Breaking

Showing posts with label Online Test. Show all posts
Showing posts with label Online Test. Show all posts

Monday, September 19, 2022

September 19, 2022

1st Term Summative Assessment Test for 4th and 5th class students - 4,5-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்பருவ தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வு

4,5-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்பருவ தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வு - 1st Term Summative Assessment Test for 4th and 5th class students

மாநிலம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகளில் 4,5-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு

வரும் 26 முதல் 30-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் ஒரே வகையான வினாத்தாளைக் கொண்டு தேர்வு

CLICK HERE TO DOWNLOAD

Tuesday, April 12, 2022

April 12, 2022

10th Std Social - Google forms Objective questions - Online Test

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல்_ Google forms Objective questions Test


பத்தாம் வகுப்பு சமூக அறிவியல்
வரலாறு பாடம்-1 முதல் உலகப் போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்
https://forms.gle/fLgGif2xyh8oDFmB6

வரலாறு பாடம்-9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்
https://forms.gle/YvakS61VA6XPqVFV7

வரலாறு பாடம்-10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
https://forms.gle/a6NLsp66SSF3oVsE9

புவியியல் பாடம்-6 இயற்கைப் பிரிவுகள்
https://forms.gle/As5GHTPTdC8yi43n6

புவியியல் பாடம-7 மானுட புவியியல்
https://forms.gle/F59hJFkBHEcztcG46

குடிமையியல் பாடம்-1 இந்திய அரசியலமைப்பு
https://forms.gle/4j5HwvfqZ5CTy7dF7

பொருளியல் பாடம்-3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து
https://forms.gle/2aLhipUYp2c2X5wLA

Monday, February 14, 2022

February 14, 2022

ஆன்லைனில் பிளஸ் 2 தேர்வு; உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் மனு

ஆன்லைனில் பிளஸ் 2 தேர்வு; உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் மனு

'பிளஸ் 2 தேர்வுகளை ஆன்லைனில் எழுதும் வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும்' எனக் கோரி, 15 மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.கொரோனா இரண்டாவது அலை பரவல் காரண மாக, கடந்த ஆண்டு எந்த மாநிலத்திலும் ஜூன், ஜூலையில் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

இதையும் படிக்க | அரசு நடுநிலைப்பள்ளி முன்பு பெற்றோர், மாணவர்கள் தர்ணா

பல மாநிலங்களில் செப்டம்பரிலும், சில மாநிலங்களில் அக்டோபரிலும் பள்ளிகள் திறக்கப்பட்டன. மூன்றாவது அலை பரவல் காரணமாக டிசம்பர் இறுதியிலிருந்து கடந்த மாதம் இறுதி வரை பள்ளிகள் மூடப்பட்டன.

இந்த மாத துவக்கத்தில் தான் பல மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் பிளஸ் ௨ பொதுத் தேர்வு நடத்தப்படும் தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன; சில மாநிலங்களில் அறிவிக்கப்பட்டு விட்டன.இந்த தேர்வை மாணவ - மாணவியர் பள்ளிக்கு நேரிடையாக வந்து எழுத வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மஹாராஷ்டிரா உள்ளிட்ட ௧௫ மாநிலங்களைச் சேர்ந்த, மாநில பாடத் திட்டம் மற்றும் சி.பி.எஸ்.இ., வாரியங்களில் படிக்கும் மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கொரோனா பரவலால் பள்ளிகள் பல மாதங்கள் திறக்கப்படவில்லை. திறந்த போதும் தொற்று பயத்தால், மாணவர்கள்பலர் பள்ளிக்கு வரவில்லை.இந்நிலையில் பிளஸ் ௨ பொதுத்தேர்வை மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்து எழுத வேண்டும் என அறிவித்திருப்பது, அவர்களுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்திஉள்ளது.உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று உலக நாடுகளில் பரவத் துவங்கிஉள்ளது.

இதையும் படிக்க | நாளை முதல் முன்கூட்டியே வினாத்தாள்கள் பள்ளிகளுக்கு வழங்கப்படாது: முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

பள்ளிகளுக்கு நேரிடையாக வந்து மாணவர்கள் தேர்வு எழுதினால் தொற்று பரவல் அதிகரிக்க வழிவகுக்கும். அதனால் பிளஸ் ௨ பொதுத்தேர்வை ஆன்லைனில் எழுதும் வாய்ப்பை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, February 09, 2022

February 09, 2022

1-5ம் வகுப்பு டீச்சர்களுக்கு ஆன்லைனில் டெஸ்ட்!

1-5ம் வகுப்பு டீச்சர்களுக்கு ஆன்லைனில் டெஸ்ட்!

தமிழ்நாட்டில் உள்ள அரசு - அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 1-5 ம் வகுப்பு வரையில் கற்பிக்கும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவதற்கு மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 12 கட்டங்கள் கொண்ட புத்தகத்தை தயார் செய்துள்ளது.

இதையும் படிக்க | 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான ஆங்கில திருப்புதல் தேர்வு ஒத்திவைப்பு - தேர்வுகள் இயக்குனரகம் அறிவிப்பு

எண்ணும் எழுத்தும் பயிற்சிகள் ஆன்லைன் மூலம் பிப்.9 -மார்ச் 25 வரை நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 8 ஆயிரத்து 275 ஆசிரியர்கள் பயிற்சி பெற உள்ளனர்.

Total Pageviews

Search This Blog