Health Secretary Circular
January 02, 2025
Showing posts with label HEALTH. Show all posts
Showing posts with label HEALTH. Show all posts
Thursday, January 02, 2025
Wednesday, December 27, 2023
Sunday, July 09, 2023
Friday, June 30, 2023
Saturday, November 19, 2022
HEALTH
November 19, 2022
மெட்ராஸ் ஐ வந்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை
மெட்ராஸ் ஐ வந்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை
மெட்ராஸ் ஐ வந்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை:
உங்கள் போர்வை, தலையணை உறை, துண்டு கைக்குட்டை போன்றவற்றைத் தினமும் சுத்தமாகத் துவைத்துப் பயன்படுத்தவும்.
ஈரமான துண்டை வைத்துத் துடைத்து முகத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்
குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து விலகித் தனியாகப் படுத்துக்கொள்ள வேண்டும்
கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவி அல்லது கிருமிநாசினி பயன்படுத்தி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்
கண்ணுக்கு யார் மருந்து போடுகிறார்களோ அவர்கள் மருந்து போடும் முன். மருந்து போட்ட பின் கைகளைச் சுத்தமாகக் கழுவிக்கொள்ள வேண்டும்.
எக்காரணம் கொண்டும் கண்ணை கைகளால் தொடக் கூடாது. அப்படி கண்ணைத் தொட நினைத்தால் கைகளைச் சுத்தமாகக் கழுவிவிட்டுத் தொட வேண்டும். கண்ணைத் தொட்ட பிறகும் கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும். அப்போது மெட்ராஸ் ஐ பாதிப்பு வர வாய்ப்பு குறைவு.
– குழந்தைகளுக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டால் அவர்களைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். ஏனென்றால் குழந்தை மூலம் பல மாணவர்களுக்குப் பரவ வாய்ப்புள்ளது. மெட்ராஸ் ஐ பாதித்த குழந்தைகள், பெரியவர்கள் செல்போன் அதிகம் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
– நல்ல ஆரோக்கியமான, நீர்ச்சத்து மிகுந்த, வைட்டமின் ஏ மற்றும் சி சத்துள்ள உணவு, உறக்கம், கண்ணுக்கு ஓய்வு போன்றவை நோய்ப் பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைய வைக்கும்.
பேருந்து, ரயில் பயணம் மேற்கொண்டால் போர்வை, தலையணை எடுத்து சென்று பயன்படுத்தவும்.
கண்ணில் சிவப்பாக இருந்தாலே மெட்ராஸ் ஐ என்று நினைத்துக்கொண்டு தாங்களாகவே மருந்துக்கடையில் சென்று டியூப் மருந்து வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
தாய்ப்பால், விளக்கெண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது.
மெட்ராஸ் ஐ நோய் உள்ளவர்கள் தங்களை அணுகினால், கண் மருத்துவரிடம் சென்று பரிசோதிக்குமாறு மருந்துக்கடை வைத்திருப்பவர்கள் அவர்களிடம் அறிவுரை கூற வேண்டும்.
இரண்டு கண்ணில் மெட்ராஸ் ஐ பாதிப்பு உள்ளவர் வெதுவெதுப்பான நீரினால் தலைக்குக் குளிக்கலாம்.
ஒரு கண்ணில் பாதிப்பு உள்ளவர்கள் முகத்தை ஈரத்துணியால் துடைத்துக் கொள்ளலாம்.
தனித்திருத்தல், கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் மூலம் மெட்ராஸ் ஐ பரவாமல் தடுக்கலாம்.
இது ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவும் கண் நோயாகும் என்பதால் சமூகப்பரவலைத் தடுக்க மேற்கண்ட அறிவுரைகளைத் தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.
மெட்ராஸ் ஐ வந்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை:
உங்கள் போர்வை, தலையணை உறை, துண்டு கைக்குட்டை போன்றவற்றைத் தினமும் சுத்தமாகத் துவைத்துப் பயன்படுத்தவும்.
ஈரமான துண்டை வைத்துத் துடைத்து முகத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்
குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து விலகித் தனியாகப் படுத்துக்கொள்ள வேண்டும்
கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவி அல்லது கிருமிநாசினி பயன்படுத்தி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்
கண்ணுக்கு யார் மருந்து போடுகிறார்களோ அவர்கள் மருந்து போடும் முன். மருந்து போட்ட பின் கைகளைச் சுத்தமாகக் கழுவிக்கொள்ள வேண்டும்.
எக்காரணம் கொண்டும் கண்ணை கைகளால் தொடக் கூடாது. அப்படி கண்ணைத் தொட நினைத்தால் கைகளைச் சுத்தமாகக் கழுவிவிட்டுத் தொட வேண்டும். கண்ணைத் தொட்ட பிறகும் கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும். அப்போது மெட்ராஸ் ஐ பாதிப்பு வர வாய்ப்பு குறைவு.
– குழந்தைகளுக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டால் அவர்களைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். ஏனென்றால் குழந்தை மூலம் பல மாணவர்களுக்குப் பரவ வாய்ப்புள்ளது. மெட்ராஸ் ஐ பாதித்த குழந்தைகள், பெரியவர்கள் செல்போன் அதிகம் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
– நல்ல ஆரோக்கியமான, நீர்ச்சத்து மிகுந்த, வைட்டமின் ஏ மற்றும் சி சத்துள்ள உணவு, உறக்கம், கண்ணுக்கு ஓய்வு போன்றவை நோய்ப் பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைய வைக்கும்.
பேருந்து, ரயில் பயணம் மேற்கொண்டால் போர்வை, தலையணை எடுத்து சென்று பயன்படுத்தவும்.
கண்ணில் சிவப்பாக இருந்தாலே மெட்ராஸ் ஐ என்று நினைத்துக்கொண்டு தாங்களாகவே மருந்துக்கடையில் சென்று டியூப் மருந்து வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
தாய்ப்பால், விளக்கெண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது.
மெட்ராஸ் ஐ நோய் உள்ளவர்கள் தங்களை அணுகினால், கண் மருத்துவரிடம் சென்று பரிசோதிக்குமாறு மருந்துக்கடை வைத்திருப்பவர்கள் அவர்களிடம் அறிவுரை கூற வேண்டும்.
இரண்டு கண்ணில் மெட்ராஸ் ஐ பாதிப்பு உள்ளவர் வெதுவெதுப்பான நீரினால் தலைக்குக் குளிக்கலாம்.
ஒரு கண்ணில் பாதிப்பு உள்ளவர்கள் முகத்தை ஈரத்துணியால் துடைத்துக் கொள்ளலாம்.
தனித்திருத்தல், கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் மூலம் மெட்ராஸ் ஐ பரவாமல் தடுக்கலாம்.
இது ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவும் கண் நோயாகும் என்பதால் சமூகப்பரவலைத் தடுக்க மேற்கண்ட அறிவுரைகளைத் தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.
Thursday, September 08, 2022
Virus
September 08, 2022
பருவகால இன்ஃப்ளூயன்ஸா தொற்று: வழிகாட்டுதல்கள் வெளியீடு
பருவ கால இன்ஃப்ளூயன்ஸா தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நோயின் தீவிரத்தைப் பொருத்து நோயாளிகளை எவ்வாறு தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா்களுக்கும் பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமித் தொற்று உள்ளிட்டவற்றை கரோனாவின் அறிகுறிகளாக மட்டும் கருதக் கூடாது. மாறாக, அவை பருவகால இன்ஃப்ளூயன்ஸா தொற்றாக இருக்கக் கூடும்.
எனவே, அவற்றுக்கு உரிய வழிகாட்டுதலின்படி மருத்துவக் கண்காணிப்பை அளிக்க வேண்டும். ஃப்ளூ வைரஸ்களால் பரவும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல், நேரடியாக நுரையீரலை பாதிக்கக் கூடியது. இருமல், தொண்டை அலா்ஜி, காய்ச்சல், உடல் சோா்வு, உடல் வலி, தலைவலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் அவற்றை அலட்சியப்படுத்தாமல் அரசு மருத்துவமனைகளிலோ அல்லது தனியாா் மருத்துவமனைகளிலோ பரிசோதனை செய்ய வேண்டும்.
நோயின் தீவிரத்தைப் பொருத்து அதற்கான சிகிச்சைகளை மருத்துவா்கள் அளித்தல் அவசியம். மிதமான பாதிப்புகள் இருந்தால், அவா்களுக்கு அதற்கான மருந்துகளை மட்டும் அளிக்கலாம். ஆன்ட்டி வைரல் மருந்துகளோ அல்லது மருத்துவப் பரிசோதனைகளோ தேவையில்லை. ஒரு சில நாள்களுக்கு சம்பந்தப்பட்ட நோயாளிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதேவேளையில், 65 வயதுக்கு மேற்பட்டவா்கள், 5 வயதுக்கு குறைவான குழந்தைகள், சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புகள், நாள்பட்ட நுரையீரல் மற்றும் நரம்பு சாா்ந்த பிரச்னைகளை எதிா்கொள்பவா்கள், கா்ப்பிணிகள், புற்றுநோயாளிகள், உடல் பருமன் உள்ளவா்களுக்கு ஓசல்டாமிவிா் எனப்படும் ஆன்ட்டி வைரல் மருந்துகளை வழங்க வேண்டும். அவா்களையும் தனிமைப்படுத்தி மருத்துவக் கண்காணிப்புக்குட்படுத்துதல் அவசியம்.
மூன்றாவதாக தீவிர பாதிப்புக்குள்ளானவா்களை அதீத கவனத்துடன் கையாள வேண்டும். மூச்சுத் திணறல், ரத்த அழுத்தம் குைல், சீரற்ற இதயத்துடிப்பு, வலிப்பு, சிறுநீா் அளவு குைல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளானோரை ஆா்டி பிசிஆா் பரிசோதனைக்குட்படுத்த வேண்டும்.
ஓசல்டாமிவிா் உள்ளிட்ட மருந்துகளுடன் மருத்துவமனையில் அனுமதித்து அவா்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா்களுக்கும் பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமித் தொற்று உள்ளிட்டவற்றை கரோனாவின் அறிகுறிகளாக மட்டும் கருதக் கூடாது. மாறாக, அவை பருவகால இன்ஃப்ளூயன்ஸா தொற்றாக இருக்கக் கூடும்.
எனவே, அவற்றுக்கு உரிய வழிகாட்டுதலின்படி மருத்துவக் கண்காணிப்பை அளிக்க வேண்டும். ஃப்ளூ வைரஸ்களால் பரவும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல், நேரடியாக நுரையீரலை பாதிக்கக் கூடியது. இருமல், தொண்டை அலா்ஜி, காய்ச்சல், உடல் சோா்வு, உடல் வலி, தலைவலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் அவற்றை அலட்சியப்படுத்தாமல் அரசு மருத்துவமனைகளிலோ அல்லது தனியாா் மருத்துவமனைகளிலோ பரிசோதனை செய்ய வேண்டும்.
நோயின் தீவிரத்தைப் பொருத்து அதற்கான சிகிச்சைகளை மருத்துவா்கள் அளித்தல் அவசியம். மிதமான பாதிப்புகள் இருந்தால், அவா்களுக்கு அதற்கான மருந்துகளை மட்டும் அளிக்கலாம். ஆன்ட்டி வைரல் மருந்துகளோ அல்லது மருத்துவப் பரிசோதனைகளோ தேவையில்லை. ஒரு சில நாள்களுக்கு சம்பந்தப்பட்ட நோயாளிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதேவேளையில், 65 வயதுக்கு மேற்பட்டவா்கள், 5 வயதுக்கு குறைவான குழந்தைகள், சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புகள், நாள்பட்ட நுரையீரல் மற்றும் நரம்பு சாா்ந்த பிரச்னைகளை எதிா்கொள்பவா்கள், கா்ப்பிணிகள், புற்றுநோயாளிகள், உடல் பருமன் உள்ளவா்களுக்கு ஓசல்டாமிவிா் எனப்படும் ஆன்ட்டி வைரல் மருந்துகளை வழங்க வேண்டும். அவா்களையும் தனிமைப்படுத்தி மருத்துவக் கண்காணிப்புக்குட்படுத்துதல் அவசியம்.
மூன்றாவதாக தீவிர பாதிப்புக்குள்ளானவா்களை அதீத கவனத்துடன் கையாள வேண்டும். மூச்சுத் திணறல், ரத்த அழுத்தம் குைல், சீரற்ற இதயத்துடிப்பு, வலிப்பு, சிறுநீா் அளவு குைல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளானோரை ஆா்டி பிசிஆா் பரிசோதனைக்குட்படுத்த வேண்டும்.
ஓசல்டாமிவிா் உள்ளிட்ட மருந்துகளுடன் மருத்துவமனையில் அனுமதித்து அவா்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, April 26, 2022
Saturday, December 25, 2021
Monday, December 20, 2021
Wednesday, October 06, 2021
TEACHERS
October 06, 2021
Students Eye Screening Test Questions - Teachers Format
Important Forms for Official
TN-EMIS ஆப்பில் மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்படும் போது கேட்கப்படும் 10 விதமான கேள்விகளுக்கும் கொடுக்கப்பட்ட சோதனை முடிவுகளுக்கு மாணவர், வகுப்பாசிரியர், தலைமையாசிரியர் கையொப்பம் பெறும் படிவம்.
Students Eye Screening Test Questions - Teachers Format - Download here
TN-EMIS ஆப்பில் மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்படும் போது கேட்கப்படும் 10 விதமான கேள்விகளுக்கும் கொடுக்கப்பட்ட சோதனை முடிவுகளுக்கு மாணவர், வகுப்பாசிரியர், தலைமையாசிரியர் கையொப்பம் பெறும் படிவம்.
Students Eye Screening Test Questions - Teachers Format - Download here
Saturday, September 25, 2021
Friday, September 24, 2021
SCHEMES
September 24, 2021
பள்ளிகள் திறந்தவுடன் உடனடியாக மதிய உணவு திட்டத்தை தொடங்க வேண்டும்!: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு.
பள்ளிகள் திறந்தவுடன் உடனடியாக மதிய உணவு திட்டத்தை தொடங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படவில்லை என வழக்கு தொடரப்பட்டது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சத்துணவு மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவை வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
Thursday, September 23, 2021
HEALTH
September 23, 2021
பள்ளி வளாகத் தூய்மையை உறுதி செய்ய தலைமை ஆசிரியா்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலா் உத்தரவு
அரசு வழிகாட்டுதல்களின்படி அரசுப் பள்ளிகளின் வளாகத் தூய்மையை தலைமை ஆசிரியா்கள் உறுதி செய்ய வேண்டும் என்றாா் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி.
புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்துக் கல்வி அலுவலா்கள் பங்கேற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் மேலும் பேசியது: வரும் நவம்பா் 12 ஆம் தேதி அனைத்து வகைப் பள்ளிகளில் படிக்கும் 3,5,8,10 ஆகிய வகுப்பு மாணவா்களுக்கு தேசிய அடைவு ஆய்வுத் தோ்வு (நாஸ்) நடைபெற இருக்கிறது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்( சிபிஎஸ்இ) நடத்தவுள்ள இத்தோ்வில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். அனைத்து ஆசிரியா்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி வளாகத் தூய்மை உள்ளிட்ட அரசின் அனைத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளும் சரியான முறையில் பின்பற்றப்படுகிா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில், மாவட்டக் கல்வி அலுவலா்கள் கே.எஸ். ராஜேந்திரன் (புதுக்கோட்டை), கு. திராவிடச்செல்வம் (அறந்தாங்கி), ப. சண்முகநாதன் (இலுப்பூா்), ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா் ரவிச்சந்திரன், உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளா் சி. பழனிவேலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்துக் கல்வி அலுவலா்கள் பங்கேற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் மேலும் பேசியது: வரும் நவம்பா் 12 ஆம் தேதி அனைத்து வகைப் பள்ளிகளில் படிக்கும் 3,5,8,10 ஆகிய வகுப்பு மாணவா்களுக்கு தேசிய அடைவு ஆய்வுத் தோ்வு (நாஸ்) நடைபெற இருக்கிறது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்( சிபிஎஸ்இ) நடத்தவுள்ள இத்தோ்வில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். அனைத்து ஆசிரியா்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி வளாகத் தூய்மை உள்ளிட்ட அரசின் அனைத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளும் சரியான முறையில் பின்பற்றப்படுகிா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில், மாவட்டக் கல்வி அலுவலா்கள் கே.எஸ். ராஜேந்திரன் (புதுக்கோட்டை), கு. திராவிடச்செல்வம் (அறந்தாங்கி), ப. சண்முகநாதன் (இலுப்பூா்), ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா் ரவிச்சந்திரன், உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளா் சி. பழனிவேலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Friday, September 17, 2021
STUDENTS
September 17, 2021
தேசிய குடற்புழு நீக்க நாள் 2021 - பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!!
Proceedings of the Commissioner of School Education
School Education -National Deworming Day 2021- Three Rounds from September 13th to 25 September 2021 and Mop up Day on 27th September 2021- Instructions - Reg
The objective of the National Deworming Day is to deworm all preschool and school-age children (enrolled and non-enrolled) between the ages of 1-19 Years of age group through the platform of schools and anganwadi centers in order to improve their overall health, nutritional status, access to education and quality of life.
Presently, based on various recommendations of experts, NDD program has to be continued to keep people safe, maintain continuity of deworming efforts in the country while ensuring an effective response to COVID-19.
In this connection to the above, the following role has been assigned for the School Education Department:
All Teachers at Government and Government Aided schools should be involved in the programme (if available). Block Educational Officer of Education Department should supervise the programme as per the microplan activities and ensure protocols are followed in the administration site. Drug should be consumed under the supervision of Teachers wherever applicable. The Class Teacher should ensure the intake of Albendazole tablets by the school children over phone. Atleast 30 minutes waiting period to be used for group: counseling about the benefit of NDD drug and avoid individual counseling. Hence, all the Chief Educational officers and District Educational Officers are directed to communicate necessary instructions to all types of Government and Government Aided Schools to coordinate along with HSCS/ICDS department for the conduction of National Deworming Day Programme from Sepetember 13th to 27h Sepetember 2021.
Moreover, all types of Government and Government Aided School teachers may have to be instructed to follow the above mentioned assigned role to conduct the National Deworming Day 2021 from Sepetember 13th to 27h Sepetember.
School Education -National Deworming Day 2021- Three Rounds from September 13th to 25 September 2021 and Mop up Day on 27th September 2021- Instructions - Reg
The objective of the National Deworming Day is to deworm all preschool and school-age children (enrolled and non-enrolled) between the ages of 1-19 Years of age group through the platform of schools and anganwadi centers in order to improve their overall health, nutritional status, access to education and quality of life.
Presently, based on various recommendations of experts, NDD program has to be continued to keep people safe, maintain continuity of deworming efforts in the country while ensuring an effective response to COVID-19.
In this connection to the above, the following role has been assigned for the School Education Department:
All Teachers at Government and Government Aided schools should be involved in the programme (if available). Block Educational Officer of Education Department should supervise the programme as per the microplan activities and ensure protocols are followed in the administration site. Drug should be consumed under the supervision of Teachers wherever applicable. The Class Teacher should ensure the intake of Albendazole tablets by the school children over phone. Atleast 30 minutes waiting period to be used for group: counseling about the benefit of NDD drug and avoid individual counseling. Hence, all the Chief Educational officers and District Educational Officers are directed to communicate necessary instructions to all types of Government and Government Aided Schools to coordinate along with HSCS/ICDS department for the conduction of National Deworming Day Programme from Sepetember 13th to 27h Sepetember 2021.
Moreover, all types of Government and Government Aided School teachers may have to be instructed to follow the above mentioned assigned role to conduct the National Deworming Day 2021 from Sepetember 13th to 27h Sepetember.
Tuesday, September 14, 2021
SCHOOLS
September 14, 2021
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க சிறப்பு முகாம்
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் 2.80 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
தேசிய குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு, சென்னை சாந்தோம் பள்ளி வளாகத்தில் குடற்புழு நீக்க முகாமினை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை தொடக்கி வைத்து மாணவ, மாணவிகளுக்கு அல்பெண்டோசோல் மாத்திரைகளை வழங்கினாா். மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி துணை ஆணையா் (சுகாதாரம்) எஸ்.மனிஷ், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநா் செல்வவிநாயகம், மயிலாப்பூா் தொகுதி எம்எல்ஏ த.வேலு உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
அப்போது அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
ஆண்டு தோறும் பிப்ரவரி 10-ஆம் தேதி மற்றும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி குடற்புழு நீக்க நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கரோனா தொற்று காலம் என்பதால் தேசிய குடற்புழு நீக்க வாரம் செப்டம்பா் 13-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை இரண்டு சுற்றுகளாக தமிழகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
தமிழகத்திலுள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. செப்டம்பா் 13-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை முதல் சுற்றும், செப்டம்பா் 20-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை இரண்டாம் சுற்றும் நடைபெறுகிறது. 1 முதல் 19 வயதுள்ளவா்கள், 20 முதல் 30 வயதுடைய பெண்கள் (கருவுறாத மற்றும் பாலூட்டாதவா்கள்) ஆகியோருக்கு இரண்டு சுற்றுகளாக திங்கள், வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்) சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன. இந்த முகாம்களில் விடுபட்டவா்களுக்கு செப்டம்பா் 27-ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்தச் சிறப்பு முகாம்களில் அங்கன்வாடி பணியாளா்கள், சுகாதாரத்துறை பணியாளா்கள், சுகாதாரப் பயிற்சி மேற்கொள்ளும் துணை செவிலியா்கள் மற்றும் ஆஷா பணியாளா்கள் என மொத்தம் சுமாா் 54,439 பணியாளா்கள் ஈடுபட உள்ளனா்.
மாநிலம் முழுவதும் 1 முதல் 19 வயதுள்ளவா்கள் 2.26 கோடி போ் உள்ளனா். இதேபோல், 20 முதல் 30 வயதுடைய பெண்கள் 54 லட்சத்து 67,069 போ் இருக்கின்றனா். அவா்கள் அனைவருக்கு மாத்திரை வழங்கப்படவுள்ளது என்றாா் அவா்.
தேசிய குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு, சென்னை சாந்தோம் பள்ளி வளாகத்தில் குடற்புழு நீக்க முகாமினை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை தொடக்கி வைத்து மாணவ, மாணவிகளுக்கு அல்பெண்டோசோல் மாத்திரைகளை வழங்கினாா். மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி துணை ஆணையா் (சுகாதாரம்) எஸ்.மனிஷ், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநா் செல்வவிநாயகம், மயிலாப்பூா் தொகுதி எம்எல்ஏ த.வேலு உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
அப்போது அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
ஆண்டு தோறும் பிப்ரவரி 10-ஆம் தேதி மற்றும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி குடற்புழு நீக்க நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கரோனா தொற்று காலம் என்பதால் தேசிய குடற்புழு நீக்க வாரம் செப்டம்பா் 13-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை இரண்டு சுற்றுகளாக தமிழகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
தமிழகத்திலுள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. செப்டம்பா் 13-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை முதல் சுற்றும், செப்டம்பா் 20-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை இரண்டாம் சுற்றும் நடைபெறுகிறது. 1 முதல் 19 வயதுள்ளவா்கள், 20 முதல் 30 வயதுடைய பெண்கள் (கருவுறாத மற்றும் பாலூட்டாதவா்கள்) ஆகியோருக்கு இரண்டு சுற்றுகளாக திங்கள், வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்) சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன. இந்த முகாம்களில் விடுபட்டவா்களுக்கு செப்டம்பா் 27-ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்தச் சிறப்பு முகாம்களில் அங்கன்வாடி பணியாளா்கள், சுகாதாரத்துறை பணியாளா்கள், சுகாதாரப் பயிற்சி மேற்கொள்ளும் துணை செவிலியா்கள் மற்றும் ஆஷா பணியாளா்கள் என மொத்தம் சுமாா் 54,439 பணியாளா்கள் ஈடுபட உள்ளனா்.
மாநிலம் முழுவதும் 1 முதல் 19 வயதுள்ளவா்கள் 2.26 கோடி போ் உள்ளனா். இதேபோல், 20 முதல் 30 வயதுடைய பெண்கள் 54 லட்சத்து 67,069 போ் இருக்கின்றனா். அவா்கள் அனைவருக்கு மாத்திரை வழங்கப்படவுள்ளது என்றாா் அவா்.
Wednesday, September 01, 2021
STUDENTS
September 01, 2021
நமது குழுந்தைகள் பாதுகாப்புடன் சென்று வர சில யோசனைகள்
பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் நமது குழுந்தைகள் பாதுகாப்புடன் சென்று வர சில யோசனைகள் :
1.யாரிடமும் மதிய உணவு தின் பண்டங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டாம்
2.கைக்குட்டை இரண்டு,முகவசம்
துண்டு கொடுத்து அனுப்புங்கள்
3.எந்த பொருட்களையும் யாருக்கும் கொடுக்கவும் வேண்டாம்
யாரிடமும் இருந்து பெறவும் வேண்டாம்
4.படிக்கட்டுகளில் ஏறும் பொழுதும்,
கழிவறைகளுக்கு செல்லும் போதும்
இடைவெளி விட்டு செல்ல அறிவுறுத்துங்கள்
5.பள்ளி சென்று வந்ததும் குளித்து விட்டு வீட்டுக்குள் செல்ல சொல்லுங்கள்
6.உடல் சோர்வு, இருமல், இது போன்று வேறு தொந்தரவு இருந்தால்
பள்ளிக்கு அனுப்பாதீர்கள்
7.சுடுதண்ணீர் கொடுத்து அனுப்புங்கள்
நம் அரவணைப்பே நம் குழந்தைகளின் பாதுகாப்பு
இந்ந கல்வியாண்டில் நல்ல மதிப்பெண்கள் பெற வாழ்த்துக்கள்
1.யாரிடமும் மதிய உணவு தின் பண்டங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டாம்
2.கைக்குட்டை இரண்டு,முகவசம்
துண்டு கொடுத்து அனுப்புங்கள்
3.எந்த பொருட்களையும் யாருக்கும் கொடுக்கவும் வேண்டாம்
யாரிடமும் இருந்து பெறவும் வேண்டாம்
4.படிக்கட்டுகளில் ஏறும் பொழுதும்,
கழிவறைகளுக்கு செல்லும் போதும்
இடைவெளி விட்டு செல்ல அறிவுறுத்துங்கள்
5.பள்ளி சென்று வந்ததும் குளித்து விட்டு வீட்டுக்குள் செல்ல சொல்லுங்கள்
6.உடல் சோர்வு, இருமல், இது போன்று வேறு தொந்தரவு இருந்தால்
பள்ளிக்கு அனுப்பாதீர்கள்
7.சுடுதண்ணீர் கொடுத்து அனுப்புங்கள்
நம் அரவணைப்பே நம் குழந்தைகளின் பாதுகாப்பு
இந்ந கல்வியாண்டில் நல்ல மதிப்பெண்கள் பெற வாழ்த்துக்கள்
Thursday, August 26, 2021
TAMILNADU
August 26, 2021
தமிழகத்தில் வீடு தேடி வரும் கல்வி, இயன்முறை மருத்துவம் – அரசு அறிவிப்பு!
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வீட்டிலேயே கல்வி, மருத்துவம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக அரசு:
மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கு அவ்வப்போது சலுகைகள் மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு வீட்டிலேயே கல்வி, இயன்முறை மருத்துவம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து உயர் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. அதில் பிறப்பு முதல் 18 வயதிற்குட்பட்ட 7,726 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பள்ளி வயதை அடைந்த பிறகும், உயர் ஆதரவு தேவைப்படும் (பலதரப்பட்ட குறைபாடுகள், அறிவுசார் குறைபாடு, பெருமூளை முடக்குவாதம், மன இறுக்கம் மற்றும் பல) காரணத்தால் பள்ளிக்கு வர இயலாத நிலையில் உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்த மாணவர்களுக்குக் கல்வி, இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட சிகிச்சைகளை வீட்டுக்கே சென்று வழங்கி, அவர் தம் கற்றலை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு, ஒரு கல்வித் திட்டம் தொடங்கப்படும் எனவும் மாணவருக்கு ரூ.10,000 வீதம் 7,786 மாணவ/ மாணவியர்க்கு ரூ.7.80 கோடி மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும்” எனவும் பள்ளி கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு:
மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கு அவ்வப்போது சலுகைகள் மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு வீட்டிலேயே கல்வி, இயன்முறை மருத்துவம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து உயர் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. அதில் பிறப்பு முதல் 18 வயதிற்குட்பட்ட 7,726 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பள்ளி வயதை அடைந்த பிறகும், உயர் ஆதரவு தேவைப்படும் (பலதரப்பட்ட குறைபாடுகள், அறிவுசார் குறைபாடு, பெருமூளை முடக்குவாதம், மன இறுக்கம் மற்றும் பல) காரணத்தால் பள்ளிக்கு வர இயலாத நிலையில் உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்த மாணவர்களுக்குக் கல்வி, இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட சிகிச்சைகளை வீட்டுக்கே சென்று வழங்கி, அவர் தம் கற்றலை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு, ஒரு கல்வித் திட்டம் தொடங்கப்படும் எனவும் மாணவருக்கு ரூ.10,000 வீதம் 7,786 மாணவ/ மாணவியர்க்கு ரூ.7.80 கோடி மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும்” எனவும் பள்ளி கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Thursday, August 12, 2021
SCHEMES
August 12, 2021
தமிழக அரசின் சத்துணவில் ரொட்டி, முட்டை வழங்கும் திட்டம் – பள்ளிக்கல்வி ஆணையர் தகவல்!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், பள்ளிக்கல்வி ஆணையர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சத்துணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பித்து உள்ளார். மேலும் ரொட்டி, முட்டை வழங்குவது குறித்தும் தகவல் தெரிவித்துள்ளார்.
சத்துணவு திட்டம்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டு காலமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. அதனால் வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் தொற்று பரவல் சற்று குறைந்து வருவதால் மீண்டும் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரை செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளிகள் திறப்பிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், பள்ளிக்கல்வி ஆணையர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சத்துணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனக் கூறி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ரொட்டி, முட்டை வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். கொரோனா பேரிடரால் படிப்பை நிறுத்திவிட்டு உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்கள் கல்வி தொடர உதவ வேண்டும் எனவும் பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சத்துணவு திட்டம்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டு காலமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. அதனால் வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் தொற்று பரவல் சற்று குறைந்து வருவதால் மீண்டும் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரை செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளிகள் திறப்பிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், பள்ளிக்கல்வி ஆணையர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சத்துணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனக் கூறி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ரொட்டி, முட்டை வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். கொரோனா பேரிடரால் படிப்பை நிறுத்திவிட்டு உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்கள் கல்வி தொடர உதவ வேண்டும் எனவும் பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
HEALTH
August 12, 2021
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை மாற்றி அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் திட்ட பயனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை மாற்றி அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.
CLICK HERE TO DOWNLOAD FULL PDF
CLICK HERE TO DOWNLOAD FULL PDF








