பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து முடிவு செய்ய மீண்டும் ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் கருத்து கேட்பு - அமைச்சர் அன்பில் மகேஷ் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 19, 2021

Comments:0

பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து முடிவு செய்ய மீண்டும் ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் கருத்து கேட்பு - அமைச்சர் அன்பில் மகேஷ்

மீண்டும் கருத்துக் கேட்பு.
பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து முடிவு செய்ய மீண்டும் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்படும்.
பெற்றோர்கள் சம்மதித்தால் மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும்.
-அமைச்சர் அன்பில் மகேஷ்
7 பேர் விடுதலை விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை
மேகதாது விவகாரம் தொடர்பாக பிரதமர், மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம்
கொரோனா 3ஆவது அலையை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை
பள்ளிகள் திறப்பு குறித்து, ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் ஆலோசித்து முடிவு
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews