Breaking

Showing posts with label SCERT. Show all posts
Showing posts with label SCERT. Show all posts

Tuesday, November 21, 2023

November 21, 2023

Students in Tamil Nadu say SCERT did not pay full money for survey

Students in Tamil Nadu say SCERT did not pay full money for survey

Private arts and science college students in Salem alleged that the State Council of Education Research and Training (SCERT) has not given the full honorarium for the State Educational Achievement Survey’s (SLAS) duty so far. Some students petitioned Salem Chief Educational Officer M Kabeer regarding this.

A student, G Vasu (name changed) from Yercaud told TNIE, “Officers should have been given honorarium of Rs 900 for SLAS. I made a complaint to the district officers regarding this and they’re yet to respond. He added that officers have given full honorarium of Rs 900 to some students. A girl student who did not wish to be named told TNIE, “I got only Rs 600 from the officers. I got the remaining Rs 300 after asking frequently from the officers.”

As per sources from DIET, SCERT conducted SEAS with the students on November 3 and 4. An honorarium of Rs 900 was allocated to each college student for attending the one-day training and two-day survey along with a travel allowance. “But, the honorarium did not reach fully to the students in some districts, especially, travel allowance was not given. So, SCERT should inquire this matter, as the honorarium might have been misused,” sources added. Repeated attempts to reach the CEO Kabeer and the principal of the DIET Salem Selvam went in vain.

Thursday, July 27, 2023

July 27, 2023

புதிய பாரத எழுத்தறிவு திட்டம் | 2022 -2023 சிறப்பாக செயல்படுத்திய மையங்களுக்கு விருது வழங்குதல்- Director Proceedings & Selected School List



புதிய பாரத எழுத்தறிவு திட்டம் | 2022 -2023 சிறப்பாக செயல்படுத்திய மையங்களுக்கு விருது வழங்குதல்

மாவட்ட வாரியாக ஒன்றிய வாரியாக பள்ளியில் பெயர் பட்டியல் வெளியீடு.

Director Proceedings & Selected School List - Download here

Friday, June 09, 2023

June 09, 2023

1 முதல் 5 ஆம் வகுப்பிற்கான எண்ணும் எழுத்தும் திட்டம் சார்ந்து கால அட்டவணை , மதிப்பீட்டு அட்டவணை மற்றும் அடிக்கடி வினவப்படும் வினாக்கள் ( FAQ ) குறித்து அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்புதல் - SCERT Proceedings

Wednesday, May 03, 2023

Monday, March 13, 2023

March 13, 2023

Kanavu Asiriyar contest to hone teachers’ skills

The State Council of Educational Research and Training (SCERT) is set to conduct the ‘Kanavu Asiriyar Contest 2023’ for government and aided school teachers in a bid to hone their teaching skills and increase awareness on the current developments in their respective subjects. The three-level contest will start on April 1. Teachers who perform well are also expected to be taken to foreign countries at the end of the academic year to learn more about their field.

Through the examination, the subject pedagogic knowledge and skill of the teachers will be assessed. “The first test will be for 40 minutes. Knowledge of the teachers in their subject, their engagement and personalised attention in the classroom will be tested. The ability of the teachers to take the subject to a diverse range of students will also be assessed. All teachers, including secondary grade teachers, BT assistants, and postgraduate teachers, are eligible to participate in the contest and can register through the Education Management Information System (EMIS) application,” said a school education department official. Teachers can take the first test on their own computers. They will be evaluated on their verbal communication skills, subject knowledge, translation abilities, classroom management and communication skills, their ability to utilise sensitive language, expression and structural clarity and their proper use of syntax and semantics at the further levels. A detailed syllabus will be uploaded in the EMIS application 48 hours before the examination, added the official.

While some teachers are applying for the contests, many said they are already overburdened with work. “Despite having good subject knowledge and teaching skills, some teachers may miss out on participating in the contest due to their heavy workload, which includes working for various schemes such as Ennum Ezhuthum,” said a teacher working in Chengalpattu on condition of anonymity.

Thursday, September 15, 2022

September 15, 2022

Second Semester Numeracy and Literacy Training for Primary School Teachers - தொடக்கப்பள்ளி - அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 நாட்கள் பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்.

தொடக்கப்பள்ளி - அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 நாட்கள் பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள். - Primary School – 3 days training for all teachers – SCERT Director's Procedures.

SCERT Director's Procedures for Providing Second Semester Numeracy and Literacy Training for Primary School Teachers from 6th to 8th October தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி அக்டோபர் 6 முதல் 8 ஆம் தேதி வரை வழங்குதல் சார்ந்து SCERT இயக்குநரின் செயல்முறைகள்

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள், சென்னை - 600 006.

ந.க.எண்: 2411/ஈ2/2021 நாள். 4. .09.2022

பொருள்: மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 2022- 2023 எண்ணும் எழுத்தும் சார்ந்து இரண்டாம் பருவத்திற்கான மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவிலான கருத்தாளர் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்குதல் சார்பு.

இந்நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.2411/ஈ2/2021, நாள்.09.09.2022.

பார்வை :

பார்வையில் காணும் கடிதத்தின்படி எண்ணும் எழுத்தும் சார்ந்து இரண்டாம் பருவத்திற்கான மாநில அளவிலான முதன்மைக் கருத்தாளர் பயிற்சியை தொடர்ந்து மாவட்ட அளவிலான எண்ணும், எழுத்தும் சார்ந்த தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடத்திற்கான கருத்தாளர் பயிற்சி 27.09.2022 முதல் 29.09.2022 வரை நடத்திடுமாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதற்கேற்ப தங்கள் மாவட்டங்களில் உள்ள ஒன்றியத்தின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு தகுந்த ஆர்வமிக்க, கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் ஈடுபாடுடன் செயல்படும் DIET கல்வியாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அனைத்து வசதிகளையும் கொண்ட பயிற்சி இடத்தினை தேர்வு செய்தும், ஒரு பயிற்சி அறைக்கு 40 நபர்களுக்கு மிகாமலும், பயிற்சி அளிக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும், முதன்மை கருத்தாளர் பயிற்சி முடிந்த பின் மாவட்ட அளவிலான பயிற்சிக்கு ஓவியம், கலை மற்றும் கைவினைப்பொருள்கள் செய்யும் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து கற்றல் கற்பித்தல் பொருள்கள் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் DIET முதல்வர்கள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதனை தொடர்ந்து ஒன்றிய அளவிலான எண்ணும் எழுத்தும் சார்ந்த பயிற்சி 06.10.2022 முதல் 08.10.2022 வரை மூன்று நாட்கள் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் (தலைமை ஆசிரியர் உட்பட) நடத்திட அறிவுறுத்தப்படுகிறது. மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சிக்கான உத்தேச செலவினம் இணைப்பு - 1ல் கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சிக்கு தங்கள் '

மாவட்டத்தில் இருப்பிலுள்ள தொகை போக மீதமுள்ள செலவினத்திற்கு இந்நிறுவன Diksha நிதியிலிருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. மேற்படி, தங்கள் நிறுவனத்தில் திட்ட நிதி மற்றும் மானிய நிதியில் இருப்பிலுள்ள தொகையின் விவரம் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை இணைப்பு 2-ல் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து உடனடியாக tnscertdsection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும், இணைப்பு -3ல் உள்ள படிவத்தில் மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சிகளின் விவரம் சார்ந்த அட்டவணையை பூர்த்தி செய்து உடனடியாக tnscert2@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் தெரிவிக்கப்படுகிறது.



1. அரசு முதன்மை செயலாளர். பள்ளிகல்வித்துறை, தலைமை செயலகம் .

சென்னை - 09 தங்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது. 2. பள்ளிக் கல்வி ஆணையர், பள்ளி கல்வி ஆணையரகம்,

சென்னை-6. தங்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. 3. மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்தப் பள்ளிக்கல்வி, சென்னை -06 தங்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது.

4. தொடக்கக்கல்வி இயக்குநர் சென்னை -06 தங்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD

Tuesday, August 02, 2022

August 02, 2022

எண்ணும் எழுத்தும் வகுப்பறைகளில் வெள்ளிக்கிழமைகளில் வளரறி மதிப்பீடு FA(b) 05.08.2022 முதல் மதிப்பீடு செய்தல் - தொடக்கக் கல்வி இயக்குநர் & SCERT இயக்குநரின் செயல்முறைகள்

எண்ணும் எழுத்தும் வகுப்பறைகளில் வெள்ளிக்கிழமைகளில் வளரறி மதிப்பீடு FA(b) 05.08.2022 முதல் மதிப்பீடு செய்தல் - தொடக்கக் கல்வி இயக்குநர் & SCERT இயக்குநரின் செயல்முறைகள்

கரோனா பெருந்தொற்றினால் பள்ளிகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து கற்றல் இடைவெளியைக் களைய வகுப்புநிலையிலிருந்து கற்றல் நிலை அடிப்படையில் கற்பித்தலை மையப்படுத்தி எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கற்றல் விளைவுகளை மையமிட்ட எண்ணும் எழுத்தும் வகுப்பறைச் செயல்பாடுகளில் குழந்தைகள் எத்தகைய விளைவுகளைப் பெற்றுள்ளனர் என்பதை அறியும்வகையில் வளரறி மதிப்பீடு வாரந்தோறும் செயலி மூலம் நடத்தப்பட வேண்டும் என பார்வை 2 இல் கண்ட வழிகாட்டு நெறிமுறைகளில் விளக்கப்பட்டிருந்தது.

Saturday, July 09, 2022

July 09, 2022

16.07.2022 அன்று நடைபெறவுள்ள ஜூலை மாத CRC - தலைப்பு - ஆசிரியர் திறன் மேம்பாடு கலந்தாலோசனைக் கூட்டம்- அறிவுரைகள் வழங்குதல் - SCERT இயக்குநரின் கடிதம்

மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கலந்துகொள்ளும் மாதாந்திர குறுவள மையக் கூட்டம் 16.07.2022 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமானது , கோவிட் 19 பெருந்தொற்று காரணத்தினால் கற்றல் கற்பித்தலில் ஏற்பட்ட சவால்களைக் கண்டறிந்து அதற்கான தீர்வுகளை எட்டுவதற்கான ஒரு கலந்தாலோசனை கூட்டமாக நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அன்று அனைத்து வகை ஆசிரியர்களுக்கு ( உடற்கல்வி, தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் கணினி பயிற்றுநர்களைத் தவிர) CRC பயிற்சி - இயக்குநரின் செயல்முறைகள்!

Saturday, May 21, 2022

May 21, 2022

Spoken English Training - ஆசிரியர்களுக்கான பயிற்சி குறித்து SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

4 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு Spoken English பயிற்சி - ஆசிரியர்களுக்கான பயிற்சி குறித்து SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

Friday, April 08, 2022

April 08, 2022

3-ஆம் திருப்புதல் பள்ளி அளவிலேயே வினாக்கள் தயாரித்து நடத்த உத்தரவு

3-ஆம் திருப்புதல் பள்ளி அளவிலேயே வினாக்கள் தயாரித்து நடத்த உத்தரவு.

10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்குப் பள்ளி அளவிலேயே வினாக்கள் தயாரித்து திருப்புதல் பயிற்சியளிக்க SCERT இயக்குநர் உத்தரவு!

Friday, September 17, 2021

September 17, 2021

Basic Quiz நடத்துவதற்கு EMIS மற்றும் Hi - Tech lab- ல் செய்யவேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் பணிகள் குறித்த ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல்கள்

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு Basic Quiz 18.09.2021 முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடத்துத மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதற்காக பள்ளிகளில் EMIS மற்றும் Hi - Tech lab- ல் செய்யவேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் பணிகள் குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.


இத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து குழுக்கள் அமைத்து செயல்பட கீழ்க்கண்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.


1 மாணவர்கள் பள்ளியிலேயே தேர்வு எழுதுவதற்கு ஏற்ற வகையில் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் இணையதள வசதியுடன் கணினி வளங்களைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.


2. அரசு உயர்நிலை | மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்து கணினி வளங்களையும் பயன்படுத்தி பள்ளியில் பயிலும் மாணவர்களை தேவைக்கேற்ப அமரவைத்து தேர்வை நடத்த வேண்டும் . அனைத்து மாணவர்களையும் இணைய வழியாக தேர்வில் பங்கெடுப்பதை உறுதிப் படுத்த வேண்டும்.


3. பள்ளியில் உள்ள கணினி / மடிக்கணினி I Tab எண்ணிக்கைகு ஏற்ப மாணவ மாணவியரை தேர்வில் ஈடுபடுத்த வேண்டும் . தேர்வு நேரம் 90 நிமிடம் முடியும் வரை தேர்வை நடத்தி முடிக்க வேண்டும்.


4. ஒரு மாணவர் தேர்வு முடித்த பின்பு தொடர்ந்து அடுத்த மாணவரை தேர்வு எழுத அனுமதிக்கலாம்.


5. காலை 9.00 மணி முதல் மாலை 5.00 வரை தொடர்ந்து வினாத்தாள் Live ஆக இருக்கும்.


6. அனுமதிக்கப்பட்ட வினாத்தாள் ஒரு நாள் முழுவதும் Live ஆக இருப்பதால் , ஒரு மாணவர் எப்போது தொடங்கினாலும் 90 நிமிடத்திற்குள் முடிக்கும்படியாக இருத்தல் வேண்டும்.


7. தேர்வு நடத்தும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு Log in செய்தல் , Online refesh செய்தல் போன்ற Technical உதவி மட்டுமே செய்ய வேண்டும் . வினா விடை சார்ந்து எந்த உதவியும் செய்யக் கூடாது. 


8. பள்ளிகளில் உறுதி செய்யப்பட வேண்டிய கணினி வளங்கள் Hi - Tech Lab Hi - Tech Lab வருவதற்கு முன்னர் இருந்த Computer Lab மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட Laptop. 


9. CSR activity மூலம் பெறப்பட்ட கணினிகள் மேல்நிலைப் பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடி கணினிகள் அதே வளாகத்தில் உள்ள பள்ளிகளில் இருக்கும் கணினிகள் CRC , BRC Hafiou e.biror System / Laptop பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள tab ஆசிரியர்களின் Laptop 


10. இந்த தேர்வில் எதிர்கொள்ளும் சவால்களை EMIS Team தரும் வழிகாட்டுதல்களைப் பயன்படுத்தி உரிய முறையில் சரி செய்ய வேண்டும் அல்லது உரிய அலுவலகத்திற்குத் தகவல் அனுப்ப வேண்டும்.


11. இணைய இணைப்பு ( internet ) , மின்சாரம் ஆகியன தடையில்லாமல் இருக்க தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.


12. Basic Quiz தேர்வினை http://exams.tnschools.gov.in URL மூலம் நடத்த வேண்டும்.


13. அந்த இணையதளத்தில் உள்நுழைந்தவுடன் மாணவர்களின் EMIS ID- ஐ login ID ஆகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் . இதற்கு password மாணவர்களின் EMIS ID- ல் கடைசி நான்கு இலக்கம் @ மாணவரின் பிறந்த ஆண்டினை கொடுத்து உள் நுழைய வேண்டும். 

உதாரணமாக - ஒரு மாணவரின் EMIS ID 3390XXXX0400018 எனில் , அந்த EMIS ID தான் இந்த தேர்விற்கான Login ID , அதில் இறுதியாகவுள்ள 0018 - வுடன் " @ " symbol சேர்த்து மாணவரின் பிறந்த ஆண்டு 2006 எனில் அந்த மாணவரின் password 0018 @ 2006 ஆகும் .


 URLI : http://exams.tnschools.gov.in 

Login ID : 3390xxxx0400018 

PWD : 0018 @ 2006 14. 


Login செய்து உள்நுழைந்தவுடன் தேர்விற்கான வினாத்தாளில் ஒவ்வொரு வினாவாக திரையில் தோன்றும்.


15. மாணவரின் EMIS ID , பிறந்த தேதி இவை அனைத்தும் பள்ளிக் கல்வித் துறை வழங்கிய மாணவரின் திறன் அடையாள அட்டையில் ( ID Card ) உள்ளது . அதனைப் பயன்படுத்திக் கொள்ளவும். 

Total Pageviews

Search This Blog