கொரோனா வைரஸ் - “அந்த இடத்தில்” உறவு வைத்து கொள்ளலாமா?? கேள்விகளும் – பதில்களும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 29, 2020

Comments:0

கொரோனா வைரஸ் - “அந்த இடத்தில்” உறவு வைத்து கொள்ளலாமா?? கேள்விகளும் – பதில்களும்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நம் முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஆசனவாய் வழியாக உறவு குறித்து விளக்கி உள்ளார்கள். கஜுராஹோ சிற்பங்களிலும், வாத்ஸ்யாயனரின் காமசூத்ரா நூலிலும் விளக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற வித்யாசமான உறவை நாம் பின்பற்றுகிறோமோ இல்லையோ, மேலை நாட்டவர்கள் இந்த நூல்களைப் படித்து கற்று தேர்ந்துவிட்டார்கள். இது குறித்த சில கேள்வி மற்றும் அதற்கான விளக்கங்களைப் பார்ப்போம்.
ஆசனவாய் வழியாக உறவு கொள்ளலாமா?
ஆசனவாய் வழியாக உறவு கொள்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் பெண், மலம் கழித்திருக்க வேண்டும். உறவுக்கு முன்பாகவும் பின்பாகவும் ஆசனவாய் உறவு கொள்ளும் ஆணின் ஆணுறுப்பை சோப்பினால் சுத்தம் செய்வது அவசியம்.
ஆணுறை அணிய வேண்டுமா?
ஆணுறை அணிவது நல்லது. அணிய முடியாத நிலையில் உறுப்புகளை உறவுக்குப் பின் உடனடியாக நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
ஆசனவாய் உறவின்போது கிரீம், ஜெல் பயன்படுத்தலாமா?
புதிதாக ஆசனவாய் உறவில் ஈடுபடுவோர்க்கு அதிக வலி ஏற்படும் அதற்காக சிலர் சில கிரீம்களை அதன் பின் விளைவுகளை ஆராயமல் உபயோகிக்கின்றனர். கிரீம் ஜெல்களைவிட சுத்தமான தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் சிறந்தது. ஆசனவாயில் எப்பொழுதும் கிருமிகள் இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். தவிர பெண்ணுறுப்பில் சுரக்கும் திரவம் (வெஜைனல் லிக்விட்) ஆசனவாயில் சுரக்காது. இதனால் கட்டாயம் ஜெல், எண்ணெய் பயன்படுத்தவேண்டும். இல்லையெனின் உறவின்போது பெண்ணுக்கு ஆசனவாயில் எரிச்சல், வலி ஏற்படலாம்.
ஆசனவாயில் விரல்களை விடலாமா?
போர்னோ படங்கள் சிலவற்றைப் பார்த்துவிட்டு வெரைட்டியாக செக்ஸில் ஈடுபட, ஆண்கள் சிலர் இவ்வாறு செய்வர். இது சில சமயங்களில் பக்க விளைவிகளை ஏற்படுத்தக்கூடும். ஆசனவாய் துவாரத்தில் விட்ட விரல்களை உறவு முடிந்ததும் நன்கு கழுவ வேண்டும். அவ்வாறு செய்யாமல் பெண்ணின் உடல், வாய், மார்பு, தொப்புள், அந்தரங்க உறுப்புகள்மீது விரல்களை வைத்து தேய்ப்பது கூடாது. இதனால் அவர்களுக்கு சரும பிரச்னைகள் ஏற்படலாம்.
பெண்களோடு ஆசனவாய் வழியாக உறவு கொண்டால் கர்ப்பம் அடைவார்களா?
கர்ப்பமடையமாட்டார்கள்
பாதுகாப்பற்ற ஆசனவாய் உறவின் போது எயிட்ஸ் பரவ வாய்ப்புள்ளதா?
பரவ வாய்ப்புள்ளது.
உறவுக்குப்பின் பெண்ணின் ஆசனவாய் துவாரம் பழைய நிலைக்கு வந்துவிடுமா?
ஆம். இயற்கையாகவே ஆசனவாய் துவாரமானது விரிந்து சுருங்கும் தன்மையுடையது. ஆண்குறியை உள் வாங்க விரியும் துவாரமானது சிலமணி நேரங்களில் பழைய நிலைக்கு திரும்பிவிடும். ஆனால் அடிக்கடி ஆசனவாயில் உறவு கொள்ளும் போது துவாரமானது சிறிது விரிந்து காணப்படும்.
யார் யார் ஆசனவாய் புணர்ச்சியை தவிர்க்க வேண்டும்?
நீண்ட அல்லது பருத்த ஆணுறுப்பு கொண்ட ஆண்கள், மிக மெலிந்த தேகம் கொண்ட ஒல்லியான பெண்கள் இதனைத் தவிர்ப்பது நல்லது. வயிற்று உபாதைகள், மூலம் இருக்கும் பெண்கள் இதனை தவிர்ப்பது நல்லது. முக்கியமாக ஆசனவாய் புணர்ச்சி செய்துவிட்டு ஆணுறுப்பை சுத்தம் செய்யாமல் பெண்ணுறுபில் உறவு கொள்ளக் கூடாது. இதனால் பெண்ணுறுப்பில் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆசனவாய்க்குள் செல்லும் விந்து வெளியே வந்து விடுமா அல்லது உள்ளே தங்கி விடுமா?
வெளியேறிவிடும். உறவு முடிந்ததும் ஆசனவாய் வழியாக வெளியேறும். பெண் தன் கால்களை அகற்றி குத்துக்காலிட்டு உட்கார்ந்தால் விந்து வெளியேறுவதை காணலாம். மீதமிறுக்கும் விந்துவும் பெண் மலம் கழிக்கும் போது வெளியேறிவிடும்.
ஆசனவாய்- நாக்கு புணர்ச்சி சரியா, தவறா?
நம் முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இதுகுறித்து விளக்கி உள்ளார்கள். கஜுராஹோ சிற்பங்களிலும், வாத்ஸ்யாயனரின் காமசூத்ரா நூலிலும் விளக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற வித்யாசமான உறவை நாம் பின்பற்றுகிறோமோ இல்லையோ, மேலை நாட்டவர்கள் இந்த நூல்களைப் படித்து கற்று தேர்ந்துவிட்டார்கள். இதனை ஆங்கிலத்தில் ரிம்மிங் (rimming) என்று சொல்வார்கள். ஆண்-பெண் உறவின்போது பெரும்பாலும் ஆண்களே பெண்ணின் ஆசனவாயில் வாய் வைத்து, நாவில் தீண்டி புணர்ச்சி செய்ய விரும்புவர். இவ்வாறு செய்வது சில இஸ்லாமிய நாடுகளில் தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்படும் எனப்பட்டாலும் உறவைப் பொருத்தவரை சம்பந்தப்பட்ட ஆண்- பெண் ஆகிய இருவருக்கும் திருப்தி அளித்தால் அந்த வகை உறவு தவறில்லை. அவ்வகையில் ஆசனவாய்- வாய் புணர்ச்சி செய்யும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்வது நல்லது. பெண்ணில் ஆசனவாய் சுத்தமாக இருக்க வேண்டும்.
அதீத வேதியியல் பொருள் கலக்காத சோப்பு கொண்டு ஆசனவாயை உறவுக்கு முன்னர் நன்கு சுத்தம் செய்ய வேண்டும். மேலும் ஆணின் நாக்கில் அணிந்துகொள்ள பிரத்யேக ஆணுரை வாங்கி நாக்கில் அணிவது நல்லது. ஒவ்வாமையை தடுக்க உறவின்போது மவுத் வாஷ் அருகில் இருப்பது நல்லது. பல நரம்பு முடிச்சுகள் சங்கமிக்கும் இடம் ஆசனவாய். மிகவும் இளகியது. இங்கு மிருதுவாக விரல் அல்லது நாக்கு கொண்டு தூண்டுவதால், பெண்ணுக்கு அதீத இன்பம் கிடைக்க வாய்ப்புள்ளது. ரிம்மிங் செய்யும்போது பொறுமை மிக அவசியம். பொதுவாக இதுபோன்ற பரிசோதனை முயற்சிகள் செய்து பார்க்க புதுமணமான தம்பதிகள், குறிப்பாக பெண்கள் கூச்சப்படுவர். இதுகுறித்து பெண்ணிடம் ஆண் தெளிவாக எடுத்துக்கூறி விளக்கினால், பின்னர் அனுதினமும் தம்பதிகளுக்கு இன்பம்தான்!
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews