900 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு: தமிழக அரசு அரசாணை வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 25, 2020

Comments:0

900 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
2012 - 13 ஆம் கல்வியாண்டில் 100 அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் , மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்டு , அப்பள்ளிகளுக்கு 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது. 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2022 ம் ஆண்டு வரை பணி நீட்டிப்பு செய்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிவோரின் பணி நீட்டிக்கப்பட்டுள்ளது. அப்பணியிடங்களுக்கு 01.01.2020 முதல் 31.12.2022 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
CLICK HERE TO DOWNLOAD PDF
CLICK HERE TO DOWNLOAD PDF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews