Provident Fund
March 01, 2025
Showing posts with label Employees' Provident Fund. Show all posts
Showing posts with label Employees' Provident Fund. Show all posts
Saturday, March 01, 2025
Tuesday, March 28, 2023
TPF
March 28, 2023
பணியளர்களின் வருங்கால வைப்பு நிதி தொகைக்கு 8.15 சதவீத வட்டி
பி.எஃப். வட்டி விகிதத்தை உயர்த்தி வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவிப்பு - 8.15 percent interest on Employees' Provident Fund
2022-23ம் ஆண்டிற்கான பணியளர்களின் வருங்கால வைப்பு நிதி தொகைக்கு 8.15 சதவீத வட்டி விகிதத்தை ஓய்வூதிய நிதி அமைப்பு இபிஎப்ஓ அதன் கூட்டத்தின்போது நிர்ணயித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், இபிஎப்ஓ 2021-22க்கான வைப்பு நிதி மீதான வட்டியை 8.5 சதவீதத்தில் இருந்து கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் 8.1 சதவீதமாக குறைத்தது. பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உச்ச முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழு சார்பில் இன்று நடந்த கூட்டத்தில் 2022-23ம் ஆண்டிற்கான பணியாளர்களின் வைப்பு நிதிக்கு 8.15 சதவீத வட்டி விகிதத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
epfo2020-21ம் ஆண்டிற்கான ஊழியர்களின் வைப்பு நிதி டெபாசிட்டுகளுக்கான 8.5 சதவீத வட்டி விகிதம் மார்ச் 2021ல் மத்திய அறங்காவலர் குழுவால் முடிவு செய்யப்பட்டது. மத்திய அறங்காவலர் குழுயின் முடிவிற்குப் பிறகு, 2022-23க்கான பணியாளர்களின் வைப்பு நிதி டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் ஒப்புதலுக்காக நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்படும். அரசின் ஒப்புதலுக்குப் பிறகு, 2022-23க்கான வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் இபிஎப்ஓவின் ஐந்து கோடி சந்தாதாரர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
https://www.maalaimalar.com/news/national/tamil-news-jairam-ramesh-responds-on-centres-rs-319-penalty-to-ttd-regarding-fcra-588996?infinitescroll=1
Monday, January 23, 2023
PF
January 23, 2023
பி.எப்., பிடித்தம் - தமிழக அரசு புதிய கட்டுப்பாடு
பி.எப்., பிடித்தம் புதிய கட்டுப்பாடு PF, favorite new control
சென்னை,-'அரசு ஊழியர்களிடம், ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மேல், பொது ஷேம நல நிதி பிடித்தம் செய்ய வேண்டாம்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்களின்ஊதியத்தில், 12 சதவீதத்தை, பி.எப்., எனப்படும் பொது சேம நல நிதிக்கு பிடித்தம் செய்ய, 2009 ஜன., 1ல் அரசாணை வெளியிடப்பட்டது.
கடந்த ஆண்டு நவ., 2ல், அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் வரை மட்டும், பி.எப்., பிடித்தம் செய்ய, மத்திய அரசு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில், நடப்பு நிதியாண்டில், அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த பி.எப்., தொகை யாருக்கேனும் 5 லட்சம்ரூபாயை தொட்டிருந்தால், அவர்களுக்கு குறைந்தபட்சம், 12 சதவீதம் பி.எப்., பிடித்தம் செய்ய வேண்டும்என்ற உத்தரவில் இருந்து, தளர்வு அளித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான அரசாணையை, நிதித்துறை செயலர் முருகானந்தம் வெளியிட்டுள்ளார்
சென்னை,-'அரசு ஊழியர்களிடம், ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மேல், பொது ஷேம நல நிதி பிடித்தம் செய்ய வேண்டாம்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்களின்ஊதியத்தில், 12 சதவீதத்தை, பி.எப்., எனப்படும் பொது சேம நல நிதிக்கு பிடித்தம் செய்ய, 2009 ஜன., 1ல் அரசாணை வெளியிடப்பட்டது.
கடந்த ஆண்டு நவ., 2ல், அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் வரை மட்டும், பி.எப்., பிடித்தம் செய்ய, மத்திய அரசு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில், நடப்பு நிதியாண்டில், அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த பி.எப்., தொகை யாருக்கேனும் 5 லட்சம்ரூபாயை தொட்டிருந்தால், அவர்களுக்கு குறைந்தபட்சம், 12 சதவீதம் பி.எப்., பிடித்தம் செய்ய வேண்டும்என்ற உத்தரவில் இருந்து, தளர்வு அளித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான அரசாணையை, நிதித்துறை செயலர் முருகானந்தம் வெளியிட்டுள்ளார்
