ஆசிரியர் , மாணவர்களை தொடர்ந்து பெற்றோர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 16, 2021

Comments:0

ஆசிரியர் , மாணவர்களை தொடர்ந்து பெற்றோர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி

தஞ்சை மாவட்டத்தில் உள்ள அம்மா பேட்டையில் உள்ள பள்ளியில் ஏற்கனவே 56 மாணவர்களுக்கும், 1 ஆசிரியருக்கும் கொரோனா தொற்று இருந்த நிலையில் தற்போது மாணவர்களின் பெற்றோர்கள் 5 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
மத்திய அரசு பணிகளுக்கான செட் (CET) தேர்வுகள் – அமைச்சர் அறிவிப்பு!!
இதே போல் பட்டுக்கோட்டை பள்ளி பகுதி ஆசிரியர் ஒருவருக்கும், மதுக்கூர் பகுதி பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews