Breaking

Wednesday, August 16, 2023

பள்ளி பாடத்திட்டத்தில் போக்சோ? - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பள்ளி பாடத்திட்டத்தில் போக்சோ? - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பள்ளி பாடத்திட்டத்தில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான வழக்கில், அடுத்த கல்வியாண்டு முதல் போக்சோ குறித்த பாடங்கள் பள்ளி பாடப்புத்தகங்களில் இடம் பெறும் என அம்மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தெரிவித்தது.

இதனையடுத்து, பள்ளி மாணவர்கள் ஒருவருக்கொருவர் சம்மதத்துடன் உடலுறவு வைத்துக்கொள்வதற்கு காரணம், போக்சோ குறித்த விழிப்புணர்வு இல்லாததே என கருத்து தெரிவித்த கேரள உயர்நீதிமன்றம், இது குறித்து ஒருவாரத்தில் பதில்மனு அளிக்க மத்திய அரசுக்கும் உத்தரவிட்டது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog