Breaking

Thursday, July 14, 2022

தமிழகத்தில் ஒரே பள்ளியில் படிக்கும் 33 மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு

தேனி அருகே பள்ளியில் படிக்கும் 33 மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு

தேனி அருகே பள்ளியில் படிக்கும் 33 மாணவர்களுக்கு தொற்று பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பழனியப்பன் நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog