மாணவர் சேர்க்கை தொடர்பாக தலைமையாசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றரிக்கை - நாள். 19.08.2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 21, 2020

மாணவர் சேர்க்கை தொடர்பாக தலைமையாசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றரிக்கை - நாள். 19.08.2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
முதன்மைக் கல்வி அலுவலகம், திருவண்ணாமலை .
ந.க.எண்.5013 | ஆ3 / 2020, நாள். 19.08.2020,
மாணவர் சேர்க்கையின் போது அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் எவ்வித கட்டணமும் இன்றி சேர்க்கை நடைபெறுதல் வேண்டும் என அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர்,
திருவண்ணாமலை .
பெறுநர்
அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், திருவண்ணாமலை மாவட்டம்.
அனைத்து அரசு / நிதியுதவிப் பள்ளித் தலைமையாசிரியர்கள், திருவண்ணாமலை மாவட்டம்.
அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், திருவண்ணாமலை மாவட்டம். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews