UTS
February 08, 2026
Showing posts with label Ministry of Railways. Show all posts
Showing posts with label Ministry of Railways. Show all posts
Sunday, February 08, 2026
Friday, December 26, 2025
Ministry of Railways
December 26, 2025
நாடு முழுவதும் இன்று முதல் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு
Saturday, October 25, 2025
Tuesday, October 04, 2022
railway jobs
October 04, 2022
இந்திய ரயில்வேயில் 3,115 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்திய ரயில்வேயில் 3,115 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! - Indian Railways invites applications for 3,115 vacancies!
இந்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 3,115 தொழில் பழகுநர் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எந்த மாநிலத்தை சேர்ந்த இந்திய இளைஞர்களும் விண்ணப்பிக்கலாம்.
அறிவிப்பு எண். RRC-ER/ActApprentices/2022-23
பணி: தொழில் பழகுநர் பயிற்சி
காலியிடங்கள்: 3115
தகுதி: பத்தாம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பதுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் தொழில்பயிற்சிக்கான என்சிவிடி, எஸ்சிடிவி சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும். எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் வெல்டர்(வாயு மற்றும் எலக்ட்ரிக்), ஷீட்மெட்டல் ஒர்க்கர், லயன்மேன், வயர்மேன், பெயிண்டர் தொடர்புடைய பிரிவுகளில் சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் சம்மந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.rrcer.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100
உதவித்தொகை: பயிற்சியின்போது தொழில் பழகுநர் சட்டத்தின் படி மாதம் மாதம் உதவித்தொகை வழங்கப்படும்.
மேலும் விவரங்கள் அறிய www.rrcer.com என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்.
Sunday, August 28, 2022
RRB
August 28, 2022
தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு - கடைசி நாள்: 27.09.2022
தெற்கு ரயில்வே
மதுரைக் கோட்டம்
Amailúy 66007: U/C 14/PA/FEMFC/MDU Dn./EOI
தேதி: 23.08.2022
அடியிற் கையொப்பமிட்டுள்ளவர், இந்திய குடியரசுத் தலைவர் சார்பாக, மதுரைக் கோட்டத்திலுள்ள மதுரை, திண்டுக்கல், இராமேஸ்வரம், தூத்துக்குடி, கோவில்பட்டி, விருதுநகர், தென்காசி, திருச்செந்தூர் மற்றும் பழனி (9 நிலையங்கள்) ஆகிய ரயில் நிலையங்களில், மூன்று ஆண்டுக் காலத்திற்கு, இலவச அவசரநிலை மருத்துவ நலவசதி மையத்தை (Facility Centre) கட்டமைத்துப் பராமரிப்பதற்கு பொதுப் போட்டி முறையில் (Open Competitive), விருப்ப விண்ணப்பங்களுக்கான (Express of Interests) மூடப்பட்ட விண்ணப்பங்களை வரவேற்கிறார். (ஒவ்வொரு நிலையத்திற்கும் தனித்தனி விருப்ப விண்ணப்பம் (EOI) சமர்ப்பிக்கப்பட வேண்டும்).
விரிவான வரைமுறைகளும் நெறிமுறைகளும் மேற்கண்ட இணையதளமான http://www.sr.indianrailways.gov.in இல் பதிவேற்றம் செய்யப்பட்ட விருப்ப விண்ணப்ப (EOI) ஆவணங்களில் கிடைக்கின்றன.
மதுரைக் கோட்டம்
Amailúy 66007: U/C 14/PA/FEMFC/MDU Dn./EOI
தேதி: 23.08.2022
அடியிற் கையொப்பமிட்டுள்ளவர், இந்திய குடியரசுத் தலைவர் சார்பாக, மதுரைக் கோட்டத்திலுள்ள மதுரை, திண்டுக்கல், இராமேஸ்வரம், தூத்துக்குடி, கோவில்பட்டி, விருதுநகர், தென்காசி, திருச்செந்தூர் மற்றும் பழனி (9 நிலையங்கள்) ஆகிய ரயில் நிலையங்களில், மூன்று ஆண்டுக் காலத்திற்கு, இலவச அவசரநிலை மருத்துவ நலவசதி மையத்தை (Facility Centre) கட்டமைத்துப் பராமரிப்பதற்கு பொதுப் போட்டி முறையில் (Open Competitive), விருப்ப விண்ணப்பங்களுக்கான (Express of Interests) மூடப்பட்ட விண்ணப்பங்களை வரவேற்கிறார். (ஒவ்வொரு நிலையத்திற்கும் தனித்தனி விருப்ப விண்ணப்பம் (EOI) சமர்ப்பிக்கப்பட வேண்டும்).
விரிவான வரைமுறைகளும் நெறிமுறைகளும் மேற்கண்ட இணையதளமான http://www.sr.indianrailways.gov.in இல் பதிவேற்றம் செய்யப்பட்ட விருப்ப விண்ணப்ப (EOI) ஆவணங்களில் கிடைக்கின்றன.
Monday, April 25, 2022
RRB
April 25, 2022
கருணை அடிப்படையில் ரயில்வே வேலையில் சேர்ந்தவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற 2023 மே வரை அவகாசம்: ரயில்வே அமைச்சகம்
Compassionate railway workers have been given until May 2023 to pass Class 10. S. Venkatesh MP said that more time should be given. Had written a letter to the Minister of Railways.
Those who have joined the railway work on loan basis have been given till May 2023 to pass 10th class. The Ministry of Railways gave the opportunity to those who joined the work on compassionate grounds. சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்
கருணை அடிப்படையிலான ரயில்வே வேலையில் உள்ளோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற 2023 மே வரை அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி. ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
10ம் வகுப்பு தேர்ச்சி பெற 2023 மே வரை அவகாசம்
கருணஅடிப்படையில் ரயில்வே வேலையில் சேர்ந்தவர்கள், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற 2023 மே வரை அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. கருணை அடிப்படையில் வேலையில் சேர்ந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சகம் அவகாசம் வழங்கியது.
Those who have joined the railway work on loan basis have been given till May 2023 to pass 10th class. The Ministry of Railways gave the opportunity to those who joined the work on compassionate grounds. சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்
கருணை அடிப்படையிலான ரயில்வே வேலையில் உள்ளோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற 2023 மே வரை அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி. ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
10ம் வகுப்பு தேர்ச்சி பெற 2023 மே வரை அவகாசம்
கருணஅடிப்படையில் ரயில்வே வேலையில் சேர்ந்தவர்கள், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற 2023 மே வரை அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. கருணை அடிப்படையில் வேலையில் சேர்ந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சகம் அவகாசம் வழங்கியது.
