டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தக்குமாரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் நந்தக்குமார், நிதித்துறை கூடுதல் செயலாளராக இடமாற்றம் செய்யப்படுகிறார்.
மார்ச் 1 முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்க அனுமதி - உத்தரகாண்ட் மாநில அரசு உத்தரவு
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குனர் ஆர்த்தி, தமிழ்நாடு சிமென்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குனர் ஆர்த்தி, தமிழ்நாடு சிமென்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.