Breaking

Showing posts with label COVID-19. Show all posts
Showing posts with label COVID-19. Show all posts

Wednesday, December 20, 2023

Monday, December 18, 2023

December 18, 2023

தமிழகத்தில் இரண்டு மடங்கானதா கரோனா பாதிப்பு?

தமிழகத்தில் இரண்டு மடங்கானதா கரோனா பாதிப்பு?

கேரளத்தில் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், தமிழகத்திலும் ஒரு நாள் கரோனா பாதிப்பு இரண்டு மடங்காகியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளதை அடுத்து, பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம், அனைத்து சுகாதார சேவைகளின் துணை இயக்குநர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் பொது இடங்களில் முகமூடி அணியுமாறு அறிவுறுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை இருபது பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா 5 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சில மாதங்களாகவே, தமிழகத்தில் 10 பேருக்கும் குறைவாகவே கரோனா உறுதியாகிவந்தது. ஆனால், தற்போது இது இரண்டு மடங்காகியிருக்கிறது. எனவே, மக்கள் மீண்டும் கைகளை சோப்பு போட்டு கழுவுதல், முகக்கவசம் அணிதல், கூட்டமான இடங்களை தவிர்த்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை 391 பேருக்கு கரோனா சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையின் கரோனா உறுதியான விகிதம் (TPR) 6.2% ஆக இருந்தது. டிசம்பர் 13 அன்று, மத்திய சுகாதார அமைச்சகம் அனைத்து மாநில அதிகாரிகளுடனும், ஒரு காணொலி சந்திப்பை நடத்தியது.

அப்போது, மாநிலத்தில் கரோனா பாதிப்புகளை தொடர்ந்து கண்காணிக்கவும், ஒருவேளை பாதிப்புகள் அதிகரிக்கும் பட்சத்தில், அதனை உரிய நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த தயாராக இருக்கும்படியும் அறிவுறுத்தியது.

உலகளவில் தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் அண்டை மாநிலமான கேரளத்தில் கரோனா வழக்குகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கைக்காக வழிகாட்டுதல்களை வெளியிடுமாறுடம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


COVID-19 Media Bulletin - 17.12.2023 - PDF

District-wise abstract of cases including active cases, discharges and death* on 17/12/2023

CLICK HERE TO DOWNLOAD PDF

Friday, April 21, 2023

April 21, 2023

தமிழகத்தில் இன்று மேலும் 528 பேருக்கு கோவிட் தொற்று பாதிப்பு - District-wise abstract of cases including active cases, discharges and death on 21/04/2023

தமிழகத்தில் இன்று மேலும் 528 பேருக்கு கோவிட் தொற்று பாதிப்பு - District-wise abstract of cases including active cases, discharges and death on 21/04/2023

*🔹🔸தமிழ்நாட்டில் இன்று 528 புதிய கொரோனா தொற்று*

*✍️இன்று ஒரே நாளில் 528 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.*

*◼️அதோடு ராணிப்பேட்டையை சேர்ந்த 46 வயது பெண்ணும் சென்னையை சேர்ந்த 86 வயது ஆணும் உயிரிழந்துள்ளனர்.*

*இருவருக்குமே இணை நோய் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.*

*📌சென்னை 108*

*📌 கோவை 54*

*📌 செங்கல்பட்டு 36*

*📌 கன்னியாகுமரி 30*

*📌 திருப்பூர் 30*

*📌 சேலம் 28*

*📌 ராணிப்பேட்டை 24*

*📌 திருவள்ளூர் 23*

*இன்று பாதிக்கப்பட்டுள்ளனர்.*

*✍️குணமடைந்தவர்கள்* *492பேர்*

*✍️தற்போது தமிழகத்தில் 3,660 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்

Saturday, April 08, 2023

April 08, 2023

தமிழகத்தில் மேலும் 329 பேருக்கு கோவிட் தொற்று பாதிப்பு: 2 பேர் பலி

தமிழகத்தில் மேலும் 329 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இது குறித்து அவை வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: தமிழகத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள 1,703 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 156 பேர் குணம் அடைந்துள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த திருப்பூரை சேர்ந்த 60 வது மூதாட்டியும் கோவையை சேர்ந்த 54 வயது மூதாட்டியும் இன்று உயிரிழந்தனர்.

Friday, April 07, 2023

April 07, 2023

தமிழ்நாட்டில் புதியதாக 303 பேருக்கு கொரோனா தொற்று - District-wise abstract of cases including active cases, discharges and death on 07/04/2023

தமிழ்நாட்டில் புதியதாக 303 பேருக்கு கொரோனா தொற்று - District-wise abstract of cases including active cases, discharges and death on 07/04/2023

*🔹🔸தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் 07/04/2023*

*✍️இன்று பாதிப்பு 303 பேர்*

*📌சென்னை 101*

*📌செங்கல்பட்டு 29*

*📌கன்னியாகுமரி 26*

*📌கோவை 22*

*📌திருவள்ளூர் 15*

*📌சேலம் 15*

*📌ராணிப்பேட்டை 12*

*🧿குணமடைந்தவர்கள்*

*139 பேர்*

*🧿சிகிச்சையில் உள்ளவர்கள்* *1530 பேர்*

*◼️உயிரிழப்பு 0*

Thursday, March 30, 2023

March 30, 2023

தமிழ்நாட்டில் புதியதாக 123 பேருக்கு கொரோனா தொற்று - District-wise abstract of cases including active cases, discharges and death on 30/03/2023

District-wise abstract of cases including active cases, discharges and death* on 30/03/2023

Directorate of Public Health and Preventive Medicine

*🔹🔸தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், புதியதாக 123 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது!*

*✍️இன்று பாதிப்பு 123 பேர்*

*📌சென்னை 35*

*📌செங்கல்பட்டு 13*

*📌சேலம் 12*

*📌கோவை 11*

*📌கடலூர் 6*

*🧿இன்று குணமடைந்தவர்கள்

*86 பேர்

*🧿சிகிச்சையில் உள்ளவர்கள்

*726 பேர்

*◼️உயிரிழப்பு 0

Thursday, March 23, 2023

March 23, 2023

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: மாநில அரசுகள் 5 அடுக்குத் திட்டத்தை பின்பற்ற மத்திய அரசு அறிவுறுத்தல்

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: மாநில அரசுகள் 5 அடுக்குத் திட்டத்தை பின்பற்ற மத்திய அரசு அறிவுறுத்தல் - Increasing Corona Incidence: Central Govt instructs State Governments to follow 5 tier plan

நாட்டில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் 5 அடுக்குத் திட்டங்களைப் பின்பற்ற மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ‘நாட்டில் கரோனா பாதிப்புகள் அதிகரித்துவரும் நிலையில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் சோதனை செய்தல், கண்காணித்தல், சிகிச்சையளித்தல், கோவிட் நடைமுறையை பின்பற்றுதல், தடுப்பூசி செலுத்துதல் ஆகிய 5 அடுக்குத் திட்டங்களைக் கடைபிடிக்க வேண்டும். கரோனா தடுப்பு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை தெரிந்து கொள்வதற்காக விரைவில் நாங்கள் பயிற்சி சோதனையை மேற்கொள்வோம். இந்தச் சோதனை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் நடைபெறும். மேலும், அனைத்து மாநிலங்களும் இன்ஃப்ளூயன்சா மற்றும் கரோனா பாதிப்பு சிகிச்சைகளுக்கான மருந்துகள், உபகரணங்கள் கிடைப்பதை உறுதிசெய்து கொள்ளவேண்டும். இவை தவிர அனைத்து மாநிலங்களில் போதிய அளவிற்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், சுகாதாரப் பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும்; என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிதரமர் ஆலோசனை: நாடு முழுவதும் கோவிட்-19 மற்றும் இன்ஃப்ளூயன்சா நோய் குறித்த சூழல்களை எதிர்கொள்வதற்கான தயார் நிலை குறித்து பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடந்தது. இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை இந்த அறிவுத்தலை வழங்கியுள்ளது.
நேற்றைய ஆய்வுக் கூட்டத்தில், கோவிட் -19 தொற்றுநோய் இன்னும் முழுவதுமாக விலகவில்லை. எனவே, நாடு முழுவதும் நிலவும் சூழ்நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று பிரதமர் அறிவுறுத்தினார்.

ஒரு நாளில் 1,300 பேர் பாதிப்பு: இந்தநிலையில், கடந்த 140 நாட்களில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் புதன்கிழை ஒரே நாளில் 1,300 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 7,605 ஆக உயர்ந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 99 ஆயிரத்து 418 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றால் கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா ஒருவர் தொற்று பாதிப்பால் இறந்துள்ளனர். இதன்படி, கரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 816 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Thursday, March 16, 2023

March 16, 2023

கொரோனா பரவல் சிறிது தலைத்தூக்கியுள்ள நிலையில், 5 அம்ச தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு கடிதம்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் சிறிது தலைத்தூக்கியுள்ள நிலையில், 5 அம்ச தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு கடிதம்.

பரிசோதனை, தொடர்பை கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி உள்ளிட்ட 5 அம்ச தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தல்.

India has observed a significant decline in the number of Covid-19 cases during past few months. However, since past few weeks a rise in cases has been noted specifically in certain parts of the Country with a total of 2,082 cases reported in the week ending 8th March 2023 which rose to 3,264 cases in week ending 15th March 2023.

There are few States which are reporting higher number of cases indicating possible localized spread of infection and there is a need to follow a risk assessment- based approach to prevent & contain the infection, without losing the gains made so far in the fight against the pandemic.

Tamil Nadu has reported an increase in weekly cases from 170 in the week ending 08th Mar 2023 to 258 in week ending 15th Mar 2023. Further, the State reported a positivity rate of 1.99% in week ending 15th Mar 2023 which is higher than India's positivity rate of 0.61% during the same period.

It is advised that State should examine the situation of COVID-19 at micro level (district & sub-districts) and maintain focus on implementation of necessary measures for prompt and effective management of Covid-19 duly ensuring effective compliance with various advisories issued by this Ministry. The five-fold strategy, i.e., Test-Track Treat-Vaccination should be followed with continued focus on:

• Adequate & proactive testing as per guidelines • Monitoring new and emerging clusters of new Covid-19 cases Monitoring of Influenza-like illness (ILI) & SARI cases in all health facilities or through dedicated fever clinics on a regular basis for detecting early warning signals of the spread of infection Genomic sequencing for prescribed samples of international passengers,

collection of samples from sentinel sites (identified health facilities), and local clusters of cases

Proactive promotion to increase administration of precaution dose for all eligible beneficiaries

Covid Appropriate Behaviour particularly in enclosed spaces and in crowded spaces

It is essential that the State must maintain a strict watch and take pre-emptive action if required in any areas of concern to control emerging spread of infection. கடந்த சில மாதங்களில் கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவை இந்தியா அவதானித்துள்ளது. எவ்வாறாயினும், கடந்த சில வாரங்களிலிருந்து, குறிப்பாக நாட்டின் சில பகுதிகளில் வழக்குகளின் அதிகரிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது, மார்ச் 8, 2023 இல் முடிவடைந்த வாரத்தில் மொத்தம் 2,082 வழக்குகள் பதிவாகியுள்ளன, இது மார்ச் 15, 2023 இல் முடிவடைந்த வாரத்தில் 3,264 வழக்குகளாக உயர்ந்துள்ளது.

நோய்த்தொற்றின் உள்ளூர்மயமாக்கப்பட்ட பரவலைக் குறிக்கும் அதிக எண்ணிக்கையிலான வழக்குகளைப் புகாரளிக்கும் சில மாநிலங்கள் உள்ளன, மேலும் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இதுவரை அடைந்த வெற்றிகளை இழக்காமல், தொற்றுநோயைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் ஆபத்து மதிப்பீடு அடிப்படையிலான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டிய அவசியம் உள்ளது. .

தமிழ்நாட்டில் வாராந்திர வழக்குகள் 170 இல் இருந்து அதிகரித்துள்ளன மார்ச் 08, 2023 இல் முடிவடைகிறது.

15 மார்ச் 2023 இல் முடிவடைந்த வாரத்தில் 1.99% நேர்மறை விகிதம் பதிவாகியுள்ளது, இது அதிகமாகும் இதே காலகட்டத்தில் இந்தியாவின் நேர்மறை விகிதமான 0.61% ஐ விட. நுண்ணிய மட்டத்தில் (மாவட்டம் மற்றும் துணை மாவட்டங்கள்) கோவிட்-19 இன் நிலைமையை அரசு ஆய்வு செய்ய வேண்டும் மற்றும் கோவிட்-19 இன் பல்வேறு ஆலோசனைகளை திறம்பட கடைப்பிடிப்பதை உறுதிசெய்து, கோவிட்-19 இன் உடனடி மற்றும் பயனுள்ள நிர்வாகத்திற்கான தேவையான நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அமைச்சகம். ஐந்து மடங்கு உத்தி, அதாவது, டெஸ்ட்-ட்ராக் ட்ரீட்-தடுப்பூசி தொடர்ந்து கவனம் செலுத்தி பின்பற்றப்பட வேண்டும்: • வழிகாட்டுதல்களின்படி போதுமான மற்றும் செயல்திறன் மிக்க சோதனை • புதிய மற்றும் வளர்ந்து வரும் புதிய கோவிட்-19 வழக்குகளைக் கண்காணித்தல் அனைத்து சுகாதார வசதிகளிலும் இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய் (ILI) மற்றும் SARI வழக்குகளை கண்காணித்தல் அல்லது சர்வதேச பயணிகளின் பரிந்துரைக்கப்பட்ட மாதிரிகளுக்கான மரபணு வரிசைமுறை தொற்று பரவுவதற்கான ஆரம்ப எச்சரிக்கை சமிக்ஞைகளைக் கண்டறிவதற்காக வழக்கமான அடிப்படையில் பிரத்யேக காய்ச்சல் கிளினிக்குகள் மூலம், செண்டினல் தளங்களிலிருந்து மாதிரிகள் சேகரிப்பு (அடையாளம் காணப்பட்ட சுகாதார வசதிகள்), மற்றும் வழக்குகளின் உள்ளூர் கொத்துகள் தகுதியுடைய அனைத்து பயனாளிகளுக்கும் முன்னெச்சரிக்கை டோஸின் நிர்வாகத்தை அதிகரிக்க ஊக்கமளிக்கும் ஊக்குவிப்பு குறிப்பாக மூடப்பட்ட இடங்களிலும் நெரிசலான இடங்களிலும் கோவிட் பொருத்தமான நடத்தை வளர்ந்து வரும் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அக்கறையுள்ள எந்தப் பகுதியிலும் அரசு கடுமையான கண்காணிப்பைக் கடைப்பிடிப்பதும், தேவைப்பட்டால் முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பதும் அவசியம்

Thursday, March 02, 2023

March 02, 2023

தேர்வு ரத்தான 10ம் வகுப்புக்கு மதிப்பெண் சான்றிதழ் கிடையாது

கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்ட 10ம் வகுப்பு தேர்வுகள்

9ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் சான்றிதழ்களை வழங்கக் கோரிய வழக்கு

ராம்குமார் ஆதித்தன் என்பவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தேர்வு ரத்தான 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

திருச்செந்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனு: கொரோனா வைரஸ் பரவலால், 2020 - 21ம் கல்வியாண்டில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 9.30 லட்சம் மாணவர்களுக்கு, மதிப்பெண் குறிப்பிடாமல் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இவ்வாறு வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழை திரும்ப பெற்று, ஒன்பதாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், சான்றிதழ் வழங்க வேண்டும்.

சி.பி.எஸ்.இ., மற்றும் இதர மாநில கல்வி பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு, 10ம் வகுப்பு தேர்வு நடத்தப்பட்டு, மதிப்பெண்களுடன் கூடிய சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.

தற்போது, ரயில்வே துறையில் 1.03 லட்சம் பணியிடங்களுக்கும், தபால் துறையில் 40 ஆயிரம் பணியிடங்களுக்கும், பெங்களூரு ரயில் 'வீல்' தொழிற்சாலையில் 4,103 பயிற்சியாளர் பணிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க, 10ம் வகுப்பு மதிப்பெண்கள் அவசியம். எனவே, கொரோனாவால் தேர்வு ரத்தான 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.

அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ''ஏற்கனவே இதே பிரச்னை தொடர்பான வழக்கில், தேர்வு நடத்தாமல் மதிப்பெண் வழங்கும்படி உத்தரவிட முடியாது என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,'' என்றார்.

இதை பதிவு செய்த முதல் பெஞ்ச், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Thursday, January 19, 2023

January 19, 2023

கோவிட்டிற்கு பிறகு தமிழக மாணவர் கற்கும் திறன் சரிவு: ஆய்வில் அதிர்ச்சி - PDF Tamil Nadu student learning declines after Kovid: Study shocks - PDF

கோவிட்டிற்கு பிறகு தமிழக மாணவர் கற்கும் திறன் சரிவு: ஆய்வில் அதிர்ச்சி - PDF Tamil Nadu student learning declines after Kovid: Study shocks - PDF

CLICK HERE TO DOWNLOAD

Saturday, October 01, 2022

October 01, 2022

மீண்டும் மிரட்ட வரும் புதிய வைரஸ் கோஸ்டா-2 - எந்த தடுப்பூசிக்கும் கட்டுப்படாது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

மீண்டும் மிரட்ட வரும் புதிய வைரஸ் கோஸ்டா-2 - எந்த தடுப்பூசிக்கும் கட்டுப்படாது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை! - Scientists warn that the new virus coming back to threaten Costa-2 - will not adhere to any vaccine!

மீண்டும் மிரட்ட வரும் புதிய வைரஸ் கோஸ்டா-2

.The corona virus epidemic that has gripped the world for the last 2 years has been almost universally controlled.

The head of the World Health Organization, Tedros Adhanom Ghebreyesus, made the announcement yesterday. But a new virus that can threaten humans like Corona has been discovered. It has been named 'Costa-2'.

Scientists have warned that the virus, found in Russian bats, will not respond to any existing vaccine. This has created a new panic.

கடந்த 2 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று, கிட்டத்தட்ட உலகளவில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் ஜிப்ரியேசிஸ் நேற்று முன்தினம் இதை மகிழ்ச்சியுடன் அறிவித்தார். ஆனால், கொரோனாவை போன்றே மனிதர்களை அச்சுறுத்தக் கூடிய புதிய வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு 'கோஸ்டா-2' என்று பெயரிடப்பட்டு உள்ளது.

ரஷ்ய வவ்வால்களில் காணப்படும் இந்த வைரஸ், தற்போதுள்ள எந்த தடுப்பூசிக்கும் கட்டுப்படாது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். இதனால், புதிய பீதி ஏற்பட்டுள்ளது.

Wednesday, August 03, 2022

August 03, 2022

UGC letter regarding: Instructions regarding refund of Hostel Mess charges during closure of hostel mess during COVID-19 Pandemic



As you are aware that UGC has issued guidelines on Academic Calendar and Examination in view of COVID-I9 Pandemic. A letter dated 27.o1.2ozo and L7.L2.2o2o was also issued to HEIs requesting them to ensure eompliance in respect of refund of fee. Inspite of this, several references have been received from students stating that they did not use the hostel and mess services during the COVID-I9 Pandemic period yet the institutions are not adjusting/refunding the mess charges and hostel fees, already paid by them.

All the higher educational institutions are requested to adjustlcarry forward the mess charges and hostel fees to all students charged during the COVID-I9 Pandemic period. You are requested to comply with the instructions in letter and spirit. With kind regards

CLICK HERE TO DOWNLOAD

Friday, July 29, 2022

July 29, 2022

ஒரே ஊசியில் 30 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியவர் கைது

மத்திய பிரதேச மாநிலத்தில், ஒரே ஊசி மூலம் 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

கொரோனா தொற்று உலகையே ஆட்டிபடைத்து வருகிறது. தடுப்பூசிகள் வந்த பின்னரும் கூட அதன் தாக்கமானது குறையாமல் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவிற்கு எதிரான பேராயுதமாக விளங்கும் தடுப்பூசி கொரோனாவால் ஏற்படும் மரணங்களில் இருந்து மக்கள் பாதுகாத்து வருகிறது. இந்தியாவில் பெரும்பாலானோருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் நகரிலுள்ள ஜெயின் பப்ளிக் மேல்நிலைப் பள்ளியில், 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஒரெ சிரஞ்சில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தடுப்பூசி செலுத்திய ஜிதேந்திரா என்ற நபர், இதுகுறித்து விளக்கம் அளித்த போது, பொருள்களை டெலிவரி செய்த நபர் ஒரே ஒரு சிரிஞ்ச் மட்டுமே கொடுத்தார் அதனால் அதை வைத்தே அனைவருக்கும் செலுத்தினேன் என மெத்தனமாக பதில் அளித்துள்ளார். இதில் என்னுடைய தவறு என்ன இருக்கிறது?" என அலட்சியமாக பதில் கூறியுள்ளார்.

இந்த விஷயம் பெரிதாகவே, உடனடியாக தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அலுவலரை அதை ஆய்வு செய்யுமாறு, பொறுப்பு கலெக்டர் ஷிதிஜ் சிங்கால் உத்தரவிட்டார். இதனையடுத்து சம்பவ இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில், ஜிதேந்திரா செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த ஜிதேந்திராவை போலீசார் கைது செய்துள்ளனர்.

Thursday, July 14, 2022

July 14, 2022

தமிழகத்தில் ஒரே பள்ளியில் படிக்கும் 33 மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு

தேனி அருகே பள்ளியில் படிக்கும் 33 மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு

தேனி அருகே பள்ளியில் படிக்கும் 33 மாணவர்களுக்கு தொற்று பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பழனியப்பன் நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Thursday, June 30, 2022

June 30, 2022

பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம் - வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு - PDF



CLICK HERE TO DOWNLOAD

2022-2023 ஆம் கல்வியாண்டில் 2022 ஜன் ' யாண்டில் 2022 ஜீன் 13 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. " யல்பட்டு வருகிறது. மாணவர் சேர்க்கை பணிகள் மற்றும் உயர்கல்வி பயிலுவதற்கான மாணவர்களுக்கு ச" லுவதற்கான மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், மாணவர்களு "பெற்று வருவதால், மாணவர்களும், ஆசிரியர்களும் மற்றும் அலுவலக பணியாளர்களும் பார்வை 2-ல் காணும் கடிதத்தில் மத D பார்வை 2-ல் காணும் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு கீழ்க்காணும் வழிமுறைகளை அனைத்து தலைமையாசிரிய "தும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1. தமிழகத்தில் சில மாவட்டங்களில் கோவிட் -19 பெருந்தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அதிகம் பயிலும் கல்வி நிலையங்கள் மூலமாக தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. பள்ளி வளாகத்தில் நுழையும் போது அனைத்து பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு வெப்பமானி கருவி மூலம் பரிசோதித்த பின்னர் வளாகத்தினுள் அனுமதிக்கப்பட வேண்டும். எவருக்கேனும் உடல் வெப்பம் மிகவும் அதிகமாக கண்டறியப்பட்டால் அன்னார் உரிய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

3. பள்ளி வளாகத்தில் அனைவரும் கட்டாயம் க முகக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.

4. அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய பள்ளி வளாகத்தினுள் Soap, Hand wash முதலியவை இருப்பதையும் தலைமையாசிரி ரயர் உறுதி செய்தல் வேண்டும்.

5. தனிமனித மற்றும் சமூக இடைவெளிகளை ளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

பிய காற்றோட்டம் அமைந்திருப்பதை உறுதி செய்தல் 6. வகுப்பறைகளில் உரிய காற்றோட்ட வேண்டும்.

7. அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள . பள்ள போதுமான அறிவுரை வழங்க வேண்டும்.

8. பார்வை -2ல் காணும் கடிதத்தில் கெரி தெரிவிக்கப்பட்டுள்ளதை கட்டாயம் பின்பற்றிட வேண்டும். Covid-19 - Covid Appropriate Behaviour - Implementation of guidelines for prevention of Covid spread in institutions - Reg

Number of persons testing positive for Covid-19 is on the rise in various States of India including Tamil Nadu. While the number of daily positive cases hovered around 20's in the 2nd week of April, 2022, now it's around 1400 every day.

Genomic Sequence Analysis have revealed increased presence of BA.5, BA2.38 and other variants of Covid-19 virus in the State. Experts have opined that these variants can be a reason for increased of positive cases in the State.

Proper wearing of masks, social distancing, hand hygiene and vaccination have been found to be effective in prevention of Covid spread and its variants.

However, these simple protocols are not being fully followed in public places and workplaces

Source of infection of primary cases have been analyzed recently. From the analysis, it is found that about 26 percentage of people have got infection from their visit to the markets / malls / common places. About 18 percentage have got infected in their workplaces, about 16 percentage during travel and about 12 percentage in educational institution /hostel / training centres, etc.

District Collectors have been asked to ensure follow

ve been asked to ensure follow up on Covid Appropriate Behaviour through Health, Revenue, Police and Local bodies Therefore it is requested that the following instructions may be issued to the institutions under your control - scan individuals before entry into the office ff any individual displays high fever they testing and isolation Proper wearing of masks (Covering nose and mouth may nsured) before entry into the institution and wearing of mask at all times Hand wash facilities (with soap) may be ensured in the premises Cross - ventilation of rooms may be done to minimize viral load and disease spread. Suitable instructions to the personnel to take vaccine as per eligibility

Total Pageviews

Search This Blog