Breaking

Showing posts with label Good news for government school hostel students. Show all posts
Showing posts with label Good news for government school hostel students. Show all posts

Monday, November 20, 2023

November 20, 2023

விடுதி மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.2 கோடி கையாடல்



விடுதி மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.24 கோடி கையாடல் 24 Crore handling of stipend for hostel students

விடுதி மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.24 கோடி கையாடல்; கணவருடன் பெண் அதிகாரி கைதுவிடுதி மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.24 கோடி கையாடல்; கணவருடன் பெண் அதிகாரி கைது

சிவங்கை: ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் ரூ.2.35 கோடி மோசடி செய்த வருவாய் ஆய்வாளர் சீதாப்பிரியா னகது செய்யப்பட்டார். மாணவர்களுக்கு அரசு ஒதுக்கிய பணத்தை கையாடல் செய்த சீதாப்பிரியா மற்றும் அவரது கணவர் ராம்குமார் கைது செய்யப்பட்டனர்.

பணமோசடி வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது

ஆதி திராவிடர் விடுதி களில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு அரசு வழங்கிய உதவித்தொகை ரூ.2 கோடியே 35 லட் சத்து 36 ஆயிரம் கையா டல் செய்ததாக பெண் முதுநிலை வருவாய் ஆய் வாளர், அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர்.

உதவித்தொகை

சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை யின் சார்பில் சுமார் 46 பள்ளி, கல்லூரி மாணவ-மாணவி கள் விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் எண்ணெய், சோப்புபோன்றபொருட்கள் வாங்குவதற்காக அரசு உதவி தொகை வழங்கி வருகிறது. அதன்படி கல்லூரி விடுதி களில் தங்கி படிப்பவர்க ளுக்கு மாதம் ரூ. 150-ம், பள்ளி விடுதிகளில் தங்கி படிப்பவர் களுக்கு மாதம் ரூ.100-ம் அரசு வழங்குகிறது. கணவன், மனைவி கைது இதுதொடர்பாகமாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், சீதா பிரியா கருவூலத் தில் இருந்து பெறப்பட்ட பணத்தை தன்னுடைய பெயர் மற்றும் தன்னுடைய கணவர் ராம்குமார் (45) உள் பட 4 பேரின் வங்கி கணக்கில் செலுத்தியதை கண்டுபிடித்த னர். இதை தொடர்ந்து சீதா பிரியா, அவருடைய கணவர் ராம்குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள் ளதா? என விசாரித்து வரு கின்றனர்.

Monday, May 30, 2022

May 30, 2022

அரசுப் பள்ளி விடுதி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. வெளியானது அரசாணை..!

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 1053 மாணவர்களுக்கு தன் சுத்தம், உடல் நலம் பராமரிப்பதற்காக, சோப்பு, தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான இதர செலவின தொகையை 30 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது; ‘மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 21.04.2022 அன்று 2022 - 2023-ம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மானியக் கோரிக்கையின் போது கீழ்காணும் அறிவிப்பினை வெளியிட்டார். அதன்படி, “22 அரசுப் பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 1053 மாணவர்களுக்கு தன் சுத்தம், உடல் நலம் பராமரிப்பதற்காக வழங்கும், சோப்பு, தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான இதர செலவினம் 30 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்தி ரூ.2.52 லட்சம் செலவில் திட்டம் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், அரசுப் பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 1053 மாணவர்களுக்கு தன் சுத்தம், உடல் நலம் பராமரிப்பதற்காக, சோப்பு, தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான இதர செலவின தொகையை 30 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்தி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Government of Tamil Nadu has ordered to increase the amount of other expenses for providing soap and coconut oil from Rs. 30 to Rs. 50 for cleaning and maintaining health of 1053 students staying in government schools in Tamil Nadu.

According to the Government of Tamil Nadu; ‘The Hon’ble Chief Minister issued the following announcement on 21.04.2022 during the grant request of the Department of Welfare of the Handicapped for the year 2022 - 2023.

Accordingly, he said, "The project will be implemented at a cost of Rs.

In this context, an order has been issued to increase the amount of other expenses for providing soap and coconut oil from Rs. 30 to Rs. 50 for 1053 students staying in government school hostels to maintain their cleanliness and health. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 1053 மாணவர்களுக்கு தன் சுத்தம், உடல் நலம் பராமரிப்பதற்காக, சோப்பு, தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான இதர செலவின தொகையை 30 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது; ‘மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 21.04.2022 அன்று 2022 - 2023-ம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மானியக் கோரிக்கையின் போது கீழ்காணும் அறிவிப்பினை வெளியிட்டார்.

அதன்படி, “22 அரசுப் பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 1053 மாணவர்களுக்கு தன் சுத்தம், உடல் நலம் பராமரிப்பதற்காக வழங்கும், சோப்பு, தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான இதர செலவினம் 30 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்தி ரூ.2.52 லட்சம் செலவில் திட்டம் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அரசுப் பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 1053 மாணவர்களுக்கு தன் சுத்தம், உடல் நலம் பராமரிப்பதற்காக, சோப்பு, தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான இதர செலவின தொகையை 30 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்தி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog