Breaking

Thursday, April 30, 2020

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட ஆசிரியர்கள் தயார் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள நம்பியூரில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது; | கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட ஆசிரியர்கள் தயாராக உள்ளனர்.
முதன்மை கல்வி அலுவலர் மூலம் ஒவ்வொரு மாவட் டங்களிலும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட விருப்பம் உள்ள ஆசிரியர்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் சேகரிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் கொடுக்கப் பட்டுள்ளது.
மத்திய , மாநில அரசுகள் கொரோனா தாக்கம் முற்றிலும் இல்லை என அறிவித்த பிறகு முதலமைச்சர் தலைமையில் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்த பின் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து அறிவிக்கப்படும். பள்ளிகள் திறக்கும் போது பாடப்புத்தகங்கள், ஷூ, ஷாக்ஸ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog