பள்ளி மாணவர்கள் 32 பேருக்கு கொரோனா உறுதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 28, 2021

Comments:0

பள்ளி மாணவர்கள் 32 பேருக்கு கொரோனா உறுதி

கர்நாடகத்தின் குடகு மாவட்டத்தில் ஜவஹர் நவோதயா பள்ளி மாணவர்கள் 32 பேருக்கு ஒரே நேரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள 32 மாணவ, மாணவிகளும் 9-லிருந்து 12-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.மாணவ, மாணவிகளுக்கு தொற்று பாதித்ததை தொடந்து மொத்தம் உள்ள 270 மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews