திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு நிர்வாக நலன்கருதி விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு முழு கூடுதல் பொறுப்பு அலுவலராக நியமனம் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் - நாள்.15.02.2022 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 15, 2022

Comments:0

திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு நிர்வாக நலன்கருதி விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு முழு கூடுதல் பொறுப்பு அலுவலராக நியமனம் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் - நாள்.15.02.2022

திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு நிர்வாக நலன்கருதி விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணிபுரியும் கிருஷ்ணபிரியாவை முழு கூடுதல் பொறுப்பு அலுவலராக நியமனம் செய்யப்படுகிறார்.


இதையும் படிக்க | திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசிந்த விவகாரம்... மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட்



இதையும் படிக்க | வினாத்தாள் கசிவு: திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலர் விடுவிப்பு

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்,

ந.க.எண்.8020/அ1/இ5/2022. நாள்.15.02.2022

பொருள்-

திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் சுல்வி அலுவலர் பணியிடத்திற்கு நிருவாக நலன் கருதி விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணிபுரியும் திருமதி. கோ, கிருஷ்ணப்பிரியா என்பாரை முழு கூடுதல் பொறுப்பு அலுவலராக நியமனம் செய்து ஆணை வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews