30 Days English Language Teaching Training - ஆசிரியர்கள் பட்டியல் அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 30, 2020

30 Days English Language Teaching Training - ஆசிரியர்கள் பட்டியல் அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளிக்கல்வி ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி - கர்நாடக மாநிலம் பெங்களுர் Reginal Institute of English, South India (RIEST) என்ற பயிற்சி நிறுவனம் இணையவழியில் Certificate of Course in English Language Teaching - 10.09 2020 முதல் 09.10.2020 வரை 30 நாட்கள் பயிற்சி நடத்துதல் - பயிற்சியில் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கில பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஆசிரியர் பயிற்றுநரை தேர்வு செய்து பட்டியல் அனுப்ப கோருதல் - சார்பு - தமிழ்நாடு பாளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள் 29.08.2020.
தமிழ்நாடு பாளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-5
நாள் 29.08.2020.
பொருள்
பள்ளிக் கல்வி ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி - கர்நாடக மாநிலம் பெங்களுர் Reginal Institute of English, South India (RIESI) என்ற பயிற்சி நிறுவனம் இணையவழியில் Certificate of Course in English Language Teaching - 10.09 2020 முதல் 09.10.2020 வரை 30 நாட்கள் பயிற்சி நடத்துதல் - பயிற்சியில் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கில பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஆசிரியர் பயிற்றுநரை தேர்வு செய்து பட்டியல் அனுப்ப கோருதல் - சார்பு The Director, Regional Institute of English, South India, Jnanabharathi Campus, Bengaluru Lr.No RIE/TRG/ CELT/ Member States/2020- 2021 HS/ dated 28.08.2020
பார்வையில் காணும் கடிதத்தின் மீது அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. இக்கடிதத்தில், கர்நாடக மாநிலம் பெங்களுரு, RIESI பயிற்சி நிறுவனம் ஆண்டுதோறும் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கில பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு Certificate of Course in English Language Teaching" எனும் பயிற்சியினை வழங்கிவருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கோவிட்- 2010 வைரஸ் தொற்றின் காரணமாக நடப்பு கல்வியாண்டிற்கான பயிற்சியினை இந்திறுவனம் இணையவழி பயிற்சியாக 10.09.2020 முதல் 09.10.2020 வரை 30 நாட்கள் பயிற்சி வழங்கவுள்ளது என தெரிவித்துள்ளது.
எனவே, மேற்படி கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள 10.09.2020 முதல் 09.10.2020 வரை 30 நாட்கள் நடைவற உள்ள பயிற்சியில் கலந்துகொள்ளும் பொருட்டு அரசு உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கில பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்றுநர்களில், கடிதத்தில்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews