கோரோனா நிவாரண உதவித்தொகை வழங்கும் பணியில் ஆசிரியர்கள், அலுவலர்களை ஈடுபடுத்தல் சார்பாக செயல்முறைகள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 02, 2020

Comments:0

கோரோனா நிவாரண உதவித்தொகை வழங்கும் பணியில் ஆசிரியர்கள், அலுவலர்களை ஈடுபடுத்தல் சார்பாக செயல்முறைகள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஒரு மீட்டர் இடைவெளியில் சமூக தனிமைப்படுத்தும் ( Social distancing ) பணிக்கு நியாய விலைக்கடை விற்பனையாளர்களுக்கு உறுதுைைணயாக இருந்து பணியாற்றிட இணைப்பில் காணும் அரசு - பள்ளிகளில் பணியாற்றும் NSS / NCC / Scout / JRC ஒருங்கிணைப்பாளர்களை | ( Coordination ) நியமனம் செய்து இதன் மூலம் உத்திரவிடப்படுகிறது . மேற்சொன்ன கல்வித்துறை பணியாளர்களுக்கு தேவையான மாஸ்க் மற்றும் கிருமி நாசினி ( Sanitizer ) முதலியவற்றை வழங்கவும் , அரசின் நிவாரணத் தொகை அனைத்து பயனாளிகளுக்கும் வழங்குவதை உறுதி செய்திடும்படி , திண்டுக்கல் , கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
CLICK HERE TO DOWNLOAD PDF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews