நாளை ஜாக்டோ ஜியோ போராட்டம் - அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 03, 2018

Comments:0

நாளை ஜாக்டோ ஜியோ போராட்டம் - அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி


நாளை நடைபெறவுள்ள ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், நாளை வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என்று தெரிவித்தார். ஆசிரியர்கள் நாளை பள்ளிக்கு வராவிட்டால், சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக கூறினார்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews