Breaking

Showing posts with label tnpsc results. Show all posts
Showing posts with label tnpsc results. Show all posts

Tuesday, December 05, 2023

December 05, 2023

TNPSC - குரூப் - 2 மெயின்ஸ் தேர்வு முடிவுகள்



குரூப் - 2 மெயின்ஸ் தேர்வு முடிவுகள் டிசம்பர் 5ஆம் தேதி வெளியிடப்படும் - TNPSC

பிப்ரவரி 25ஆம் தேதி 5,446 பணியிடங்களுக்கு நடைபெற்ற குரூப் - 2 மெயின்ஸ் தேர்வு முடிவுகள் டிசம்பர் 5ஆம் தேதி வெளியிடப்படும் என TNPSC தகவல்.

TNPSC - தேர்வு முடிவுகள் குறித்த விவரம் வெளியீடு - Results Declaration Schedule (as on 2nd June 2023) - PDF
CLICK HERE

Thursday, November 09, 2023

November 09, 2023

TNPSC : குரூப் - 2 தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பு!

TNPSC : குரூப் - 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியாகும்!

அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், குரூப் - 2 மற்றும் 2 ஏ பணிகளுக்கான முதன்மை எழுத்து தேர்வில், கட்டாய தமிழ் மொழி தகுதித்தாள் மற்றும் பொது அறிவு தாள் தேர்வு, பிப்., 25ல் நடந்தது. இத்தேர்வை, 51,000த்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.



இது, மத்திய அரசின் குடிமை பணி தேர்வாணையம் நடத்தும், முதன்மை எழுத்து தேர்வை எழுதுவோரின் எண்ணிக்கையை விட, மும்மடங்கு அதிகம்.தேர்வு முடிவுகளை வெளியிட, மத்திய அரசின் குடிமை பணி தேர்வாணையம் எடுத்துக் கொள்ளும் கால அளவு, ஐந்து மாதங்கள். எனவே, மத்திய அரசின் தேர்வாணையத்தின் செயல் திறனுக்கு, நம் மாநில அரசின் தேர்வாணையத்தின் செயல் திறன், எந்த வகையிலும் குறைவானது இல்லை.இப்பணி துவக்கப்பட்ட மார்ச் மாதம், தேர்வாணையத்தில் ஒரு கணிப்பொறி ஆய்வகம் மட்டுமே இருந்தது. மேலும் சில எழுத்து தேர்வு விடைத்தாள்களும் திருத்த வேண்டிய நிலை இருந்தது. எனவே, பணிகள் துவங்க சற்றே தாமதமானது.


இதுபோன்ற தாமதம் எதிர்காலத்தில் வரக்கூடாது என்பதற்காக, 1 கோடி ரூபாய் மதிப்பில், இரண்டாவது கணிப்பொறி ஆய்வகம் அமைக்கப்பட்டது.

தற்போது, மதிப்பீட்டு பணிகள் மிக விரைவாக நடந்து வருகின்றன; 80 சதவீதத்திற்கு மேல் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள், டிசம்பர் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு, 6,000 பேருக்கு அரசு பணி நியமன ஆணைகள், முதல்வரால் வழங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, August 30, 2023

Wednesday, April 19, 2023

April 19, 2023

TNPSC Group 2 Prelims Result 2023 - குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? - TNPSC தகவல்



குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் - டி.என்.பி.எஸ்.சி தகவல் - When will the Group 1 and Group 2 exam results be released? - TNPSC Information

குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் இம்மாதம் வெளியாகும்; குரூப் 2 மெயின் தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு!

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 25-ம் தேதி தேர்வு நடைபெற்ற நிலையில் டிசம்பரில் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.

குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Monday, March 27, 2023

March 27, 2023

நில அளவர் தேர்வை ஒரே மையத்தில் எழுதிய 700 பேர் தேர்ச்சி முறைகேடு? - விசாரணை நடத்த வலியுறுத்தல்



நில அளவர் தேர்வை ஒரே மையத்தில் எழுதிய 700 பேர் தேர்ச்சி முறைகேடு நடந்ததா என விசாரணை நடத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் - 700 people who wrote the land surveyor exam in one center, the pass fraud? - Insist on investigation

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: தமிழ்நாடு அரசு துறைகளுக்கு 1089 நில அளவர், வரைவாளர்களை தேர்வு செய்வதற்காக கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய ஏறக்குறைய 700 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

வாய்ப்பில்லாத இந்த சாதனை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மொத்தமாக தேர்ச்சி பெற்ற 700 பேரும் காரைக்குடியில் உள்ள மையத்தில் தேர்வு எழுதியுள்ளனர்.

அவர்களின் பெரும்பான்மையினர் காரைக்குடியில் உள்ள தனியார் பயிற்சி நடுவத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது ஐயத்தின் அளவை உயர்த்தியிருக்கிறது. வெற்றி பெற்றவர்கள் முறையாக பயின்று திறமையால் தேர்வில் வெற்றி பெற்றிருந்தால் மகிழ்ச்சி தான். ஆனால், மொத்த பணியிடங்களில் 70% இடங்களுக்கு ஒரே மையத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெறுவது இயற்கைக்கு எதிரானது என்பதால் அதுகுறித்த உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். 2018ம் ஆண்டு நடத்தப்பட்ட நான்காம் தொகுதி தேர்வில் முதல் 100 இடங்களில் ராமேசுவரம், கீழக்கரை நடுவங்களில் தேர்வு எழுதிய 35 பேர் இடம் பெற்றிருந்தது குறித்த ஐயத்தின் அடிப்படையில் விசாரணை நடத்திய போது பெருமளவில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது.

நில அளவர் தேர்விலும் அத்தகைய முறைகேடுகள் ஏதேனும் நடைபெற்றதா என்பதை நாட்டுக்கு தெரிவிக்க வேண்டியது கட்டாயம். எனவே, இதுகுறித்து விசாரணை நடத்த டிஎன்பிஎஸ்சி ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Friday, March 24, 2023

March 24, 2023

கடந்தாண்டு ஜூலை 24-ம் தேதி நடைபெற்ற குரூப் -4 தேர்வு முடிவுகளை வெளியிட்டது TNPSC



கடந்தாண்டு ஜூலை 24-ம் தேதி நடைபெற்ற குரூப் -4 தேர்வு முடிவுகளை வெளியிட்டது TNPSC

கடந்தாண்டு ஜூலை 24-ம் தேதி நடைபெற்ற குரூப் -4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. tnpscexams.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர். 19 லட்சம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. 10,117 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வை 18.36 லட்சம் பேர் எழுதினர்.

சென்னை: தமிழகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் டி.என்.பி.எஸ்.சி,குரூப் 4 தேர்வுகள் நடைபெற்றது . தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 19 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர். தமிழக அரசு துறைகளில் உள்ள 10,117 காலி இடங்களை நிரப்புவதற்கான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வையாணமான டி.என்.பி.எஸ்.சி.யின் குரூப் - 4 தேர்வுகள் இன்று நடத்தப்பட்டது. டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கு தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 19 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 12.67 லட்சம் பேர் பெண்கள், 9.35 லட்சம் பேர் ஆண்கள், 131 பேர் மூன்றாம் பாலினத்தவர். தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 7,689 மையங்களில் இந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு நடைபெற்றது.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட், ஸ்டேனோ டைப்பிஸ்ட், உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு கடந்த ஜுலை 24ம் தேதி நடைபெற்றது. 10ஆம் வகுப்பு தரத்தில் மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு நடைபெறும். கட்டாய தமிழ் மொழி தகுதி மதிப்பீட்டு தாளில் 150 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகள் இடம்பெற்றிருந்தன.

பொது அறிவு பிரிவில் 75 திறனறிதல் பிரிவில் 25 கேள்விகள் என 150 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகள் இடம் பெற்றிருந்தது. குறைந்தபட்சம் 90 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்வர்கள் தேர்ச்சி பெறுவார்கள். தேர்வர்கள் விடை குறிக்கவேண்டிய OMR தாளில் தேர்வர்கள் தங்களுடைய பதிவு எண்ணைக் கட்டாயமாகக் குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது

TNPSC GROUP IV RESULT PUBLISHED - Click Here To Check

Saturday, February 18, 2023

February 18, 2023

TNPSC - VOCATIONAL COUNSELLOR-12.11.2022 AN & 13.11.2022 AN-VOCATIONAL COUNSELLOR IN MEDICAL EDUCATION DEPARTMENT & COMMUNITY OFFICER IN TAMIL NADU URBAN HABITAT DEVELOPMENT BOARD (TAMIL NADU MEDICAL SUBORDINATE SERVICE & TAMIL NADU SLUM CLEARANCE BOARD COMMUNITY DEVELOPMENT SERVICE) (Results)

VOCATIONAL COUNSELLOR-12.11.2022 AN & 13.11.2022 AN-VOCATIONAL COUNSELLOR IN MEDICAL EDUCATION DEPARTMENT & COMMUNITY OFFICER IN TAMIL NADU URBAN HABITAT DEVELOPMENT BOARD (TAMIL NADU MEDICAL SUBORDINATE SERVICE & TAMIL NADU SLUM CLEARANCE BOARD COMMUNITY DEVELOPMENT SERVICE) (Results)

OCATIONAL COUNSELLOR IN MEDICAL EDUCATION DEPARTMENT INCLUDED IN THE TAMIL NADU MEDICAL SUBORDINATE SERVICE DOE : 12.11.2022 AN & 13.11.2022 AN

(MARKS OBTAINED BY THE CANDIDATES AND RANK POSITION)

CLICK HERE TO CHECK THE RESULT

Thursday, February 16, 2023

February 16, 2023

TNPSC - 06.11.2022 FN AND AN-FIELD SURVEYOR, DRAFTSMAN AND SURVEYOR-CUM-ASSISTANT DRAUGHTSMAN (TAMIL NADU SURVEY AND LAND RECORDS SUBORDINATE SERVICE & TAMIL NADU TOWN AND COUNTRY PLANNING SUBORDINATE SERVICE ) (Results)

TNPSC - 06.11.2022 FN AND AN-FIELD SURVEYOR, DRAFTSMAN AND SURVEYOR-CUM-ASSISTANT DRAUGHTSMAN (TAMIL NADU SURVEY AND LAND RECORDS SUBORDINATE SERVICE & TAMIL NADU TOWN AND COUNTRY PLANNING SUBORDINATE SERVICE ) (Results)

POSTS OF FIELD SURVEYOR AND DRAFTSMAN INCLUDED IN TAMIL NADU SURVEY AND LAND RECORDS SUBORDINATE SERVICE AND SURVEYOR –CUM-ASSISTANT DRAUGHTSMAN IN TAMIL NADU TOWN AND COUNTRY PLANNING SUBORDINATE SERVICE.

DOE : 06.11.2022 FN AND AN

(MARKS OBTAINED BY THE CANDIDATES AND RANK POSITION)

CLICK HERE TO CHECK THE RESULT

Wednesday, September 14, 2022

September 14, 2022

TNPSC இன்று (14/09/2022) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - JAILOR (MEN) & JAILOR (SPECIAL PRISION FOR WOMEN) (THE TAMIL NADU JAIL SERVICE) (Notification) - PDF



JAILOR (MEN) & JAILOR (SPECIAL PRISION FOR WOMEN) (THE TAMIL NADU JAIL SERVICE) (Notification)

Applications are invited from eligible candidates only through online mode upto 13.10.2022 for direct recruitment to the posts of JAILOR (Men) and JAILOR (Special Prison for Women) in Prisons & Correctional Services Department included in the Tamil Nadu Jail Service.

Examination for this post shall be conducted in OMR / Computer Based Test (CBT) Method.

WARNING

All recruitments by the Tamil Nadu Public Service Commission are purely merit based.  The Tamil Nadu Public Service Commission hereby cautions the applicants against touts and agents who may cheat, by making false promises of securing jobs through unfair means.  The Tamil Nadu Public Service Commission shall not be responsible or liable for any loss that may be caused to any applicant on account of indulging in any sort of dealings with such unscrupulous elements.

 Applicants are solely responsible for their claims in the online application. They cannot blame service providers like internet cafes/browsing centres/Common Service centres for the mistakes made while applying online for recruitment. Applicants are advised to check the filled in online application along with required documents (see Annexure II) before finally submitting the same.

 The applicants shall mandatorily upload the certificates / documents (in support of all the claims made / details furnished in the online application) at the time of submission of online application itself. It shall be ensured by the applicants that the online application shall not be submitted without uploading the required certificates.

 Applicants are directed to read all the information / instructions / guidelines given in this notification and the Commission’s “Instructions to applicants” before applying for this recruitment. Clarification if any required, may be obtained over phone and email well ahead of the last date for submission of online application. Candidates should follow the instructions given in the online application also.

1. ONE TIME REGISTRATION:

It is mandatory for applicants to register their basic particulars through one - time online registration system on payment of Rs. 150/- (Rupees One hundred and fifty only) towards registration fee and then they should apply online for this recruitment. [The one-time registration will be valid for five years from the date of registration. Thereafter, the registration should be renewed by paying the prescribed fee.] One Time Registration will not be considered as an application for any post.

CLICK HERE TO DOWNLOAD

Total Pageviews

Search This Blog