பள்ளி கல்லூரிகள் திறப்பு எப்போது? நிபுணர் குழுவின் பரிந்துரை என்ன? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 25, 2020

Comments:0

பள்ளி கல்லூரிகள் திறப்பு எப்போது? நிபுணர் குழுவின் பரிந்துரை என்ன?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கடந்த மார்ச் 25-ம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மீண்டும் இரண்டாவது முறையாக மே 3-வரை நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் மார்ச் 17-ம் தேதிக்குப் பிறகு மூடப்பட்ட கல்வி நிலையங்கள் எப்போது மீண்டும் திறக்கும் என்ற குழப்பம் நீடித்து வருகின்றது. மீண்டும் எப்போது பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் என நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
நிபுணர் குழு பரிந்துரை
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்னும் நடைபெறவில்லை. அதேபோல கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் நடைபெறவில்லை. எப்போது மீண்டும் பள்ளி கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் என்பதில் கடும் குழப்பம் நீடித்து வருகிறது. கல்லூரிகளை எப்போது திறப்பது என்பது குறித்து பரிந்துரைப்பதற்காக நிபுணர் குழுவை யுஜிசி அமைத்திருந்த்து. இந்த நிபுணர் குழு பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதில் ஜூன் மாதத்திற்கு பதில் செப்டம்பரில் புதிய கல்வியாண்டை தொடங்கலாம் என யுஜிசிக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. ஆன்லைன் மூலம் வகுப்புகளை கல்லூரி நிர்வாகம் நடத்தலாம் என நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews