நாளைய கலந்தாய்வுக்கு நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு ! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 14, 2022

Comments:0

நாளைய கலந்தாய்வுக்கு நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு !

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் ஆணையாக செயல்முறைகளின்படி , ஆசிரியர் பணியிலிருந்து ( மேல்நிலைக்கல்வி ) 01/01/2021 அன்றைய நிலவரப்படி பட்டதாரி முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது . இப்பெயர்பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் நாளை ( 15/02/2022 ) காலை சிவகங்கை 9.00 மணிக்கு மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள நடைபெறுவதால் சம்பந்தப்பட்ட மருதுபாண்டியர் நகர் கூட்டரங்கில் அரசு கலந்தாய்வு ஆசிரியர்களுக்கு தெரிவித்திட சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews