரசாங்கத்தின் அறிவிப்புகள்
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை
நல்லாட்சிக்கான ஆதார் அங்கீகாரம் (சமூக நலன், புதுமை, அறிவு) விதிகள், 2020ன் கீழ் அறிவிப்பு.
(G.O. (3D) எண். 40, உடல்நலம் மற்றும் குடும்ப நலன் (Z1), 25 அக்டோபர் 2021,
ஐப்பசி 8 பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052/
எண். SRO A-21/2021.-ஆனால், ஆதாரை அடையாள ஆவணமாகப் பயன்படுத்துவது அரசாங்க விநியோக செயல்முறைகளை எளிதாக்குகிறது, வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனைக் கொண்டுவருகிறது, மேலும் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய வேலையை வசதியாகத் தடையின்றி நேரடியாகச் செய்ய உதவுகிறது, மேலும் ஆதார் தடுக்கிறது ஒருவரின் அடையாளத்தை நிரூபிக்க பல ஆவணங்களைத் தயாரிக்க வேண்டிய அவசியம்:
மேலும், நல்லாட்சிக்கான ஆதார் அங்கீகாரம் (சமூக நலன், புத்தாக்கம், அறிவு) விதிகள், 2020ன் விதி 3ன் படி, மத்திய அரசு தன்னார்வ அடிப்படையில் ஆதார் அங்கீகாரத்தை நல்லாட்சி நலன் கருதி, நல்லாட்சி நலன் கருதி, நிறுவனங்களைக் கோருவதன் மூலம் அனுமதிக்கலாம். குடியிருப்பாளர்கள் மற்றும் அவர்களுக்கான சேவைகளை சிறந்த அணுகலை செயல்படுத்துதல்; நல்லாட்சிக்கான ஆதார் அங்கீகாரம் (சமூக நலன், புத்தாக்கம், அறிவு) விதிகள் 2020ன் விதி 5ன் கீழ்,
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒப்புதலுடன். இந்திய அரசு, தமிழக ஆளுநர், நல்ல நிர்வாகத்தை உறுதிசெய்ய டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துவதன் நோக்கத்திற்காக, பின்வருவனவற்றை அறிவிக்கிறது, அதாவது: -
(1) போர்ட்டல் மூலம் பாரா (3) இல் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு தொடர்பு இல்லாத சேவைகளைப் பெற விரும்பும் எந்தவொரு தனிநபரும் ஆதார் அங்கீகாரத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும்:
தனிநபருக்கு ஆதார் ஒதுக்கப்படும் வரை, ஆதார் பதிவு அடையாளச் சீட்டின் தயாரிப்பிற்கு உட்பட்டு, தொடர்பு இல்லாத சேவைகளின் பலன்கள் அத்தகைய நபருக்கு வழங்கப்படும்.
(2) குடிமகனுக்கு வசதியான மற்றும் தொந்தரவு இல்லாத சேவைகளை வழங்குவதற்காக, தமிழ்நாடு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம்
குடிமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஊடகங்கள் மற்றும் தனிப்பட்ட அறிவிப்புகள் மூலம் பரவலான விளம்பரத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுங்கள்
தமிழ்நாடு இ-கவர்னன்ஸ் ஏஜென்சி மூலம் தொடர்பு இல்லாத சேவைகளைப் பெறுவதற்கு ஆதார் தேவைகள்.
(3) ஒரு குடிமகன் ஆதார் அங்கீகாரத்தை மேற்கொள்ள வேண்டிய தொடர்பு இல்லாத சேவைகள் பின்வருமாறு:
பதிவேடு;
(அ) தமிழ்நாடு மாற்று ஆணையத்தில் பிண உறுப்புக்காக காத்திருக்கும் இறுதி நிலை உறுப்பு செயலிழந்த நோயாளிகளை பதிவு செய்தல்
(ஆ) காத்திருப்பு பட்டியலிடப்பட்ட நோயாளிகளை ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றுதல், மற்றும்
(c) இறந்த உறுப்பு தானம் செய்பவர்களின் பதிவு.
4. இந்த அறிவிப்பு தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும். TAMIL NADU GOVERNMENT GAZETTE
[Part III-Sec. 1(a)
NOTIFICATIONS BY GOVERNMENT
HEALTH AND FAMILY WELFARE DEPARTMENT
Notification under the Aadhaar Authentication for Good Governance (Social Welfare, Innovation, Knowledge) Rules, 2020.
(G.O. (3D) No. 40, Health and Family Welfare (Z1), 25th October 2021,
ஐப்பசி 8 பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2052/
No. SRO A-21/2021.-Whereas, the use of Aadhaar as identity document simplifies the Government delivery processes, brings in transparency and efficiency, and enables applicants to get their work done directly in a convenient seamless manner, and Aadhaar obviates the need for producing multiple documents to prove one's identity:
And as per rule 3 of the Aadhaar Authentication for Good Governance (Social Welfare, Innovation, Knowledge) Rules, 2020, the Central Government may allow Aadhaar authentication on a voluntary basis by requesting entities, in the interest of good governance, promoting ease of living of residents and enabling better access to services for them; Under rule 5 of the Aadhaar Authentication for Good Governance (Social Welfare, Innovation, Knowledge) Rules, 2020,
with the approval of the Ministry of Electronics and Information Technology. Government of India, the Governor of Tamil Nadu,
for the purpose of usage of digital platforms to ensure good governance, hereby notifies the following, namely: -
(1) Any individual desirous of availing various contactless services mentioned in para (3). through the portal, is required to undergo Aadhaar authentication:
Provided that till the time Aadhaar is assigned to the individual, benefits of contactless services shall be given to such individual subject to the production of Aadhaar Enrolment ID slip.
(2) In order to provide convenient and hassle free services to the citizen, the Transplant Authority of Tamil Nadu should make all the required arrangements for wide publicity through media and individual notices to make citizens aware of the requirements of Aadhaar for availing contactless services through the Tamil Nadu e-Governance Agency.
(3) The contactless services for which a citizen requires to undergo Aadhaar authentication are as under:
registry;
(a) Registering end stage organ failure patients waiting for cadaver organ in Transplant Authority of Tamil Nadu
(b) Transfer of wait listed patients from one hospital to another, and
(c) Registration of deceased organ donors.
4. This notification shall come into effect from the date of publication in the Tamil Nadu Government Gazette.
Saturday, September 18, 2021
PAN
September 18, 2021
பான்-ஆதாா் எண் இணைப்பு: காலக்கெடு 6 மாதங்கள் நீட்டிப்பு.
பான் (நிரந்தர கணக்கு எண்) எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் 2022, மாா்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
கரோனா சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள சிரமத்தைக் கருத்தில்கொண்டு பான் எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் செப்டம்பா் 30-ஆம் தேதியிலிருந்து 2022, மாா்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், வருமான வரிச் சட்டத்தின் கீழ் அபராத நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கான கெடுவும் செப். 30-ஆம் தேதியிலிருந்து 2022, மாா்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பினாமி சொத்து பரிவா்த்தனை தடைச் சட்டம் 1988-இன் கீழ் உத்தரவு வழங்கும் ஆணையத்தால் அறிவிப்பு வெளியிடுதல், உத்தரவை நிறைவேற்றுவதற்கான காலமும் 2022, மாா்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
கரோனா சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள சிரமத்தைக் கருத்தில்கொண்டு பான் எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் செப்டம்பா் 30-ஆம் தேதியிலிருந்து 2022, மாா்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், வருமான வரிச் சட்டத்தின் கீழ் அபராத நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கான கெடுவும் செப். 30-ஆம் தேதியிலிருந்து 2022, மாா்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பினாமி சொத்து பரிவா்த்தனை தடைச் சட்டம் 1988-இன் கீழ் உத்தரவு வழங்கும் ஆணையத்தால் அறிவிப்பு வெளியிடுதல், உத்தரவை நிறைவேற்றுவதற்கான காலமும் 2022, மாா்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Friday, August 20, 2021
Tuesday, August 03, 2021
SCHOOLS
August 03, 2021
தேசிய கல்வி உதவித்தொகை பெற ஆதார் கட்டாயம்: தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தகவல்
தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் கே.லட்சுமி பிரியா, அனைத்துபொறியியல், மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு அனுப்பியசுற்றறிக்கையில் கூறியது:
நடப்பு கல்வியாண்டுக்கான தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் (என்எஸ்பி) விரைவில் திறக்கப்பட உள்ளது.இதற்கிடையே, சிறுபான்மையினர்கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் பயனாளர்களை தேர்வு செய்வதில் நிகழும் மோசடிகளைத்தவிர்க்க, மத்திய அரசால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, என்எஸ்பி தளத்தில் பதிவேற்றப்படும் போலி விண்ணப்பங்களை தடுக்கும் வகையில், மாணவர்களின் சுய விவரங்களை ஆதார் எண்ணுடன் ஒப்பிட்டு, மின்னணு முறையில் சரிபார்க்கும் முறையை மத்திய சிறுபான்மையின நலஅமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.
இதையடுத்து, அனைத்து கல்வி நிறுவனங்களும் எஸ்.சி.,எஸ்.டி. மாணவர்களின் ஆதார் விவரங்களை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும். இல்லையேல், நடப்பாண்டு தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட மாணவர்களின் விண்ணப்பங்களை சரிபார்க்க இயலாது. எனவே, இந்த விவகாரத்தில் அனைத்து பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்கள் சிறப்பு கவனம் செலுத்தி, மாணவர்களின் ஆதார்விவரங்களை துரிதமாக சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுமார் 62 ஆயிரம் மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் பயனடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் சுமார் 62 ஆயிரம் மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் பயனடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sunday, August 01, 2021
Tuesday, July 27, 2021
IRCTC
July 27, 2021
IRCTC உடன் ஆதார் எண் இணைப்பு – எளிய வழிமுறைகள் இதோ!
முன்னதாக IRCTC பயனர்கள் ஒரு மாதத்தில் ஆறு டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருந்த நிலையில், தற்போது ஆதார் சரிபார்ப்புடன் ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகளை பயனர்கள் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
IRCTC டிக்கெட் முன்பதிவு:
நவீன இணைய உலகில் அனைத்து வசதிகளும் இணையத்தின் மூலமாக நடக்கும் அளவிற்கு தொழில்நுட்பம் முன்னேறியுள்ளது.
ரயில் பயணத்திற்கான முன்பதிவும் இணையதளத்தின் மூலமாக முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இதற்காக இந்திய ரயில்வே நிர்வாகம் IRCTC என்ற செயலியை உருவாகியுள்ளது.
இந்த செயலியின் மூலம் டிக்கெட்டுகள் முன்பதிவு மட்டுமல்லாமல் ரயில்கள் பற்றிய பல தகல்வல்களையும் அறிந்து கொள்ளும் வசதி உள்ளது.
இந்நிலையில், IRCTC நிர்வாகம் இந்த செயலியில் புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, முன்னதாக மாதம் 6 டிக்கெட்டுகள் ஆதார் சரிபார்ப்பு இல்லாமல் IRCTC மூலம் முன்பதிவு செய்ய முடியும்.
தற்போது, ஐ.ஆர்.சி.டி.சி பயனர்கள் ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
ஆனால் அதற்கு குறைந்தபட்சம் ஒரு முறையாவது பயனரின் ஆதார் சரிபார்க்கப்பட வேண்டும்.
இருப்பினும், ஒரு மாதத்தில் ஆதார் இல்லாமல் 6 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியும் நடைமுறையில் உள்ளது. எளிய வழிமுறைகள்:
முதலில் உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, ஐ.ஆர்.சி.டி.சி போர்ட்டலின் https://www.irctc.com/ என்ற அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்ல வேண்டும்.
அதில், “சுயவிவர தாவல்” என்ற தேர்வை தேர்வு செய்து அதில் “ஆதார் கேஒய்சி” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
இப்பொழுது முகப்பு பக்கத்தில் எனது கணக்கு பகுதியை தேர்வு செய்து உங்கள் ஆதார் விருப்பத்திற்கான இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட்டு ‘Send OTP’ என்று கிளிக் செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் உங்கள் OTP வந்தவுடன் அதனை இந்த பக்கத்தில் உள்ளிட்ட வேண்டும்.
இப்பொழுது சரிபார்ப்பு என்பதை தேர்வு செய்து, அது சரிபார்க்கப்பட்டவுடன் உங்கள் kyc விவரங்கள் திரையில் வரும்.
அதனை உறுதி செய்ய வேண்டும். இப்பொழுது உங்கள் ஆதார் சரிபார்க்கப்படும்.
கடைசியாக, உங்கள் ஆதார் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி கணக்கை வெற்றிகரமாக இணைக்க புதுப்பிப்பு பட்டனை அழுத்த வேண்டும்.
IRCTC டிக்கெட் முன்பதிவு:
நவீன இணைய உலகில் அனைத்து வசதிகளும் இணையத்தின் மூலமாக நடக்கும் அளவிற்கு தொழில்நுட்பம் முன்னேறியுள்ளது.
ரயில் பயணத்திற்கான முன்பதிவும் இணையதளத்தின் மூலமாக முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இதற்காக இந்திய ரயில்வே நிர்வாகம் IRCTC என்ற செயலியை உருவாகியுள்ளது.
இந்த செயலியின் மூலம் டிக்கெட்டுகள் முன்பதிவு மட்டுமல்லாமல் ரயில்கள் பற்றிய பல தகல்வல்களையும் அறிந்து கொள்ளும் வசதி உள்ளது.
இந்நிலையில், IRCTC நிர்வாகம் இந்த செயலியில் புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, முன்னதாக மாதம் 6 டிக்கெட்டுகள் ஆதார் சரிபார்ப்பு இல்லாமல் IRCTC மூலம் முன்பதிவு செய்ய முடியும்.
தற்போது, ஐ.ஆர்.சி.டி.சி பயனர்கள் ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
ஆனால் அதற்கு குறைந்தபட்சம் ஒரு முறையாவது பயனரின் ஆதார் சரிபார்க்கப்பட வேண்டும்.
இருப்பினும், ஒரு மாதத்தில் ஆதார் இல்லாமல் 6 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியும் நடைமுறையில் உள்ளது. எளிய வழிமுறைகள்:
முதலில் உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, ஐ.ஆர்.சி.டி.சி போர்ட்டலின் https://www.irctc.com/ என்ற அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்ல வேண்டும்.
அதில், “சுயவிவர தாவல்” என்ற தேர்வை தேர்வு செய்து அதில் “ஆதார் கேஒய்சி” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
இப்பொழுது முகப்பு பக்கத்தில் எனது கணக்கு பகுதியை தேர்வு செய்து உங்கள் ஆதார் விருப்பத்திற்கான இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட்டு ‘Send OTP’ என்று கிளிக் செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் உங்கள் OTP வந்தவுடன் அதனை இந்த பக்கத்தில் உள்ளிட்ட வேண்டும்.
இப்பொழுது சரிபார்ப்பு என்பதை தேர்வு செய்து, அது சரிபார்க்கப்பட்டவுடன் உங்கள் kyc விவரங்கள் திரையில் வரும்.
அதனை உறுதி செய்ய வேண்டும். இப்பொழுது உங்கள் ஆதார் சரிபார்க்கப்படும்.
கடைசியாக, உங்கள் ஆதார் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி கணக்கை வெற்றிகரமாக இணைக்க புதுப்பிப்பு பட்டனை அழுத்த வேண்டும்.







