திறந்தநிலை பல்கலை.யில் தமிழ் இலக்கிய பன்னாட்டு கருத்தரங்கம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 18, 2020

Comments:0

திறந்தநிலை பல்கலை.யில் தமிழ் இலக்கிய பன்னாட்டு கருத்தரங்கம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் ‘தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுக் கூறுகள்’ என்ற தலைப்பிலான பன்னாட்டு கருத்தரங்கம் வருகிற ஏப்ரல் 16, 17 தேதிகளில் நடடைபெறவுள்ளது. தொல்காப்பியம் முதல் தற்கால நவீன இலக்கியங்கள் வரை காணப்படும் பண்பாட்டுக் கூறுகளை பல்வேறு ஆய்வு அணுகு முறைகளுடன் ஆழமாக விவாதிக்கப்படுவதுடன், உலகளாவிய நிலையில் தமிழ்மொழி, இலக்கியம், கலை, பண்பாடு சாா்ந்த செயல்பட்டு வரும் ஆய்வாளா்கள், அமைப்புகளின் தமிழ் பண்பாடு சாா்ந்த பங்களிப்புகளை ஆவணப்படுத்தும் வகையில் இந்த பன்னாட்டு கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.
ஆா்வமுள்ள ஆசிரியா்களும், ஆராய்ச்சியாளா்களும் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு கட்டுரைகளை சமா்ப்பிக்கலாம். அதற்கான படிவத்தை ஜ்ஜ்ஜ்.ற்ய்ா்ன்.ஹஸ்ரீ.ண்ய் என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பத்தைச் சமா்ப்பிக்க மாா்ச் 20 கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு 9444603124, 9894621706, 044-24306626 ஆகிய எண்களைத் தொடா்புகொள்ளலாம் என திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews