மாணவர் 'ஸ்காலர்ஷிப்' பட்டியல் - பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வி துறை உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 04, 2020

மாணவர் 'ஸ்காலர்ஷிப்' பட்டியல் - பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வி துறை உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சமஸ்கிருத மாணவர்களுக்கு, கல்வி உதவி தொகை வழங்குவதற்கான பட்டியல் தயாரிக்குமாறு, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. CLICK HERE TO READ OFFICIAL NEWS மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இணை இயக்குனர் நரேஷ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களில், சமஸ்கிருதம் படிப்பவர்களுக்கு, மத்திய அரசால் கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.தகுதியான, 200 மாணவ - மாணவியர், உதவித் தொகை பெறுவர். இதன்படி, 2020 - 21ம் கல்வி ஆண்டில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு, உதவித் தொகை வழங்க, பள்ளி தலைமை ஆசிரியர்கள், தகுதி பட்டியல் தயாரிக்க வேண்டும். மேலும், 8ம் வகுப்பு முதல், பிளஸ் 1 வரையில் மாணவ - மாணவியர் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், தகுதி பட்டியலை தயாரிக்க வேண்டும். CLICK HERE TO READ OFFICIAL NEWS
இறுதிப் பட்டியலை, மாவட்ட வாரியாக வரும், 30ம் தேதிக்குள், பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. CLICK HERE TO READ OFFICIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews