paternity leave
January 24, 2026
Showing posts with label LEAVE OPTIONS. Show all posts
Showing posts with label LEAVE OPTIONS. Show all posts
Saturday, January 24, 2026
Monday, January 20, 2025
Wednesday, June 12, 2024
Sunday, February 19, 2023
Special Leave
February 19, 2023
அரசு ஊழியர்களின் கரோனா கால விடுமுறை சிறப்பு விடுப்பாக கருதப்படும் - அரசாணை வெளியீடு
அரசு ஊழியர்களின் கரோனா கால விடுமுறை சிறப்பு விடுப்பாக கருதப்படும் - அரசாணை வெளியீடு
Corona period leave of government employees to be treated as special leave - Issue of Ordinance
கரோனா ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்களின் விடுமுறை, சிறப்பு விடுப்பாகக் கருதப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
2020 மார்ச் மாதம் உலகெங்கும் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதையடுத்து, மருத்துவம், பேரிடர் மேலாண்மை, காவல், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, மின்சாரம், குடிநீர் வழங்கல் துறை, தலைமைச் செயலகம், கருவூலங்கள் உள்ளிட்ட அத்தியாவசியத் துறைகள் தவிர்த்து, பிற துறைகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், 2021 மே 10 முதல் ஜூலை 4 வரையிலான ஊரடங்கு காலத்தில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த பிற துறைகளைச் சார்ந்த ஊழியர்களுக்கு, விடுமுறை அளிக்கப்பட்ட காலத்தை பணிக் காலமாக அல்லது சிறப்பு விடுப்பாக அளித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், அரசு ஊழியரோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களோ கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலோ அல்லது கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் வசித்தாலோ அந்தக் காலத்தை சிறப்பு விடுப்பு காலமாக கருத வேண்டும்.
பெண் பணியாளர்களைப் பொறுத்தவரை, கர்ப்பிணி ஊழியர்களுக்கு விடுமுறைக் காலமாகக் கருதப்படும். தலைமைச் செயலகப் பணியாளர்களை பொறுத்தவரை, கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், நோய்வாய்ப்பட்ட பணியாளர்களுக்கு விடுமுறையாக அறிவிப்பது குறித்து, அந்தந்த துறைச் செயலர்களே முடிவெடுக்கலாம். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Corona period leave of government employees to be treated as special leave - Issue of Ordinance
கரோனா ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்களின் விடுமுறை, சிறப்பு விடுப்பாகக் கருதப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
2020 மார்ச் மாதம் உலகெங்கும் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதையடுத்து, மருத்துவம், பேரிடர் மேலாண்மை, காவல், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, மின்சாரம், குடிநீர் வழங்கல் துறை, தலைமைச் செயலகம், கருவூலங்கள் உள்ளிட்ட அத்தியாவசியத் துறைகள் தவிர்த்து, பிற துறைகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், 2021 மே 10 முதல் ஜூலை 4 வரையிலான ஊரடங்கு காலத்தில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த பிற துறைகளைச் சார்ந்த ஊழியர்களுக்கு, விடுமுறை அளிக்கப்பட்ட காலத்தை பணிக் காலமாக அல்லது சிறப்பு விடுப்பாக அளித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், அரசு ஊழியரோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களோ கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலோ அல்லது கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் வசித்தாலோ அந்தக் காலத்தை சிறப்பு விடுப்பு காலமாக கருத வேண்டும்.
பெண் பணியாளர்களைப் பொறுத்தவரை, கர்ப்பிணி ஊழியர்களுக்கு விடுமுறைக் காலமாகக் கருதப்படும். தலைமைச் செயலகப் பணியாளர்களை பொறுத்தவரை, கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், நோய்வாய்ப்பட்ட பணியாளர்களுக்கு விடுமுறையாக அறிவிப்பது குறித்து, அந்தந்த துறைச் செயலர்களே முடிவெடுக்கலாம். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Friday, January 20, 2023
Special Leave
January 20, 2023
கேரளத்தில் 18+ மாணவிகளுக்கு 60 நாள்கள் மகப்பேறு விடுப்பு!
கேரளத்தில் 18+ மாணவிகளுக்கு 60 நாள்கள் மகப்பேறு விடுப்பு! 60 days maternity leave for girls 18+ in Kerala!
18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு 60 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து அறிவித்துள்ளார்.
இதன்படி கேரளத்தில் உயர்கல்வி பயிலும் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகள் அதிகபட்சமாக 60 நாட்கள் மகப்பேறு விடுப்பு பெறலாம்.
மேலும் மாதவிடாய் காலத்தில் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். கல்லூரிகளில் கட்டாய வருகைப்பதிவு மாணவிகளுக்கு மட்டும் 75% லிருந்து 73% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாநில பல்கலைக்கழகங்களிலும் மாதவிடாய் விடுப்பு வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அமைச்சர் பிந்து தெரிவித்தார்.
மாதவிடாய் காலங்களில் மாணவிகள் எதிர்கொள்ளும் மன மற்றும் உடல் ரீதியான சிரமங்களைக் கருத்தில் கொண்டு, கேரள அரசு மாநில உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் இதை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது என்றார்.
18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு 60 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து அறிவித்துள்ளார்.
இதன்படி கேரளத்தில் உயர்கல்வி பயிலும் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகள் அதிகபட்சமாக 60 நாட்கள் மகப்பேறு விடுப்பு பெறலாம்.
மேலும் மாதவிடாய் காலத்தில் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். கல்லூரிகளில் கட்டாய வருகைப்பதிவு மாணவிகளுக்கு மட்டும் 75% லிருந்து 73% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாநில பல்கலைக்கழகங்களிலும் மாதவிடாய் விடுப்பு வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அமைச்சர் பிந்து தெரிவித்தார்.
மாதவிடாய் காலங்களில் மாணவிகள் எதிர்கொள்ளும் மன மற்றும் உடல் ரீதியான சிரமங்களைக் கருத்தில் கொண்டு, கேரள அரசு மாநில உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் இதை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது என்றார்.
Sunday, September 25, 2022
Tamilnadu Government
September 25, 2022
12 மாத மகப்பேறு விடுப்பு உள்பட பல்வேறு சலுகைகள் - தமிழக அரசு
12 மாத மகப்பேறு விடுப்பு உள்பட
பல்வேறு சலுகைகளை தமிழக அரசு வழங்கி பெண்களை ஊக்குவிக்கிறது -ஐகோர்ட் கிளை பாராட்டு .
தமிழகஅரசு 12 மாத மகப்பேறு விடுப்பு வழங்குவது போன்ற சலுகைகளை வழங்கி பணி யாற்றும்பெண்களை ஊக்கு விக்கிறது என்று ஐகோர்ட் கிளை நீதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்த வர் கண்மணி. இவர் தனக்கு வழங்கப்பட்ட பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசா ரித்த நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவு :
மனுதாரர் அரசின் மது ரைக்கிளை அச்சகத்தில் பணியாற்றி வந்த நிலையில் அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற அச்சகத்தில் பணி மாறுதல் வழங்கப்பட்டுள் ளது.
2016ல் திருமணம் நடந்துள்ளது. கடந்த 2020 பிப்ரவரி மாதம் மதுரைக்கு பணி மாறுதல் வழங்கப் பட்டுள்ளது. ஆனால் 8 மாதத்திற்குள்ளாக மீண் டும் சென்னைக்கு இடம் மாறுதல் செய்யப்பட்டுள் ளார். இதை எதிர்த்துமனு தாரர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
அரசு தரப்பில் குறிப் பிடும்போது மனுதாரர் பணியாற்றிய சமயத்தில் மதுரை அரசு அச்சகத்தில் முறைகேடு நடந்ததாகவும், ரூ.1.20 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக வும், இந்த வழக்கு தொடர் பானதுறைரீதியான நடவ டிக்கையாகவே, இடம் மாறுதல் வழங்கப்பட்டுள் ளதாக தெரிவிக்கப்பட்டுள் ளது. இது தொடர்பான முறையான விசாரணை நடைபெற்று வருவதால், விசாரணைக்கு பின்பே,
இதில் உரிய முடிவெடுக்க இயலும் பல ஆண்டுகளாக பெண்களின் பங்களிப்பை நாம் பயன்படுத்தவில்லை. குடும்பம், குழந்தைகள் என அனைவரையும் கவனித் துக் கொள்ள வேண்டிய சூழல்இருப்பதால் படித்த பெண்கள் கூட தங்கள் வேலைவாய்ப்பை கைவி டும் சூழல் உள்ளது. சமீ பத்திய உலகம் பெண்கள் முக்கியத்துறைக்கு வருவ தற்கும், அதில் தங்களை நிரூபிப்பதற்கும் வாய்ப்பு களை வழங்குகிறது.
தமிழக அரசு 12 மாத மகப்பேறு விடுப்பு வழங்கு வது போன்ற சலுகைகளை வழங்கி பணியாற்றும் பெண்களை ஊக்குவிக்கி றது. பெண்களின் சேவை கள் எந்த தடையுமின்றி மாநிலத்தின் நலனுக்காக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண் டும் எனக்கூறி, வழக்கை முடித்து வைத்தார்.
தமிழகஅரசு 12 மாத மகப்பேறு விடுப்பு வழங்குவது போன்ற சலுகைகளை வழங்கி பணி யாற்றும்பெண்களை ஊக்கு விக்கிறது என்று ஐகோர்ட் கிளை நீதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்த வர் கண்மணி. இவர் தனக்கு வழங்கப்பட்ட பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசா ரித்த நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவு :
மனுதாரர் அரசின் மது ரைக்கிளை அச்சகத்தில் பணியாற்றி வந்த நிலையில் அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற அச்சகத்தில் பணி மாறுதல் வழங்கப்பட்டுள் ளது.
2016ல் திருமணம் நடந்துள்ளது. கடந்த 2020 பிப்ரவரி மாதம் மதுரைக்கு பணி மாறுதல் வழங்கப் பட்டுள்ளது. ஆனால் 8 மாதத்திற்குள்ளாக மீண் டும் சென்னைக்கு இடம் மாறுதல் செய்யப்பட்டுள் ளார். இதை எதிர்த்துமனு தாரர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
அரசு தரப்பில் குறிப் பிடும்போது மனுதாரர் பணியாற்றிய சமயத்தில் மதுரை அரசு அச்சகத்தில் முறைகேடு நடந்ததாகவும், ரூ.1.20 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக வும், இந்த வழக்கு தொடர் பானதுறைரீதியான நடவ டிக்கையாகவே, இடம் மாறுதல் வழங்கப்பட்டுள் ளதாக தெரிவிக்கப்பட்டுள் ளது. இது தொடர்பான முறையான விசாரணை நடைபெற்று வருவதால், விசாரணைக்கு பின்பே,
இதில் உரிய முடிவெடுக்க இயலும் பல ஆண்டுகளாக பெண்களின் பங்களிப்பை நாம் பயன்படுத்தவில்லை. குடும்பம், குழந்தைகள் என அனைவரையும் கவனித் துக் கொள்ள வேண்டிய சூழல்இருப்பதால் படித்த பெண்கள் கூட தங்கள் வேலைவாய்ப்பை கைவி டும் சூழல் உள்ளது. சமீ பத்திய உலகம் பெண்கள் முக்கியத்துறைக்கு வருவ தற்கும், அதில் தங்களை நிரூபிப்பதற்கும் வாய்ப்பு களை வழங்குகிறது.
தமிழக அரசு 12 மாத மகப்பேறு விடுப்பு வழங்கு வது போன்ற சலுகைகளை வழங்கி பணியாற்றும் பெண்களை ஊக்குவிக்கி றது. பெண்களின் சேவை கள் எந்த தடையுமின்றி மாநிலத்தின் நலனுக்காக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண் டும் எனக்கூறி, வழக்கை முடித்து வைத்தார்.
Monday, July 18, 2022
TNSED APP
July 18, 2022
TNSED APP விடுப்பு எடுப்பதற்கான ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது
TNSED APP விடுப்பு எடுப்பதற்கான ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது
TNSED APP விடுப்பு எடுப்பதற்கான ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இனி விடுப்பு தேவைப்படும் ஆசிரியர்கள் இதில் விண்ணப்பிக்க வேண்டும்.
TNSED ஆப்பில் ஆசிரியர்கள் தங்களது Individual Teacher id கொடுத்து Login செய்து பின்வரும் படத்தில் உள்ள Option -ன் படி Open செய்யவும். செயல்படவில்லை என்றால் ஒரு முறை Logout செய்து மீண்டும் Login செய்து பார்க்கவும்.
e-profile -> Apply Leave
TNSED APP விடுப்பு எடுப்பதற்கான ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இனி விடுப்பு தேவைப்படும் ஆசிரியர்கள் இதில் விண்ணப்பிக்க வேண்டும்.
TNSED ஆப்பில் ஆசிரியர்கள் தங்களது Individual Teacher id கொடுத்து Login செய்து பின்வரும் படத்தில் உள்ள Option -ன் படி Open செய்யவும். செயல்படவில்லை என்றால் ஒரு முறை Logout செய்து மீண்டும் Login செய்து பார்க்கவும்.
e-profile -> Apply Leave




