School Education Department orders
November 24, 2024
Showing posts with label Incentive. Show all posts
Showing posts with label Incentive. Show all posts
Sunday, November 24, 2024
Tuesday, March 05, 2024
Saturday, February 10, 2024
Incentive
February 10, 2024
Incentive for +2 students: Education Department notification
+2 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: பள்ளிக்கல்வித் துறை +2 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு Incentive for +2 students: Education Department notification
தொழிற் பயிற்சி பெறும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு 10 நாட்கள் அகப்பயிற்சி (இன்டர்ன்ஷிப்) வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சிகளை நிறைவு செய்யும் ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.1,000 ஊக்கத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, அகப்பயிற்சி மேற்கொள்ளும் பிளஸ் 2 மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை பள்ளி தலைமையாசிரியர்கள் பெற வேண்டும். மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரம் மற்றும் அகப்பயிற்சிக்கு சென்ற தொழிற் நிறுவனங்கள் வழங்கிய சான்றிதழ்கள் உட்பட விவரங்களை www.tnemis.tn.schools.gov.in இணையதளத்தில் பள்ளிகள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அந்த விவரங்கள வட்டார வளமைய மேற்பார்வையாளர்களால் சரிபார்க்கப்பட்டு, அதன்பின் நிதியானது விடுவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொழிற் பயிற்சி பெறும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு 10 நாட்கள் அகப்பயிற்சி (இன்டர்ன்ஷிப்) வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சிகளை நிறைவு செய்யும் ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.1,000 ஊக்கத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, அகப்பயிற்சி மேற்கொள்ளும் பிளஸ் 2 மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை பள்ளி தலைமையாசிரியர்கள் பெற வேண்டும். மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரம் மற்றும் அகப்பயிற்சிக்கு சென்ற தொழிற் நிறுவனங்கள் வழங்கிய சான்றிதழ்கள் உட்பட விவரங்களை www.tnemis.tn.schools.gov.in இணையதளத்தில் பள்ளிகள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அந்த விவரங்கள வட்டார வளமைய மேற்பார்வையாளர்களால் சரிபார்க்கப்பட்டு, அதன்பின் நிதியானது விடுவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tuesday, November 21, 2023
NEWS
November 21, 2023
10.03.2020க்கு முன்பு உயர்கல்வித்தகுதி ஊக்க ஊதிய உயர்வு தொடர்பான நீதிமன்ற வழக்குத் தொடர்வதற்கான விவரங்கள்
DETAILS OF PROCEEDING COURT PROCEEDINGS REGARDING HIGHER EDUCATIONAL INCENTIVE PAY INCREASE BEFORE 10.03.2020 10.03.2020க்கு முன்பு உயர்கல்வித்தகுதி ஊக்க ஊதிய உயர்வு தொடர்பான நீதிமன்ற வழக்குத் தொடர்வதற்கான விவரங்கள்
1. ஆசிரியர் பெயர் :
2. த/பெ பெயர் :
3. பிறந்த தேதி :
4. முதன் முதலில் நியமனமான பணி :
5. முதன் முதலில் பணியில் சேர்ந்த தேதி :
6. தற்போதைய பணி :
7. தற்போதைய பணியில் சேர்ந்த தேதி :
8. பணிபுரியும் மாவட்டம் :
9. பணிபுரியும் வட்டாரம் :
10.வீட்டு முகவரி :
11.பள்ளி முகவரி
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*மாநில மையம்* *நாள்:21.11.2023* *******
*ஊக்க ஊதிய உயர்வு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தல் விவரம்!* *******
*10.03.2020க்கு முன்பு உயர் கல்வித்தகுதி பெற்று ஊக்க ஊதிய உயர்வு கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்களில், ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்காக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க விரும்பும் ஆசிரியர்களின் விவரங்களைக் கீழ்க்கண்ட படிவத்தில் வட்டார/ நகர/மாநகரக் கிளைகள் பெற்று சார்ந்த மாவட்டக் கிளைகளின் வழியே மாநில அமைப்பிற்கு அனுப்பிட அனைத்து வட்டார/ நகர/மாநகர/மாவட்டக் கிளைகளையும் மாநில மையம் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறது.*
*மேற்கண்டவாறு பெறப்பட்ட தனிப் படிவத்துடன் கீழ்க்கண்ட மாதிரிப் படிவத்தில் கண்டவாறு A4 Size பேப்பரில் வழக்குத் தொடுப்பவர்களிடம் வரிசையாகக் கையொப்பம் பெற்று அளிக்கவும்.*
*ஊக்க ஊதிய உயர்வு தொடர்பாக வழக்குத் தொடுப்பது சார்ந்து சமீபத்தில் மாநில நிர்வாகிகள் மூத்த வழக்கறிஞருடன் ஆலோசித்ததன் பேரில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பில் வழக்கு தொடுப்பதென தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையம் முடிவு செய்துள்ளது. வழக்குச் செலவு தொடர்பாக வழக்குத் தொடுக்க விரும்பும் ஒவ்வொருவரும் செலுத்த வேண்டிய தொகை விவரம் விரைவில் தெரிவிக்கப்படும்.*
******
*தோழமையுடன்* *ச.மயில்*
*பொதுச்செயலாளர்* *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
1. ஆசிரியர் பெயர் :
2. த/பெ பெயர் :
3. பிறந்த தேதி :
4. முதன் முதலில் நியமனமான பணி :
5. முதன் முதலில் பணியில் சேர்ந்த தேதி :
6. தற்போதைய பணி :
7. தற்போதைய பணியில் சேர்ந்த தேதி :
8. பணிபுரியும் மாவட்டம் :
9. பணிபுரியும் வட்டாரம் :
10.வீட்டு முகவரி :
11.பள்ளி முகவரி
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*மாநில மையம்* *நாள்:21.11.2023* *******
*ஊக்க ஊதிய உயர்வு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தல் விவரம்!* *******
*10.03.2020க்கு முன்பு உயர் கல்வித்தகுதி பெற்று ஊக்க ஊதிய உயர்வு கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்களில், ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்காக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க விரும்பும் ஆசிரியர்களின் விவரங்களைக் கீழ்க்கண்ட படிவத்தில் வட்டார/ நகர/மாநகரக் கிளைகள் பெற்று சார்ந்த மாவட்டக் கிளைகளின் வழியே மாநில அமைப்பிற்கு அனுப்பிட அனைத்து வட்டார/ நகர/மாநகர/மாவட்டக் கிளைகளையும் மாநில மையம் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறது.*
*மேற்கண்டவாறு பெறப்பட்ட தனிப் படிவத்துடன் கீழ்க்கண்ட மாதிரிப் படிவத்தில் கண்டவாறு A4 Size பேப்பரில் வழக்குத் தொடுப்பவர்களிடம் வரிசையாகக் கையொப்பம் பெற்று அளிக்கவும்.*
*ஊக்க ஊதிய உயர்வு தொடர்பாக வழக்குத் தொடுப்பது சார்ந்து சமீபத்தில் மாநில நிர்வாகிகள் மூத்த வழக்கறிஞருடன் ஆலோசித்ததன் பேரில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பில் வழக்கு தொடுப்பதென தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையம் முடிவு செய்துள்ளது. வழக்குச் செலவு தொடர்பாக வழக்குத் தொடுக்க விரும்பும் ஒவ்வொருவரும் செலுத்த வேண்டிய தொகை விவரம் விரைவில் தெரிவிக்கப்படும்.*
******
*தோழமையுடன்* *ச.மயில்*
*பொதுச்செயலாளர்* *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
Tuesday, October 31, 2023
Incentive pay
October 31, 2023
கூடுதல் கல்வி தகுதிக்கான ஊக்கத்தொகை அறிவிப்பு - இன்னொரு ஏமாற்றம் - ஜாக்டோ- ஜியோ போராட்டங்கள் தீவிரமாக வாய்ப்பு
இன்னொரு ஏமாற்றம்
-
கூடுதல் கல்வி தகுதிக்கான ஊக்கத்தொகை அறிவிப்பு காற்றில் பறந்தது திமுக தேர்தல் வாக்குறுதி எண்: 311
ஜாக்டோ- ஜியோ போராட்டங்கள் தீவிரமாக வாய்ப்பு
அரசு ஊழியர், அவர் வகிக்ரும் பதவிக்கான அடிப்படை கல்வித் தகுதியைவிட கூடுதல் கல்வித் தகுதிக்கான படிப்பை, அவரது பணிக்காலத்தில் படித்து முடித்தால், அவருக்கு தொகை வழங்கப்படும். இந்த ஊக்கத்தொகையானது அவரின் அடிப்படை சம்பளத்தில் 6 சத வீதம் ஒவ்வொரு மாதமும்,அவர் ஈம்பளத்தில் கூடுதலாக பணிக் காலம் முழுவதும் வழங்கப் படும். ஒருவர் பணிக்காலத்தில் அதியுட்சம் 2 முறை இதுபோல் கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத்தொகை பெற முடியும். அதரவது ஒரு பட்டதாரி ஆசிரியர் பி.எஸ்சி., பி.எட்., கல்வித் தகுதியுடன் பணியில் சேர்ந்துவிட்டு, பின்னர் அவரது பணிக் காலத்தில் கூடுதலாக எம்.எஸ்சி படித்து முடித்தால் அவர் பெறும் அடிப்படை சம் பளத்தில் 6 சதவீதம் வரை ஊதிய உயர்வு மக்கத்தொகையாக வழங்கப்படும். அந்த ஊதிய உயர்வு அவரது பணிக் காலம் முழுவதும் மாதம்தோறும் கிடைக்கும்.
இதையும் படிக்க | ஜாக்டோ - ஜியோ (JACTTO-GEO) முதல்வருக்கு கோரிக்கை - நாள்.30.10.2023 - 6 Pages - PDF
ஜாக்டோ- ஜியோ போராட்டங்கள் தீவிரமாக வாய்ப்பு
அரசு ஊழியர், அவர் வகிக்ரும் பதவிக்கான அடிப்படை கல்வித் தகுதியைவிட கூடுதல் கல்வித் தகுதிக்கான படிப்பை, அவரது பணிக்காலத்தில் படித்து முடித்தால், அவருக்கு தொகை வழங்கப்படும். இந்த ஊக்கத்தொகையானது அவரின் அடிப்படை சம்பளத்தில் 6 சத வீதம் ஒவ்வொரு மாதமும்,அவர் ஈம்பளத்தில் கூடுதலாக பணிக் காலம் முழுவதும் வழங்கப் படும். ஒருவர் பணிக்காலத்தில் அதியுட்சம் 2 முறை இதுபோல் கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத்தொகை பெற முடியும். அதரவது ஒரு பட்டதாரி ஆசிரியர் பி.எஸ்சி., பி.எட்., கல்வித் தகுதியுடன் பணியில் சேர்ந்துவிட்டு, பின்னர் அவரது பணிக் காலத்தில் கூடுதலாக எம்.எஸ்சி படித்து முடித்தால் அவர் பெறும் அடிப்படை சம் பளத்தில் 6 சதவீதம் வரை ஊதிய உயர்வு மக்கத்தொகையாக வழங்கப்படும். அந்த ஊதிய உயர்வு அவரது பணிக் காலம் முழுவதும் மாதம்தோறும் கிடைக்கும்.
இதையும் படிக்க | ஜாக்டோ - ஜியோ (JACTTO-GEO) முதல்வருக்கு கோரிக்கை - நாள்.30.10.2023 - 6 Pages - PDF
Monday, October 02, 2023
Latest News
October 02, 2023
Incentive salary hike for teachers - உயர்கல்வி முடித்த ஆசிரியருக்கு மீண்டும் ஊக்க ஊதிய உயர்வு!
உயர்கல்வி முடித்த ஆசிரியருக்கு மீண்டும் ஊக்க ஊதிய உயர்வு! Incentive salary hike for teachers who have completed higher education!
உயர்கல்வி முடித்த ஆசிரியருக்கு ஊக்க ஊதிய உயர்வு: மீண்டும் வழங்க மாவட்ட செயற்குழுவில் தீர்மானம்
'உயர்கல்வி முடித்த ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதிய உயர்வை, மீண்டும் வழங்க வேண்டும்' என, செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின், மாவட்ட செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. மாநில துணை தலைவர் அத்தியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முத்து வரதப்பன் வரவேற்றார். மாநில சட்ட ஆலோசகர்
சக்திவேல் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் தியாகராஜன் கோரிக்கை குறித்து விளக்கினார். நேரடி நியமன முதுகலை ஆசிரியர் சங்க மாநில தலைவர் ராமு, துணை பி.டி.ஓ., ராஜேந்திர பிரசாத் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து, பணப்பலனை பெற்றுத்தர வேண்டும். பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டத்தில், ஒவ்வொரு பாடத்திற்கும், 10 மதிப்பெண்கள் அக மதிப்பீடு மதிப்பெண்களாக வழங்கப்படுவது போல, பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்திலும், அனைத்து பாடத்திற்கும் அகமதிப்பீடு மதிப்பெண்கள் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஆசிரியர் எண்ணிக்கை உயர்நிலைப்பள்ளிக்கு, -8, மேல்நிலைப்பள்ளிக்கு, -11 என்ற பழைய முறையே தொடர வேண்டும். உயர்கல்வி முடித்த ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதிய உயர்வை, மீண்டும் வழங்க வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் சிறந்த ஆசிரியர், மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப் பட்டன
உயர்கல்வி முடித்த ஆசிரியருக்கு ஊக்க ஊதிய உயர்வு: மீண்டும் வழங்க மாவட்ட செயற்குழுவில் தீர்மானம்
'உயர்கல்வி முடித்த ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதிய உயர்வை, மீண்டும் வழங்க வேண்டும்' என, செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின், மாவட்ட செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. மாநில துணை தலைவர் அத்தியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முத்து வரதப்பன் வரவேற்றார். மாநில சட்ட ஆலோசகர்
சக்திவேல் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் தியாகராஜன் கோரிக்கை குறித்து விளக்கினார். நேரடி நியமன முதுகலை ஆசிரியர் சங்க மாநில தலைவர் ராமு, துணை பி.டி.ஓ., ராஜேந்திர பிரசாத் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து, பணப்பலனை பெற்றுத்தர வேண்டும். பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டத்தில், ஒவ்வொரு பாடத்திற்கும், 10 மதிப்பெண்கள் அக மதிப்பீடு மதிப்பெண்களாக வழங்கப்படுவது போல, பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்திலும், அனைத்து பாடத்திற்கும் அகமதிப்பீடு மதிப்பெண்கள் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஆசிரியர் எண்ணிக்கை உயர்நிலைப்பள்ளிக்கு, -8, மேல்நிலைப்பள்ளிக்கு, -11 என்ற பழைய முறையே தொடர வேண்டும். உயர்கல்வி முடித்த ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதிய உயர்வை, மீண்டும் வழங்க வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் சிறந்த ஆசிரியர், மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப் பட்டன
Friday, September 29, 2023
SCHOLARSHIP
September 29, 2023
தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - டிசம்பர் 31ம் தேதி கடைசி நாள்
Incentive for children of workers can be applied for - December 31 is the shop day தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என, தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு, வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், பட்ட மேற்படிப்பு வரை பயிலும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு,1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப் படுகிறது. மாணவர்களுக்கான ஊக்கத்தொகை பெறும் தொழிலாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கு, தொழிலாளர்களின் மாத சம்பளம் 25,000 ரூபாயாக இருத்தல் வேண்டும். தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது www.lwb.tn.gov.in என்ற இணையதளத்திலோ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என, தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு, வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், பட்ட மேற்படிப்பு வரை பயிலும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு,1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப் படுகிறது. மாணவர்களுக்கான ஊக்கத்தொகை பெறும் தொழிலாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கு, தொழிலாளர்களின் மாத சம்பளம் 25,000 ரூபாயாக இருத்தல் வேண்டும். தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது www.lwb.tn.gov.in என்ற இணையதளத்திலோ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sunday, April 02, 2023
Latest News
April 02, 2023
100% தேர்ச்சியை ஊக்கப்படுத்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு
100% தேர்ச்சியை ஊக்கப்படுத்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: கோவை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு - Incentive announcement for teachers, students to encourage 100% pass
கோவை மாநகராட்சிப் பள்ளிகளில், பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் ஆரம்பப்பள்ளிகள், இடைநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 84 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் 24,771 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 1,417 ஆசிரியர்கள், 92 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
மாநகராட்சி கல்வித் துறையின் சார்பில், மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பொதுத்தேர்வுகளில் சிறப்பாக செயல்படும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: 2021-22-ம் கல்வியாண்டில் மாநகராட்சி பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி மாணவர்களின் தேர்ச்சி 87.77 சதவீதமாகவும், பிளஸ் 1 மாணவர்களின் தேர்ச்சி 87.57 சதவீதமாகவும், பிளஸ் 2 மாணவர்களின் தேர்ச்சி 92.17 சதவீதமாகவும் உள்ளது. இந்நிலையில், மாநகராட்சிப் பள்ளிகளில் பொதுத்தேர்வில் ஒரு பாடத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படுமென மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மாநகராட்சிப் பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீத மாணவர்களை தேர்ச்சி பெறச் செய்யும் வகுப்பு ஆசிரியர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊக்கத் தொகை அறிவிப்பு மாணவ, மாணவிகள் மேலும் சிறப்பாக படித்து தேர்ச்சி பெறவும், ஆசிரியர்கள் கற்பித்தல் முறையை தீவிரப் படுத்தவும் உந்து கோலாக இருக்கும், என்றனர்.
கோவை மாநகராட்சிப் பள்ளிகளில், பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் ஆரம்பப்பள்ளிகள், இடைநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 84 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் 24,771 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 1,417 ஆசிரியர்கள், 92 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
மாநகராட்சி கல்வித் துறையின் சார்பில், மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பொதுத்தேர்வுகளில் சிறப்பாக செயல்படும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: 2021-22-ம் கல்வியாண்டில் மாநகராட்சி பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி மாணவர்களின் தேர்ச்சி 87.77 சதவீதமாகவும், பிளஸ் 1 மாணவர்களின் தேர்ச்சி 87.57 சதவீதமாகவும், பிளஸ் 2 மாணவர்களின் தேர்ச்சி 92.17 சதவீதமாகவும் உள்ளது. இந்நிலையில், மாநகராட்சிப் பள்ளிகளில் பொதுத்தேர்வில் ஒரு பாடத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படுமென மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மாநகராட்சிப் பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீத மாணவர்களை தேர்ச்சி பெறச் செய்யும் வகுப்பு ஆசிரியர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊக்கத் தொகை அறிவிப்பு மாணவ, மாணவிகள் மேலும் சிறப்பாக படித்து தேர்ச்சி பெறவும், ஆசிரியர்கள் கற்பித்தல் முறையை தீவிரப் படுத்தவும் உந்து கோலாக இருக்கும், என்றனர்.
Friday, September 09, 2022
What is incentive increment?
September 09, 2022
3வது ஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடுத்தவர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு - இனிவரும் காலங்களில் 3வது ஊக்க ஊதிய உயர்வு முற்றிலும் அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவு
Order of the Joint Director of School Education seeking details of those who have filed a case for the 3rd Incentive Pay Hike - It is also ordered that the 3rd Incentive Pay Hike should not be allowed in the future.
3வது ஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடுத்தவர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு - இனிவரும் காலங்களில் 3வது ஊக்க ஊதிய உயர்வு முற்றிலும் அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவு
CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)
3வது ஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடுத்தவர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு - இனிவரும் காலங்களில் 3வது ஊக்க ஊதிய உயர்வு முற்றிலும் அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவு
CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)
Friday, March 04, 2022
Madurai Branch Judgment of Chennai High Court
March 04, 2022
அழகப்பா பல்கலைக்கழகம் நடத்திய M.Phil., கோடைகால தொடர் படிப்பு ஊக்க ஊதிய உயர்வுக்கு தகுதியானது - சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு நகல்
அழகப்பா பல்கலைக்கழகம் நடத்திய M.Phil., கோடைகால தொடர் படிப்பு ஊக்க ஊதிய உயர்வுக்கு தகுதியானது - சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு நகல்!
இதையும் படிக்க | பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசுக்கு வைகோ வேண்டுகோள்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் நடத்திய M.Phil., கோடைகால தொடர் படிப்பு (Summer Sequential Programme) ஊக்க ஊதிய உயர்வுக்கு தகுதியானது என்றும் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடத்தப்பட்டது என்றும் கோடைகால தொடர் வகுப்பில் பயின்ற ஆசிரியர்கள் அனைவரின் கூட்டு முயற்சியால் தொடரப்பட்ட வழக்கில் திருமதி.காதம்பரி என்ற ஆசிரியைக்கு இந்தப் படிப்பானது பகுதிநேர படிப்புக்கு இணையானது என்று சான்றிதழ் வழங்க வேண்டும் என 16/02/2022 அன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.
CLICK HERE TO DOWNLOAD
இதையும் படிக்க | பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசுக்கு வைகோ வேண்டுகோள்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் நடத்திய M.Phil., கோடைகால தொடர் படிப்பு (Summer Sequential Programme) ஊக்க ஊதிய உயர்வுக்கு தகுதியானது என்றும் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடத்தப்பட்டது என்றும் கோடைகால தொடர் வகுப்பில் பயின்ற ஆசிரியர்கள் அனைவரின் கூட்டு முயற்சியால் தொடரப்பட்ட வழக்கில் திருமதி.காதம்பரி என்ற ஆசிரியைக்கு இந்தப் படிப்பானது பகுதிநேர படிப்புக்கு இணையானது என்று சான்றிதழ் வழங்க வேண்டும் என 16/02/2022 அன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.
CLICK HERE TO DOWNLOAD




