Breaking

Thursday, February 03, 2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: ஆசிரியர்கள், கல்வித்துறை பணியாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பள்ளி ஆசிரியர் கள் மற்றும் பணியாளர்கள் யாரும் வாக்கு சேகரிப் பில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு செயல்பட் டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறி வுறுத்தப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அதி காரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் நகர்ப் புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட் டமாக நடைபெற உள் ளது. இதற்காக வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சியினரும் வேட்பாளர்களை அறி வித்து வருகின்றன. அவ் வாறு அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள் ளனர். ஆனால் வேட்பா ளர்களுக்கு ஆதரவாக பள்ளி ஆசிரியர்கள் மற் றும் கல்வித்துறை பணி யாளர்கள் யாரும் வாக்கு யாளர்கள் யாரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபடக்கூ. டாது என தெரிவிக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog